வடகொரியா ஏவுகணை – 3850 மைல் வேகத்தில் பறந்து தாக்குதல்

வடகொரியா ஏவுகணை
Spread the love

வடகொரியா ஏவுகணை – 3850 மைல் வேகத்தில் பறந்து தாக்குதல்

வடகொரியா உலக சண்டியர் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு பெரும் சவாலாக வளர்ந்து

வருகிறது ,தமது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு இவ்வகையான ஏவுகணைகள் முக்கியமானவை

என்பதால் தொடர் ஏவுகணை சோதனையை மேற்கொண்டு வருகிறதது

இவ்விதம் சில நாட்களுக்கு முன்னர் சோதிக்க பட்ட கைபிரோனிக் வகையை சேந்த

ஏவுகணையானது ஏனைய ஏவுகணைகளை விட ஐந்து மடங்கு வேகம் கொண்டதாகக் வடிவமைக்க பட்டுள்ளது

இதன் வேகமானது நிமிடம் ஒன்றுக்கு 3850 மைல் வேகத்தில் பறந்து சென்றும் தாக்கும் திறன்

கொண்டதாகவும் ,இதன் தாக்குதல் எல்லை ஆயிரம் மைல்கள் ஆக உள்ளது ,இதுவே தான்

அமெரிக்கா ,ஜப்பானை,தென்கொரியாவை மிரள வைத்துள்ளது ,இந்த சோதனையை அடுத்து

வடகொரியா மீது மேலும் பொருளாதார தடைகள் விதிக்க அமெரிக்கா முனைந்து வருகிறது

    Leave a Reply