சடலமாக மீட்கப்பட்ட இளம் பெண்
சடலமாக மீட்கப்பட்ட இளம் பெண் ,இலங்கை ரப்பர் தோட்டத்தின் அருகில் பெண் ஒருவர் பலியான நிலையில் சுடலமாக மீட்க்கப்பட்டுள்ளார் .
தாய் வர்த்தக நிலையத்திற்கு வருமாறு அழைப்பு கொடுத்துள்ளார் ,அதனை ஏற்று 16 வயதுடைய சிறுமி அந்த ஒத்தையடி பாதை வழியாக சென்றுள்ளார் .
அந்த பாதை வழியாக பயணிக்கின்ற பொழுது ரப்பர் மரங்கள் காண படுகின்றன.
கடைக்கு வர தாமதம் ஏற்பட்டதால் இடத்தில் தொலைபேசிக்கு அழைப்புக்கு பதில் தராததை அடுத்து பதட்டம் அடைந்த தாயார் ,அந்த சாலை வழியாக வந்து பார்வையிட்டுள்ளார் .
அப்பொழுது இவர் ரத்த வெள்ளத்தில் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார் .
இவர் மீது அங்கு வெட்டப்பட்ட ரப்பர் மரத்தின் கிளைகள் விழுந்து பலியாக இருக்க கூடும் என்கின்ற தகவல் வெளியாக இருக்கின்றது .
இவர் மேல் ரப்பர் கிளைகள் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உண்மையில் மரம் முறிந்து விழுந்து இறந்தாரா ,அல்லது வேறு யாரும் திட்டமிடப்பட்ட நிலையில் இந்தப் பெண்ணை படுகொலை செய்தார்களா என்கின்ற தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது .
தனது 16 வயது மகளை பறிகொடுத்து தற்பொழுது தாயாரின் அழைப்பை ஏற்று கடைக்குச் செல்ல வந்த சிறுமையை இவ்வாறு அந்த ஒத்தையடி பாதை வழியாக பிறந்த நிலையில் சுடலமாக மீட்கப்பட்டுள்ளார் .
சிறுமியின் சடலம் மீட்கப்பட்டு தற்போது மரண பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட வருகிறது.
இவரது மரணம் பல்வேறுபட்ட சந்தேகங்களை எழுப்பி உள்ளதாகவும் போலீசார் விசாரணை மேற்கொண்டு பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












