Posted in உலக செய்திகள் கனடா செய்திகள்

கனடா ஒன்ரேறியோவில் துப்பாக்கி சூடு இருவர் மரணம் மூவர் காயம்

கனடா ஒன்ரேறியோவில் துப்பாக்கி சூடு இருவர் மரணம் மூவர் காயம்

கனடா ஒன்ரேறியோவில் நடத்த பட்ட இருவேறு துப்பாக்கி சூட்டில் ,இருவர் மரணமாகியும் ,மூவர் படுகாயமடைந்துள்ளனர் .

காயமடைந்தவர்கள் ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .

கனடா ஒன்ரேறியோவில் இடம்பெற்ற இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கான உடனடி காரணம் தெரியவரவில்லை .
காவல்துறை விசாரணைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது .

கனடா ஒன்ரேறியோவில் துப்பாக்கி சூடு இருவர் மரணம் மூவர் காயம்

ஒன்ரேறியோவில் இடம்பெற்ற, இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் ,மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .


சந்தேக நபர் கைது செய்ய பட்டு தடுப்பு காவல் விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளார் என்கிறது காவல்துறை .

இருவேறு துப்பாக்கி கி சூட்டு சம்பவங்கள்
தொடர்பில் ,தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது என்கிறது காவல்துறை .