சூடான் போராளிகள் குழுவின் தலைவருக்கு போர்க்குற்றங்களுக்காக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை
சூடான் போராளிகள் குழுவின் தலைவருக்கு போர்க்குற்றங்களுக்காக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை ,சூடான் போராளிகள் குழுவின் தலைவருக்கு
போர்க்குற்றங்களுக்காக ஐ.சி.சி 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
சூடானின் டார்பூர் பகுதியில் போர்க்குற்றங்கள்
சூடானின் டார்பூர் பகுதியில் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக முன்னாள் ஜன்ஜாவீத் போராளிகள் குழுவின்
தலைவர் அலி முகமது அலி அப்துல்-ரஹ்மானுக்கு
தலைவர் அலி முகமது அலி அப்துல்-ரஹ்மானுக்கு ஐ.சி.சி நீதிபதிகள் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தனர். 76 வயதான அவர் கொலைகள்,
பாலியல் பலாத்காரம் மற்றும் வெகுஜன இடம்பெயர்வு தொடர்பான 31 குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார்.
- ஈரான், சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) தீர்மானத்தை நிராகரித்தது

- பஹ்ரைன் அமெரிக்கா கடற்படை தளம் கடும் சேதம்

- இஸ்ரேலிய தூதரகம் திறக்கப்படுவதற்கு எதிராக ஸ்லோவேனிய தலைநகரில் எதிர்ப்புப் பேரணி

- சவூதி அரேபியா மீதான ஹூதி தாக்குதல்

- தெஹிவலயில் கைக்குண்டு தாக்குதல்

- TRCSL சிம் கார்டு விதிமுறைகளைக் கடுமை

- புளுகு அரசியல் நடத்தும் அநுர அரசு

- அஸ்வெசும பயனாளிகள் 1.25 மில்லியனாகக் குறைவு – பிரதி அமைச்சர்

- ஷிரான் பேசிக்கின் தந்தை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் (CCIB) கைது

- உயரும் மின்சார கட்டணம்

- கோட்டாபய நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவிலிருந்து (FCID) வெளியேறினார்

- ஈரான் விமானங்களுக்கு அமெரிக்கா தடை

- தெற்கு லெபனான் பகுதிகள் மீது இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதல், வீடுகளுக்குத் தீ வைத்தது

- இஸ்ரேலியக் குடியேற்றங்களிலிருந்து இறக்குமதிக்குத் தடை பிரிட்டன் அறிவிப்பு

- பிலிப்பைன்ஸில் படகில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐவர் பலி, 87 பேரைக் காணவில்லை









