துப்பாக்கி சூடு ஒருவர் காயம் – ஆயுத தாரிகள் தப்பி ஓட்டம்

Spread the love

துப்பாக்கி சூடு ஒருவர் காயம் – ஆயுத தாரிகள் தப்பி ஓட்டம்

இலங்கை காலி பகுதியில் வீதியில் நின்றவர் மீது துப்பாக்கி சூடு நடத்த பட்டுள்ளது.

ஊந்துருளியில் வருகை தந்த மூவர்,திடீரென துப்பாக்கி சூட்டை நடத்தி விட்டு ,அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர் .

இவ்வாறு தப்பி சென்ற ஆயுத,தாரிகளை கைது செய்யும் ,நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கையில் சமீப காலங்களாக, துப்பாக்கி சூட்டு தாக்குதல்கள் ,அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்த நபர் மீதான துப்பாக்கி சூட்டு சம்பவம், ஏன் மேற்கொள்ள பட்டது என்பது தொடர்பில் தெரிவிக்க படவில்லை.

தொடரும் விசாரணைகளில் , ஆயுத தாரிகள் கைது செய்ய, படுவார்கள் என காவல்த்துறை ,நம்பிக்கை வெளியிட்டுள்ளது .

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *