இஸ்ரேல் காசா போர் உக்கிரம் காசா போர் படை இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்
இஸ்ரேல் இராணுவம் காசா மீது போர் உக்கிரமாக நடத்தி வரும் இவ்வேளையில் , காசா போர் படை இஸ்ரேல் மீது கடும் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளனர் .
காசா போர் படைகள் நடத்திய ஏவுகணைகள் ,இஸ்ரேல் காசா எல்லையில் உள்ள ஆக்கிரமிப்பு குடியேற்ற பகுதிகளை இலக்கு வைத்து வீழ்ந்து வெடித்துள்ளன .
பலஸ்தீன விடுதலைக்கு போராடி வரும் ஹமாஸ் போர் படை சிறப்பு கொமாண்டோ படைப்பிரிவான அல்கஸாம் போர் படையணி இந்த தாக்குதலை நடத்தியுள்ளது .
இவர்கள் நாடத்திய ஏவுகணை தாக்குதலில் இஸ்ரேல் குடியிருப்பு பகுதிகள் பலமான சேதமடைந்துள்ளதாக தாக்குதலை நடத்திய பாலஸ்தீன ஹமாஸ் போர் படையணிகள் தெரிவித்துள்ளன .
தமது இராணுவ தோல்விகளை மூடி மறைத்து தாமே வெற்றி நாயகர்களாக இஸ்ரேல் இராணுவம் பரப்புரை புரிந்து வருகிறது .
ஆனால் மூன்று மாதம் கழிந்து இடம்பெற்று வரும் இஸ்ரேல் காசா போர் அரங்கில் இஸ்ரேல் இராணுவம் பலத்த ஆள் ஆயுத இழப்பை சந்தித்துள்ளது .
அது உச்ச முக்கிய காலாட் படை பயன் படுத்தும் மெர்க்கவா டாங்கிகள் 700 க்கு மேல் இஸ்ரேல் இராணுவம் காசா போர் பகுதியில் இழந்துள்ளதாக புதிய புள்ளி விபரங்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிட தக்கது .
- போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஈரானுக்கு பணம் கொடுத்த கட்டார்
- ஈரான் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவின் அழுத்தத்திற்குப் பணியாது
- ஈரான் பதற்றம் பணவீக்கக் கவலைகளைத் தூண்டுவதால் தங்கத்தின் விலை சரிவு
- லெபனானுக்கான மின்சார விநியோகத்தைத் துண்டிக்கவும் இஸ்ரேலிய அமைச்சர்கள்
- இஸ்ரேலுக்கு எதிராக 8 நாடுகள் கண்டனம்
- இஸ்ரேல் முழுமையாக வெளியேற வேண்டும் என லெபனான் அதிபர்
- லெபனானில் உள்ள 10 கிராமங்களை தாக்க போகிறோம் மக்களே வெளியேற இஸ்ரேல் உத்தரவு
- வானில் மோதிய விமானங்கள்
- வெள்ளை மாளிகை சோதனைச் சாவடியில் துப்பாக்கிச் சூடு
- மோதலை முடிவுக்குக் கொண்டுவர, தனது உரிமைகளை மதிப்பதுதான் முக்கியம் என ஈரான்




















