உக்கிரேன் எல்லையில் 10,000 ரஷியா இராணுவம் – போர் பதட்டம் அதிகரிப்பு

ரஷியா இராணுவம்
Spread the love

உக்கிரேன் எல்லையில் 10,000 ரஷியா இராணுவம் – போர் பதட்டம் அதிகரிப்பு

உக்கிரேன் எல்லையி, பத்து ஆயிரம் ரஷியா இராணுவத்தினர் அதி நவீன ஆயுதங்களுடன் போர் ஒத்திகையில் ஈடுபட்டனர்

மேற்படி இராணுவ ஒத்திகை பெரும் போர் பதற்றத்தை இரு நாடுகளுக்கு இடையில் ஏற்படுத்தியுள்ளது

நேட்டோ படையில் உக்கிரேன் இணையவுள்ளதாக அறிவிக்க பட்டு வரும் வேளையில் ரஷியா

இந்த திடீர் இராணுவ ஒத்திகையில் ஈடுபட்டுள்ளதுடன் ,ஆயிர கணக்கில் துருப்புக்களை குவித்துள்ளது


பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது

    Leave a Reply