Tag: துப்பாக்கி சூடு
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு 5 பேர் மரணம் 18 பேர் காயம் .
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு 5 பேர் மரணம் 18 பேர் காயம் .
அமெரிக்கா LGTBQ club in Colorado பகுதியிலில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ,5 பேர் பலியாகியும் 18 பேர் படுகாயமடைந்ததுள்ளனர் .
22 வயது வாலிபர் நவீன இயந்திர துப்பாக்கியுடன் நுழைந்துள்ளார் .
திறந்தவெளி தாக்குதலை நடத்தியதில் இவர் சம்பவ இடத்தில பலியாகினர் .
ஆயுத தாரியான 22 வயது வாலிபரும் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் .
இந்த சூட்டு சம்பவத்திற்கான காரணம் தெரிவிக்க படவில்லை .
அமெரிக்காவில் 360 பேர் மீது துப்பாக்கி சூடு
அமெரிக்காவில் 360 பேர் மீது துப்பாக்கி சூடு
அமெரிக்காவில் நாள்தோறும் 360 பேர் மீது துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்று வருவதாக ஆளும் அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துளளார் .
கடந்த தினம் Philadelphia பகுதியில் உள்ள சப் வே பகுதியில் 21 வயது வாலிபன் மீது 11 தடவை துப்பாக்கி சூடு நடத்த பட்டுள்ளது .
சூட்டுக்கு இலக்கானவர் ,சம்பவ இடத்தில துடி துடித்து பலியாகியுள்ளார் .
ஆயுத தாரி தப்பி ஓடிய வண்ணம் உள்ளார் .அவரை கைது செய்திடும் நகர்வில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகினறனர் .
பெருகி வரும் துப்பாக்கி சூட்டு தாக்குதலை அடுத்து அமெரிக்கா மக்கள் பெரிதும் கொந்தளித்துள்ளனர்
மக்கள் பாவனையில் இருந்து ,ஆயுதங்கள் முற்றாக பறிக்க படும் நிலை ஏற்படலாம் என, எதிர் பார்க்க படுகிறது .
துப்பாக்கி சூடு ஒருவர் மரணம் இருவர் காயம் – துப்பாக்கி தாரி ஓட்டம்
துப்பாக்கி சூடு ஒருவர் மரணம் இருவர் காயம் – துப்பாக்கி தாரி ஓட்டம்
இலங்கை காலி பகுதியில் மோட்டார் சைக்கிளில் வருகை தந்த ,மர்ம துப்பாக்கிதாரி நடத்திய துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் சிக்கி ,ஒருவர் சம்பவ இடத்தில பலியானார் ,நான்கு வயது குழந்தை உள்ளிட்ட இருவர் படுகாயமடைந்துள்ளனர் .
இவர்கள் மீது துப்பாக்கி சூட்டை நடத்தியவர் தப்பி ஓட்டம் ,என்கிறது காவல்துறை .
இதுவரை துப்பாக்கி தாக்குதலை மேற்கொண்ட ,குற்றவாளி கைது செய்யப்படவில்லை .
விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்க பட்டு வருவதாக ,காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .
இலங்கையில் நாள் தோறும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமை கவனிக்க தக்கது .
கனடா ஒன்ரேறியோவில் துப்பாக்கி சூடு இருவர் மரணம் மூவர் காயம்
கனடா ஒன்ரேறியோவில் துப்பாக்கி சூடு இருவர் மரணம் மூவர் காயம்
கனடா ஒன்ரேறியோவில் நடத்த பட்ட இருவேறு துப்பாக்கி சூட்டில் ,இருவர் மரணமாகியும் ,மூவர் படுகாயமடைந்துள்ளனர் .
காயமடைந்தவர்கள் ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .
கனடா ஒன்ரேறியோவில் இடம்பெற்ற இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கான உடனடி காரணம் தெரியவரவில்லை .
காவல்துறை விசாரணைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது .
கனடா ஒன்ரேறியோவில் துப்பாக்கி சூடு இருவர் மரணம் மூவர் காயம்
ஒன்ரேறியோவில் இடம்பெற்ற, இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் ,மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
சந்தேக நபர் கைது செய்ய பட்டு தடுப்பு காவல் விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளார் என்கிறது காவல்துறை .
இருவேறு துப்பாக்கி கி சூட்டு சம்பவங்கள்
தொடர்பில் ,தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது என்கிறது காவல்துறை .
துப்பாக்கி சூடு 42 மக்கள் படுகொலை -கதறும் மக்கள்
துப்பாக்கி சூடு 42 மக்கள் படுகொலை -கதறும் மக்கள்
துப்பாக்கி சூடு நடத்தியதில் 42 அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் .
கிளர்ச்சி படைகள் நடத்திய திடீர் துப்பாக்கி சூட்டில் ,இந்த அப்பவி மக்கள் படுகொலை செய்யப் பட்டுள்ளனர்.
எதியோப்பியாவில் இடம்பெற்ற ஆயுத தாரிகளின், வெறியாட்டத்தில் சிக்கி ,அப்பாவி மக்கள் பலியாகியுள்ளனர்
110 மில்லியன் மக்கள் வசிக்கும் எதியோப்பியாவில் இடம்பெற்று வரும் ,உள்ளூர் போராட்டம் காரணமாக. இருதரப்புக்கும் இடையில் மோதல்கள் வெடித்த வண்ணம் உள்ளன .
உள்நாட்டு பிரச்சனையை தீர்த்து வைப்பதற்கு ,ஆளும் அரசுகள் தயங்கி வருவதால் ,உளூர் யுத்தம் அதிகரித்து செல்வதுடன் ,அப்பாவி மக்களும்
பலியாகிய வண்ணம் உள்ளனர் என்பது குறிப்பிட தக்கது .
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு இருவர் சுட்டு கொலை
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு இருவர் சுட்டு கொலை
அமெரிக்காவின் இருவேறு பகுதிகள் நடத்த பாட் துப்பாக்கி சூட்டு தாக்குதலில் சிக்கி ஒருவர் படுகொலை செய்ய பட்டுள்ளார் .
அமெரிக்காவில் நாள் தோறும் அதிகரித்து , செல்லும் துப்பக்கி சூட்டு சமப்வத்தினால், மக்கள் பெரிதுக்கும் பீதியில் உறைந்துள்ளனர்,
இந்த வருடம் மட்டும் துப்பாக்கி சூட்டு சம்பவங்களில் சிக்கி, 180 பேர் பலியாகியுள்ளனர்.
துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் அதிகரித்து செல்லும் நிலையில், அமெரிக்காவில் துப்பாக்கி பயன்பாட்டை நிறுத்திடும், புதிய நகர்வு ஆரம்பிக்க படவுள்ளதாக எதிர் பார்க்க படுகிறது.
இலங்கையில் இருவர் சுட்டு கொலை அதிகரிக்கும் ஆயுத கொலைகள்
இலங்கையில் இருவர் சுட்டு கொலை அதிகரிக்கும் ஆயுத கொலைகள்
இலங்கை அம்பலாங் கொடை பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் ,நடத்த பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தை,அடுத்து இருவர் சுட்டு கொலை செய்ய பட்டுள்ளனர்.
மேலும் இருவர் துப்பாக்கி சூட்டு , தாக்குதலில் காயமடைந்துள்ளனர் .
இந்த உணவகத்தில் நடத்தப் பட்ட துப்பாக்கி சூட்டில், காயமடைந்த இருவர் மீட்க பட்டு மருத்துவமனையில் ,சிகிச்சை பெற்று வருகின்றனர் .
இந்த தாக்குதலை நடத்தியவர்களை ,கைது செய்யும் வேட்டையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர் .
துப்பாக்கி சூடு ஒருவர் காயம் – ஆயுத தாரிகள் தப்பி ஓட்டம்
துப்பாக்கி சூடு ஒருவர் காயம் – ஆயுத தாரிகள் தப்பி ஓட்டம்
இலங்கை காலி பகுதியில் வீதியில் நின்றவர் மீது துப்பாக்கி சூடு நடத்த பட்டுள்ளது.
ஊந்துருளியில் வருகை தந்த மூவர்,திடீரென துப்பாக்கி சூட்டை நடத்தி விட்டு ,அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர் .
இவ்வாறு தப்பி சென்ற ஆயுத,தாரிகளை கைது செய்யும் ,நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கையில் சமீப காலங்களாக, துப்பாக்கி சூட்டு தாக்குதல்கள் ,அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்த நபர் மீதான துப்பாக்கி சூட்டு சம்பவம், ஏன் மேற்கொள்ள பட்டது என்பது தொடர்பில் தெரிவிக்க படவில்லை.
தொடரும் விசாரணைகளில் , ஆயுத தாரிகள் கைது செய்ய, படுவார்கள் என காவல்த்துறை ,நம்பிக்கை வெளியிட்டுள்ளது .
பிரான்ஸ் பீச்சில் ஒருவர் சுட்டுக்கொலை
பிரான்ஸ் பீச்சில் ஒருவர் சுட்டுக்கொலை
பிரான்ஸ் La Mama பீச் பகுதியில் ஆண் ஒருவர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் .
குறித்த La Mama பீச்சில் செக்ஸ் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நபரது கண்மூடித்தனமான செயல் பாட்டின் காரணமாக காவல்துறையினரால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
மேற்படி பொலிஸ் துப்பாக்கி சூட்டு சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது .
குறித்த சம்பவம் தொடரப்பிலான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது.
மக்களுக்குள் துப்பாக்கி சூடு -11 பேர் பலி
மக்களுக்குள் துப்பாக்கி சூடு -11 பேர் பலி
நேற்று இரவு அமெரிக்கா Philadelphia பகுதியில் கூடியிருந்த மக்களுக்குள் புகுந்த மர்ம ஆயுததாரி நடத்திய திடீர் துப்பாக்கி சூட்டு சம்பவத்தாள் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது
இந்த துப்பாக்கி சூட்டில் சிக்கி சம்பவ இடத்தில பதினொரு பேர் பிழையாகினர் ,மேலும் இருபத்தி எட்டு பேர் படுகாயமடைந்தனர்
காயமடைந்தவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள்
தெரிவித்துள்ளன
நிறைந்திருந்த மக்கள் கூட்டத்திற்குள் திடிரென துப்பாக்கி சூட்டு சத்தம் கேட்டது ,இதனை அடுத்து மக்கள் நாலா புறமும் சிதறி ஓடினர்
சினிமா காட்சி போல சொற்ப நேரத்திற்குள் நடந்து முடிந்த இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது ,
இறந்த நிலையிலும் மேலும் பலர் கதறலுடன் காயத்துடன் துடித்த வண்ணம் இருந்தனர்
என நேரில் கண்ட சாட்சிகள் கண்ணீர் மல்க கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்
அமெரிக்காவில் தொடராக இடம் பெற்று வரும் இவ்வாறான துப்பாக்கி சூட்டு சமப்வத்தில் சிக்கி பல நூர் மக்கள் பலியாகியுள்ளனர்
மக்களுக்குள் துப்பாக்கி சூடு -11 பேர் பலி
அதிகரித்து செல்லும் இந்த முறைகேடான துப்பாக்கி பாவனையை அடுத்து மக்கள் துப்பாக்கிகள் பயன் படுத்த தடை என்ற சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுப் பெற்றுள்ளது
எதிரிகள் போல வேடமிட்டு நுழைந்து அப்பாவி மக்களை கொன்று குவித்து அதில் மகிழ்ச்சி காணும் மனோ நிலையில் சிலர் இருக்கத்தான் செய்கின்றனர்
தொடர்ந்து இடம் பெறும் இந்த சூட்டு சம்பவங்களின் பின்னால் மிக பெரும் அரசியல்வாதிகள் உள்ளதாக சந்தேகம் வலுப் பெற்றுள்ளது
டிரம்ப் ஆட்சியை விட்டு அகன்றதன் பின்னர் இவ்வாறான சூட்டு சம்பவங்கள் அதிகரித்து செல்வதை அவதானிக்க முடிகிறது
எதிர் வரும் ஜனாதிபதி தேர்தலில் அரியணை ஏறிட காத்திருக்கும் டிரம்ப் இவ்வாறான சம்பவங்களை தனக்கு சாதகமாக பயன்படுத்துவார் என எதிர் பார்க்க படுகிறது
மக்களை கொன்று தாம் அரசியலுக்கு வந்து கொள்ளையடித்தால் போதுமென்று சில அரசியல்வாதிகள் உலாவத்தான் செய்கின்றனர்
அரசியலில் இதெல்லாம் சகயமப்பா ..!
மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த உத்தரவு – தொடரும் பதட்டம்
மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த உத்தரவு – தொடரும் பதட்டம்
இலங்கையில் ஆளும் ஆட்சியாளர்களுக்கு எதிராக போராட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையில்
மக்கள் சொத்துக்களுக்கு பங்கம் ஏற்படுத்தும் நபர்களை , கண்ட இடத்தில துப்பாக்கி சூட்டு தாக்குதல் நடத்த
இராணுவத்தினருக்கு உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது.
இது லிபியா ,மியன்மார் போல பெரும் மனித உயிரழிவை ஏற்படுத்தும் என எதிர் பார்க்க படுகிறது.
துப்பாக்கி சூடு – பெண் மரணம்
துப்பாக்கி சூடு – பெண் மரணம்
மத்துகமவில் உள்ள வீடொன்றில் நேற்று இரவு இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 38 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சந்தேக நபர்கள் உயிரிழந்த பெண்ணின் கணவரைக் கொலை செய்ய வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச் சூடு நடந்த நேரத்தில் அவர் வீட்டிலிருந்தபோதிலும், உயிர்த்தப்பியுள்ளார்.
சம்பவ இடத்திலிருந்து ஆறு T-56 துப்பாக்கி ரவைகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.
கொலைக்கான காரணம் இதுவரை வெளியாகாத நிலையில் சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை மத்துகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணைகளை மத்துகம நீதவான் மேற்கொண்டதுடன் பெண்ணின் சடலம் நாகொட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இராணுவ வளாகத்தில் துப்பாக்கி சூடு – 10 பேர் சுட்டு கொலை
இராணுவ வளாகத்தில் துப்பாக்கி சூடு – 10 பேர் சுட்டு கொலை
உக்கிரேனின் இராணுவ வளாகத்தில் நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டு தாக்குதலில் சிக்கி பத்து பேர் படுகொலை செய்ய பட்டனர்
மேலும் சிலர் படுகாயமடைந்துள்ளனர்
இந்த சூட்டு படுகொலை சம்பவத்திற்குரிய காரணம் தெரியவில்லை
சந்தேக நபர் கைது செய்ய பட்டு விசாரணிகளிற்கு உட்படுத்த பட்டுள்ளார்
அரியாலையில் போலீசார் துப்பாக்கி சூடு
அரியாலையில் போலீசார் துப்பாக்கி சூடு
இலங்கை யாழ்ப்பாணம் அரியாலை நெளுக்குளம் பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள்
மீது காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தினர்
இதில் 27 வயது வாலிபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார் ,வண்டியை நிறுத்த முற்பட்ட பொழுதும்
நிறுத்தாமல் சென்ற நிலையில் இந்த சூடு நடத்த பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
துப்பாக்கி சூடு ஒருவர் மரணம்
துப்பாக்கி சூடு ஒருவர் மரணம்
முல்லேரியா பொலிஸ் பிரிவில் மீகஹாவத்த பகுதியில் இன்று (26) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தில் 42 வயதான நபர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவித்த பொலிஸ்
ஊடகப்பேச்சாளர், 45 வயதுடைய மற்றுமொரு நபர் படுகாயமடைந்துள்ளாக கூறினார்.
படுகாயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
அமெரிக்கா பல்கலைக்கழகத்தில் துப்பாக்கி சூடு -ஒருவர்மரணம் 7 பேர் காயம்
அமெரிக்கா பல்கலைக்கழகத்தில் துப்பாக்கி சூடு -ஒருவர்மரணம் 7 பேர் காயம்
அமெரிக்கா ஜோர்ச்சியா பல்கலைக் கழகத்தில் இடம்பெற்ற விருந்து நிகழ்வு ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கி சண்டையில் சம்பவ இடத்தில ஒருவர் பலியானார் ,மேலும் ஏழுபேர் படுகாயமடைந்துள்ளனர்
அமெரிக்காவில் இது போன்ற தாக்குதல்கள் சமீப காலங்களாக அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு – ஒரு போலீசார் பலி – பலர் காயம்
உலக
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு – ஒரு போலீசார் பலி – பலர் காயம்
அமெரிக் டெஸ்சல் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சண்டையில் காவல்துறை சிப்பாய் ஒருவர் பலியாகியுள்ளார்
மேலும் இரண்டிற்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்
காயமடைந்தவர்கள் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது
மேற்படி சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
விளையாட்டு மைதானத்தில் துப்பாக்கி சூடு நால்வர் காயம்
விளையாட்டு மைதானத்தில் துப்பாக்கி சூடு நால்வர் காயம்
அமெரிக்கா Mobile, Alabama விளையாட்டு மைதானத்தில் போட்டிகள் இடம்பெற்ற வண்ணம்
இருந்தன .அவ்வேளை அங்கு நுழைந்த ஆயுததாரி திடீரென துப்பாக்கி சூட்டை நடத்தினர் ,இதில் நால்வர் படுகாயமடைந்தனர்
போலீசார் குவிக்க பட்டு விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன ,பாதிக்க பட்டவர்கள் மருத்துவனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்
ஆயுத தாரி – மக்கள் மீது துப்பாக்கி சூடு – 7 பேர் காயம்
ஆயுத தாரி – மக்கள் மீது துப்பாக்கி சூடு – 7 பேர் காயம்
அமெரிக்கா சிக்காக்கோ பகுதியில் மர்ம ஆயுத தாரி ஒருவர் மக்கள் மீது திடீர் துப்பாக்கி சூட்டு தாக்குதலை நடத்தினார்
இதில் ஒருவயது மற்றும் ஒன்பது வயது சிறுவர்கள் தலையில் சூடு நடத்த பட்டுள்ளது ,இவர்கள் இருவரும் மிக ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிய வண்ணம் உள்ளனர் .
அது தவிர மேலும் ஏழுபேர் காயங்களுக்கு உள்ளான நிலையில் நலமுடன் உள்ளதாக போலீசார்
தெரிவித்துள்ளனர் ,மேற்படி சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
அமெரிக்காவில் பார்ட்டியில் துப்பாக்கி சூடு -3 பேர் மரணம் -20 பேர் காயம்
அமெரிக்காவில் பார்ட்டியில் துப்பாக்கி சூடு -3 பேர் மரணம் -20 பேர் காயம்
அமெரிக்கா மியாமி பகுதியில், பாட்டி நிகழ்வு ஒன்றுக்குள், காரில் வந்த ஆயுததாரிகள்
நடத்தி திடீர் துப்பாக்கி சூட்டில் சம்பவ இதில் மூவர் பலியாகினர் ,மேலும் இருபது பேர் படுகாயமடைந்துள்ளனர்
இந்த கொலை வெறி தாக்குதலுக்குரிய காரணம் ஏன் என தெரியவில்லை ,போலீசார் விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்





























