துருக்கி இராணுவம் முகாம் மீது கடுமையான ஏவுகணை தாக்குதல்

Spread the love

துருக்கி இராணுவம் முகாம் மீது கடுமையான ஏவுகணை தாக்குதல்

துருக்கி இராணுவம் முகாம் மீது கடுமையான ஏவுகணை தாக்குதல் நடத்த பட்டுள்ளது.

வடக்கு ஈராக்கில் அமைய பெற்றுள்ள துருக்கிய இராணுவத்தின் பலம் பொருந்திய Turkish Baberni முகம் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

குருதீஸ் போராளிகள் இந்த ஏவுகணை தாக்குதலை, துருக்கி இராணுவம் முகாம் மீது சரமாரியாக நடாத்தியுள்ளனர் .

குருதீஸ் போராளிகள் ஏவுகணை தாக்குதலில் ,துருக்கிய இராணுவம் முகாம் பலத்த சேதங்களிற்கு உள்ளாகியுள்ளதாகவும் ,பல துருக்கிய இராணுவம் பலியாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

குருதீஸ் போராளிகள் மீது துருக்கி இராணுவம், தாக்குதலை நடத்தி வரும் வேளையில் ,குருதீஸ் போராளிகள் துருக்கிய இராணுவத்தின்
கேந்திர முக்கியதத்துவம் வாய்ந்த நிலைகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றமை குறிப்பிட தக்கது .

    Leave a Reply