இஸ்ரேல் காசா போர் உக்கிரம் காசா போர் படை இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்
இஸ்ரேல் இராணுவம் காசா மீது போர் உக்கிரமாக நடத்தி வரும் இவ்வேளையில் , காசா போர் படை இஸ்ரேல் மீது கடும் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளனர் .
காசா போர் படைகள் நடத்திய ஏவுகணைகள் ,இஸ்ரேல் காசா எல்லையில் உள்ள ஆக்கிரமிப்பு குடியேற்ற பகுதிகளை இலக்கு வைத்து வீழ்ந்து வெடித்துள்ளன .
பலஸ்தீன விடுதலைக்கு போராடி வரும் ஹமாஸ் போர் படை சிறப்பு கொமாண்டோ படைப்பிரிவான அல்கஸாம் போர் படையணி இந்த தாக்குதலை நடத்தியுள்ளது .
இவர்கள் நாடத்திய ஏவுகணை தாக்குதலில் இஸ்ரேல் குடியிருப்பு பகுதிகள் பலமான சேதமடைந்துள்ளதாக தாக்குதலை நடத்திய பாலஸ்தீன ஹமாஸ் போர் படையணிகள் தெரிவித்துள்ளன .
தமது இராணுவ தோல்விகளை மூடி மறைத்து தாமே வெற்றி நாயகர்களாக இஸ்ரேல் இராணுவம் பரப்புரை புரிந்து வருகிறது .
ஆனால் மூன்று மாதம் கழிந்து இடம்பெற்று வரும் இஸ்ரேல் காசா போர் அரங்கில் இஸ்ரேல் இராணுவம் பலத்த ஆள் ஆயுத இழப்பை சந்தித்துள்ளது .
அது உச்ச முக்கிய காலாட் படை பயன் படுத்தும் மெர்க்கவா டாங்கிகள் 700 க்கு மேல் இஸ்ரேல் இராணுவம் காசா போர் பகுதியில் இழந்துள்ளதாக புதிய புள்ளி விபரங்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிட தக்கது .
- காசாவுக்குச் சென்றுகொண்டிருந்த 400 ஆர்வலர்களை ஏற்றிச் சென்ற 50 படகுகளை இஸ்ரேலிய கடற்படை கைப்பற்றியது
- காசா நோக்கிச் சென்ற கப்பல் குழுவில் 175 ஆர்வலர்கள் கைது
- ஈரானில் அமெரிக்கப் போருக்கு இதுவரை 25 பில்லியன் டாலர் செலவு
- தெற்கு லெபனான் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் இஸ்ரேலியத் தாக்குதலில் பலி
- இஸ்ரேல் பிரிட்டன் முறுகல் இஸ்ரேல் உறவு முறிந்தது
- அமெரிக்காவின் அரசு ஆதரவு கடற்கொள்ளை
- ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இரண்டு இஸ்ரேலிய வீரர்கள் காயம்
- ஈரான் போர் குறித்து பென்டகன் தலைவர் சாட்சியமளிக்கிறார்
- இஸ்ரேலுக்கு எதிராக கருது உரைத்தால் அமெரிக்கா கிரீன் கார்ட் இரத்து
- ஈரான் கடல் மூடல் உணவு தட்டு பாடு ஐநா




















