Posted in இலங்கை செய்திகள்

தனிமை படுத்தல் விதிகளை மீறிய 844 பேர் கைது

தனிமை படுத்தல்விதிகளை மீறிய 844 பேர் கைது

இலங்கையில் நிகழ்கால கொரனோ தனிமை படுத்தல் விதிகளை மீறிய குற்ற சாட்டில் 844 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

இவர்கள் யாவரும் முககவசம் மற்றும் மாகாண எல்லைகளை தாண்டிய குற்ற சாட்டுக்களில் கைது செய்ய பட்டுள்ளனர்


நோயானது வேகமாக பரவி வரும் நிலையில் மக்கள் அலட்சியத்துடன் செயல்படுவதை காணமுடிகிறது

    Posted in இலங்கை செய்திகள்

    பறக்கும் படை வேட்டை -1,198 பேர் கைது

    பறக்கும் படை வேட்டை -1,198 பேர் கைது

    இலங்கையில் தொடர்ந்து பரவி வரும் நோயின் தாக்குதலை அடுத்து பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுஉள்ளனர்

    இவர்களின் இந்த கண்காணிப்பில் நிகழ்கால கொரனோ தனிமை படுத்தல் விதிகளை மீறிய குற்ற சாட்டில் கடந்த தினம் மட்டும் , சுமார் 1,198 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்


    இவ்வாறு கைதானவர்களில் முகக்கவசம் அணிய மறுத்தமை ,மாகாண எல்லைகளை மீறிய குற்ற சாட்டில் இந்த கைது இடம்பெற்றுள்ளது

    இதுவரை முப்பத்தி இரண்டாயிரம் பேர் இவ்விதம் கைது செய்ய பட்டுள்ளனர்

      Posted in இலங்கை செய்திகள்

      பொலிஸ் வேட்டை 1,057 பேர் கைது

      பொலிஸ் வேட்டை 1,057 பேர் கைது

      இலங்கையில் தனிமை படுத்தல் சட்டத்தை மீறிய சுமார் 1,057 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

      முகக் கவசம் அணிய மறுத்தமை மற்றும் ,மாகாண எல்லையை கடந்தமை தொடர்பிலான குற்ற சாட்டில் இந்த கைது இடம்பெற்றுள்ளது