சோமாலியாவில் 38 தீவிரவாதிகள் படு கொலை
சோமாலிய அரச இராணுவத்தினர் நடத்தியா திடீர் சுற்றிவளைப்பு தாக்குதலில் சிக்கி al-Shabaab அமைப்பே சேர்ந்த 38 பேர் படுகொலை செய்ய பட்டுள்ளனர்
மேற்படி தீவிரவாத குழுவினரால் மக்கள் பெரிதும் பாதிக்க பட்டு வரும் நிலையில் ,இராணுவத்தினர் மேற்கொண்ட இந்த தாக்குதலில் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது
எனினும் தீவிரவாதிகள் பெரும் தாக்குதலை நடத்த கூடு என எதிர் பார்க்க படுகிறது