தொடரும் பொலிஸ் வேட்டை – 686 பேர் கைது

Spread the love

தொடரும் பொலிஸ் வேட்டை – 686 பேர் கைது

இலங்கையில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி நாள்

தோறும் பல்லாயிரம் மக்கள் பாதிக்க பட்டு வருகின்றனர்

இவ்வாறு பரவும் நோயினை கட்டு படுத்த தனிமை படுத்தல் ,கட்டுப்பாடுகள் விதிக்க பட்டுள்ளன

இவ்வேளை அந்த விதிகளை பின்பற்றாது உலாவிய சுமார் 636 பேர் கைது செய்ய பட்டுள்ளனர் ,


பல, விழிப்புணவு பிரச்சாரங்களை அரசு செய்து வருகின்ற பொழுதும் மக்கள் அதனை அலட்சியம்

செய்து உலாவுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *