மன்னாரில் துப்பாக்கி சூடு இருவர் பலி
மன்னாரில் துப்பாக்கி சூடு இருவர் பலி,மன்னார் நீதிமன்றில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இருவர் பலியாகியுள்ளனர் .மேலும் சிலர் காயமடைந்துள்ளனர் .
மன்னார் நீதிமன்றம் முன்பாக மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் திடீர் துப்பாக்கி சூட்டு தாக்குதலை நடத்தினர் .
இதன் பொழுதே இருவர் பலியாகியும் சிலர் காயமடைந்துள்ளனர்
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ,விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன.












