ஈரான் இஸ்ரேல்போர் இன்றைய செய்தி
Posted in Tik Tok வன்னிமைந்தன் உரையாடல்கள்

ஈரான் இஸ்ரேல்போர் இன்றைய செய்தி

ஈரான் இஸ்ரேல்போர் இன்றைய செய்தி

இதில் அழுத்தி காணொளி பார்க்க

ஈரான் - இஸ்ரேல் யுத்தமும் உலக பொருளாதாரமும்
Posted in உலக செய்திகள்

ஈரான் – இஸ்ரேல் யுத்தமும் உலக பொருளாதாரமும்

ஈரான் – இஸ்ரேல் யுத்தமும் உலக பொருளாதாரமும்

ஈரான் – இஸ்ரேல் கடும் மோதல் தொடர்ந்து நீடிக்குமானால், அது ஒரு கிளவுப்பெறும் உலக பொருளாதார அதிர்வலை ஏற்படுத்தும்.

அது எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும் என நோக்குவோமாயின்,

எண்ணெய் விலை உயர்வு, பங்கு சந்தை வீழ்ச்சி, விலைவாசி உயர்வு, மற்றும் வளர்ந்து வரும் நாடுகளின் பொருளாதார நெருக்கடிகள் ஆகியவை மிக முக்கியமான விளைவுகளாக அமையும்.

எரிசக்தி மற்றும் எண்ணெய் விலை
மத்திய கிழக்கு என்பது உலக எண்ணெய் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் பகுதியாகும்.

ஈரான் Hormuz என்ற முக்கிய எண்ணெய் கப்பல் போக்குவரத்து பாதையை கட்டுப்படுத்தும் நிலையில் உள்ளது.

யுத்தம் தீவிரமானால், எண்ணெய் மற்றும் எரிவாயு விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

இது உலகளாவிய மின்சாரம், போக்குவரத்து மற்றும் உற்பத்தி செலவுகளை அதிகரிக்கச் செய்யும்.

பங்கு சந்தை மற்றும் நாணயமாற்று வீதம் பாதிப்பு
முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகள் நோக்கி நகர்வார்கள்.

மொத்த பங்கு சந்தைகள் கீழோங்க வாய்ப்பு உள்ளது.

உள்ளூர் நாணயங்கள் (முதலாவது ஈரான் மற்றும் இஸ்ரேல், பின்பு பிற வளர்ந்து வரும் நாடுகள்) மதிப்பிழக்கும்.

சர்வதேச வர்த்தகம் மற்றும் விலைவாசி
கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டால், கடல் வழி இறக்குமதி/ஏற்றுமதியில் தாமதம் ஏற்படும்.

இதில் முக்கிய பொருட்கள் (பட்ஜெட் எரிவாயு, உலோகங்கள், வேதியியல் பொருட்கள்) பற்றாக்குறை ஏற்படும்.

இது உலகளாவிய விலைவாசி (Inflation) அதிகரிக்க வழிவகுக்கும்.

உற்பத்தி மற்றும் விநியோக சுழற்சி
ஆசியா மற்றும் ஐரோப்பாவில் உள்ள உற்பத்தி நிறுவனங்களுக்கு தேவையான மூலப்பொருட்கள் மற்றும் எரிசக்தி நெருக்கடி ஏற்படும்.

விநியோக சுழற்சி பாதிப்பால், குறிப்பிட்ட தொழில்துறைகள் (அறிவியல் தொழில்நுட்பம், மருந்து, வாகனங்கள்) தடைப்படும்.

உலக அரசியல் மற்றும் பொருளாதார உறவுகள்
பெரும்பான்மையான நாடுகள் ஒரு பக்கம் ஆதரவு கொடுத்தால், பொருளாதார தடைகள் (sanctions) மற்றும் வர்த்தக தடைகள் அதிகரிக்கும்.

சர்வதேச நாணய நிதியம் (IMF), உலக வங்கி போன்ற அமைப்புகள் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு உதவி வழங்கும் நிலையில் தள்ளப்படும்.

பயணம் மற்றும் சுற்றுலா
யுத்தம் நிலவரம் நிலவும்போது விமான போக்குவரத்து மற்றும் சுற்றுலா குறையும்.

இது சுற்றுலாத்துறை மற்றும் ஹோட்டல் துறைக்கு நேரடி பாதிப்பாக இருக்கும்.

இதனால் ஒவ்வொரு நாட்டில் பொருளாதாரமும் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகும்.

இஸ்ரேலை அடித்து நொறுக்கும் ஈரான்
Posted in உலக செய்திகள்

இஸ்ரேலை அடித்து நொறுக்கும் ஈரான்

இஸ்ரேலை நொறுக்கும் ஈரான்

இஸ்ரேலை அடித்து நொறுக்கும் ஈரான் ,இஸ்ரேலை அடித்து நொறுக்கும் ஈரான் ஏவுகணைகளினால்இஸ்ரேலிய படைகளும் மக்களும் பதட்டத்தில் உறைந்துள்ளனர் .

150மில்லியன் வழங்கும் உலக வங்கி
150மில்லியன் வழங்கும் உலக வங்கி

யூத படைகளின் தலைநகர் டெல் அவி உள்ளிட்ட பகுதிகளை குறி வைத்து சூப்பர் சோனிக் ஏவுகணைகள் பாய்ந்து பறந்து வெடித்து வருகின்றன.

இதனால் யூத படைகள் ராணுவ மையங்கள், எண்ணெய் கூடங்கள் விமான நிலையங்கள் கப்பல் துறைமுகங்கள் என்பன அடித்து நொறுக்கப்பட்டு வருகிறது.

துணிந்து எழுந்து ஈரான் நடத்திவரும் இந்த ஏவுகணை தாக்குதல், ஈரானுக்கு மிகப்பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

ஈரானுக்குள் நுழைந்து தாக்குதலை நடத்துவதால் ,இஸ்ரேல் படைகளும் தாக்குதலுக்கு பதிலடி தாக்குதலாக ஈரானும் திருப்பி அடித்து வருகிறது.

ஈரான் நடத்தி வருகின்ற துணிகர தாக்குதலினால் உலக வல்லரசும் இஸ்ரேலிய படைகளும் மக்களும் அதிர்ச்சியில் நுழைந்திருக்கின்றது .

யூத படை மீதான தாக்குதலும் யூத மக்கள் மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டுமென, உலக நாடுடைய தலைவர்கள் ஈரானிடம் பேச தயாராகி வருகின்றன.

ஆனால் ஈரான் குறிப்பிட்ட நாடுகளுடன் பேச மாட்டோம் எனவும் ,வேறு விடயத்தை பார்க்க பேசலாம் எனவும் தெரிவித்து வருவதால் இஸ்ரேல் இடரை சந்தித்து வருகிறது.

பயந்து தாக்குதலை நடத்தி ஈரான் படைத்துறை தளபதிகளை பலியடுத்த இஸ்ரேலுக்கு ,பதிலடி தாக்குதலை கொடுத்து அவர்களை அலற விட்டு வருகிறது ஈரான், ஈரானா கொக்கா.

ஈரான் முக்கிய தளபதி பலி
Posted in உலக செய்திகள்

ஈரான் முக்கிய தளபதி பலி

ஈரான் முக்கிய தளபதி பலி

ஈரான் முக்கிய தளபதி பலி ,ஈரான் முக்கிய தளபதி பலியென இஸ்ரேலிய படைத்துறை வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளனர்.

புரட்சி படைகளின் முக்கியமான படத்தளபதி

ஈரானின் புரட்சி படைகளின் முக்கியமான படத்தளபதியாக விளங்கியவரே ,தற்போது தமது தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய அரசு அறிவித்துள்ளது .

இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்த காரணமாக விழங்கியவரும், அதனை வழி நடத்திய முக்கியமானவரைதற்போது பலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொசாட் உளவுத்துறைக்கு கிடைக்கப்பெற்ற துல்லியமான தகவலை அடுத்து, அவர் தற்பொழுது தம்மால் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக இஸ்திரேலிய படைகள் அறிவித்துள்ளது .

ஈரானுடைய முக்கிய மூளையாக செயல்பட்ட அனைவரையும் இஸ்ரேல் தற்பொழுது படுகொலை செய்து வருகிறது.

ஏவுகணை தாக்குதல்

இஸ்ரேல் மீது நடத்தப்படுகின்ற ஏவுகணை தாக்குதலுக்கு, மூளையாக விளங்கி வருகின்றவர்களையும் ,இவ்வாறு வரும்

காலங்களில் போட்டு தள்ளும் நடவடிக்கை ஆரம்பித்துள்ளதையை இந்த களையெடுப்பு நடவடிக்கை அறியமுடிகிறது .

ஈரானிய ராணுவ படைகளுக்கு இருந்து காட்டி கொடுத்தவர்க்ளினாலையே , இவ்வாறான எட்டப்பா கூட்டங்களின் முக்கிய தளபதிகள் அடுத்தடுத்து பலியாகி வருகின்றனர் .

காட்டிக்கொடுப்பு நடவடிக்கை என்பது ஈரானுடைய படத்துறை வட்டாரங்களில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

எரியும்இஸ்ரேல் மருத்துவமனை ஈரான் தாக்குதல்
Posted in உலக செய்திகள்

எரியும்இஸ்ரேல் மருத்துவமனை ஈரான் தாக்குதல்

எரியும்இஸ்ரேல் மருத்துவமனை ஈரான் தாக்குதல்

எரியும்இஸ்ரேல் மருத்துவமனை ஈரான் தாக்குதல் ,எரியும் இஸ்ரேல் மருத்துவமனை ஈரான் ஏவுகணைகள் நடத்திய தாக்குதலில், இஸ்ரேல் மருத்துவமனை Israel’s Soroka Hospital தற்பொழுது பலத்த சேதம் அடைந்துள்ளது.

இங்கு பணியாற்றிய முப்பதுக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானுடைய மருத்துவமனைகளை இலக்கு வைத்தும். நீதித்துறைகளை இலக்கு வைத்தும் , இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

அதற்கு பதிலடியாக இஸ்ரேல் மருத்துவமனையை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல் நடத்தி உள்ளது.

பாலஸ்தீனத்தில் மக்களுடைய மருத்துவமனைகளை அழித்து ஒழித்து வெறியாட்டம் ஆடிய ,இஸ்ரேல் படைகளுக்கு முதன் முதலாக அவர்களது மருத்துவமனை அடித்து நொறுக்கி உள்ளது.

உலகில் தாங்களும் ,தங்களது மக்களும் மனிதர்கள் என கூறிவந்த இஸ்ரேலுக்கு தற்பொழுது ஈரான் சொன்னபடி சொல்லி அடிக்கிறது.

மிக முக்கியமான இராணுவப் படைத்தளம் அருகில் இருந்த மருத்துவமனை மீது, இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், இதனால் இஸ்ரேல் இராணுவமும் மக்களும் அரசும் அதிர்ச்சியில் நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு ஏவுகணைகள் இல்லாத நிலையில், தற்போது இஸ்ரேல் திணறி வருகிறது.

ஈரான் நடத்திய இந்த திடீர் தாக்குதினால் ,செய்வது அறியாது இஸ்ரேல் திணறிய வண்ணம் உள்ளது.

தற்போது கிடைக்கின்ற செய்திகள் அடிப்படையில் 30 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

சொல்லி அடிக்கும் ஈரான் ,பரிதபிக்கும் இஸ்ரேல் .மற்றும் அதன் நேச நாடுகள் .

இராணுவ குடியிருப்பை தகர்த்த ஈரான்
Posted in இலங்கை செய்திகள்

இராணுவ குடியிருப்பை தகர்த்த ஈரான்

இராணுவ குடியிருப்பை தகர்த்த ஈரான்

இராணுவ குடியிருப்பை தகர்த்த ஈரான் ,இஸ்ரேலுக்குள் நுழைந்து இஸ்ரயேலின் மிக முக்கிய இராணுவ படையணிகள் தங்கியுள்ள குடியிருப்பு தொகுதிகள் மீது திடீர் தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

இந்த தாக்குதலில் இஸ்ரேல் இராணுவத்தின் மற்றும் ஆக்கிரமிப்பு பகுதிகளில் நிலை கொண்டிருந்த மக்கள் பகுதிகள் மீது தாக்குதல் நடத்த பட்டது .

இந்த திடீர் தாக்குதலினால் இஸ்ரேல் இப்பொழுது நிலை குலைந்து போயுள்ளது .

சற்றும் எதிர்பாரத அதிர்ச்சி வைத்தியத்தை இஸ்ரேல் மீது ஈரான் இராணுவம் நடத்தியது .

இதில் பலமான இழப்பை இஸ்ரேலிய யூத வாசிகள் சந்தித்துள்ளன .இந்த தாக்குதல் மிக பெரும் அதிர்வலைகளை இஸ்ரேலுக்கும் கொடுத்துள்ளது .

மக்கள் மிக பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளதை இந்த தாக்குதல்கள் கோடிட்டு காட்டியுள்ளன .

இஸ்ரேல் மிக பெரும் அழிவை சந்திக்கும் என்பதற்கு இந்த தாக்குதல் எடுத்து காட்டியுள்ளது .

எமது நாட்டை இஸ்ரேல் தாக்கும் என எதிர் பார்த்திருந்த ஈரான் அதற்கேற்ப ,புதிய தாக்குதல் தந்திரோபாயங்களை கையாண்டது .

அதற்கு இணங்க தற்போது ,தாம் வீழ்ந்தாலும் தமது மண் இஸ்ரேல் வசம் வீழ்ந்து விட கூடாது என்பதில் இஸ்ரேலிய இராணுவ உயர் மட்டங்கள் கூடி ஆராய்ந்து வருகின்றன .

அதற்கு ஏற்ப புதிய திட்டங்களை வகுத்து அவர்கள் நகர்ந்து செல்கின்றன .ஈரானின் மிக முக்கிய தளபதிகளை காட்டி கொடுத்த கயவர் கும்பல் என்பது இப்பொழுது அம்பலமாகியுள்ளது .

தமது இராணுவத்தின் முக்கிய தளபதிகள் அழிந்தாலும் ,இஸ்ரேல் இராணுவத்தின் மிக முக்கியமான இராணுவ அதிகாரிகளையும், ஈரான் இராணுவம் பதிலுக்கு போட்டு தள்ளியுள்ளது .

இந்த சம்பவம் இஸ்ரேலுக்கு மிக பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிட .தக்கது .

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
Posted in உலக செய்திகள்

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் இஸ்ரேல், ஈரானின் தலைநகர் டெஹ்ரான் உட்பட பல இடங்களில் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

இந்தத் தாக்குதல்களை அவர்கள் “எதிரியை முடக்குதல் தாக்குதல்கள்” (Enemy Crippling Attacks) என பெயரிட்டுள்ளனர்.

ஈரான் இதற்கு நிச்சயமாக பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், இஸ்ரேல் நாடு முழுவதும் அவசர நிலையை பிரகடனப்படுத்தி, பாடசாலைகள் உட்பட அனைத்து சேவைகளையும் தற்காலிகமாக நிறுத்தி, கூட்டங்களையும் தடை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.

அமெரிக்கா, இந்தத் தாக்குதலுக்கு எந்தவித ஆதரவோ அல்லது உதவியோ வழங்கவில்லை என தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், ஈரானின் டெஹ்ரான் உட்பட பல பகுதிகளில் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

ஈரான்ஆயுத படைகளின் தலைமை அதிகாரிபலி
Posted in உலக செய்திகள்

ஈரான்ஆயுத படைகளின் தலைமை அதிகாரிபலி

ஈரான்ஆயுத படைகளின் தலைமை அதிகாரிபலி

ஈரான்ஆயுத படைகளின் தலைமை அதிகாரிபலி ,இஸ்ரேலின் தாக்குதலில் ஈரான் ஆயுத படைகளின் தலைமைப் அதிகாரி மொஹமட் பாகெரி கொல்லப்பட்டுள்ளார் என்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளது.

இன்று (13) காலை, இஸ்ரேல் தனது “எதிரியை முடக்கும் தாக்குதல்கள்” என்று அழைக்கப்படும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஈரானின் பல்வேறு இராணுவ மற்றும் அணு ஆராய்ச்சி தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது.

இதில், ஈரானின் ஆயுத படைகளின் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் மொஹமட் ஹொசைன் பாகெரி கொல்லப்பட்டதாக ஈரான் அரசு ஊடகங்கள் அறிவித்துள்ளன.

பாகெரி, 2016 ஆம் ஆண்டு முதல் ஈரானின் மிக உயரிய இராணுவ பதவியை வகித்து வந்தவர் ஆவார் மற்றும் அவர் ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணை திட்டத்தின் முக்கிய கட்டமைப்பாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.

இந்த தாக்குதலின் போது, ஈரானின் தலைநகர் தெஹ்ரான உட்பட பல்வேறு நகரங்களில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாகவும், இதில் பாகெரியுடன் சேர்ந்து மூத்த இராணுவ அதிகாரிகள் மற்றும் அணு ஆராய்ச்சி விஞ்ஞானிகள் சிலர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இஸ்ரேல் இந்த தாக்குதலின் நோக்கம் ஈரான் அணு ஆயுதத்தை பெறுவதைத் தடுப்பதாகவும், தங்கள் மக்களுக்கு ஏற்படும் உயிரியல் அச்சுறுத்தலை நீக்குவதற்காகவும் உள்ளதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும், இந்த தாக்குதல் முதல் கட்டமாகும் மற்றும் தேவைப்பட்டால் பல நாட்கள் தொடரும் என அறிவித்துள்ளார்.

இருப்பினும், மொஹமட் பாகெரியின் மரணம் தொடர்பாக ஈரான் அரசு மற்றும் இஸ்ரேல் ஆகியவை இதுவரை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. சில ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் இது தொடர்பான தகவல்கள்

முரண்பாட்டுடன் உள்ளன. ஈரான் தனது வான்வெளியை மூடியுள்ளதுடன், இஸ்ரேலின் தாக்குதலுக்கு கடுமையான பதிலடியை அளிக்கப்படும் என்று

எச்சரித்துள்ளது. இந்த நிலைமை மத்திய கிழக்கில் மேலும் பதற்றத்தை அதிகரிக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

அணுகுண்டு தயாரிக்கும் நிலையில் ஈரான்
Posted in உலக செய்திகள்

அணுகுண்டு தயாரிக்கும் நிலையில் ஈரான்

அணுகுண்டு தயாரிக்கும் நிலையில் ஈரான்

அணுகுண்டு தயாரிக்கும் நிலையில் ஈரான் தற்பொழுது அசுர வளர்ச்சி பெற்றுள்ளதாகவும் தற்பொழுது அதனுடைய அணு உலையில் புறப்பட்ட சிறுவைப் பொருட்கள் போதுமானதாகொழுதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் தொடர்ந்து பலஸ்த்தீனம் காசா மீது தொடர் தாக்குதலை நடத்தி வருகின்ற இந்த காலப்பகுதியில், அணுகுண்டு தயாரிக்கும் நடவடிக்கையில் ஈரான் ஈடுபட்டுள்ளது.

யூத படைகள் தாக்குதல்

ஈரான் மிக முக்கியமான பகுதிகளை இலக்கு வைத்து யூத படைகள் தாக்குதலை நடத்தக்கூடும் எதிர்பார்க்கப்பட நிலையில், தற்பொழுது அணுகுண்டு தயாரிப்பில் ஈரான் ஆரம்பித்துள்ளது .

நீண்டதூர் ஏவுகணைகளை பயன்படுத்தி அதனூடாக அணுகுண்டு தாக்குதலை நடத்தும் புதிய வடிவமைப்பிலான குண்டுகளையும் செய்திட இப்பொழுது ஆரம்பித்துள்ளனர்.

இதனை அடுத்து தற்பொழுது இஸ்ரேல் படைகள் பெறுவதில்லை.

ஈரானை முற்று முழுதாக அழித்து விடலாம்

ஈரானை முற்று முழுதாக அழித்து விடலாம் என கங்கனம் கட்டி அலையும் யூத படைகளுக்கு இந்த விடயம் ஒரு சவால் நிறைந்த ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.

தொடரும் யூத படைகளின் ஆக்கிரமிப்பு நடவடிக்கை, இவ்வாறு தொடர்ந்தால் அது மிகப்பெரும் நெருக்கடியை இஸ்ரேலுக்கு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிரிகளைப் பந்தாட நாங்கள் தயார்ஈரான்
Posted in உலக செய்திகள்

எதிரிகளைப் பந்தாட நாங்கள் தயார்ஈரான்

எதிரிகளைப் பந்தாட நாங்கள் தயார்ஈரான்

எதிரிகளைப் பந்தாட நாங்கள் தயார்ஈரான் ,எதிரிகளைப் பந்தாட நாங்கள் தயார் ஈரான் அதிரடி அறிவிப்பை நடத்தியுள்ளது.

ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் மற்றும் அதன் கூட்டு நாடுகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்கின்ற எதிர்பார்ப்பு நிலை வருகின்ற வேளையில் , எதிரிகளால் மேற்கொள்ளப்படும் எந்த ஒரு நடவடிக்கையை முறியடிக்க, ஈரான் தயாராக உள்ளதாக ஈரான் இராணுவம் தெரிவித்துள்ளது.

ஈரானை அழிப்போம் எதிரிகள்

ஈரானை மிரட்டி பயத்தில் உறைய வைத்து அவர்களை அழித்து விடுவோம் என்கின்ற நடவடிக்கை எதிரிகள் காய்களை நகர்த்துகின்றனர் .

முடிந்தால் தொட்டுப்பார் அப்புறம் நீ காணாமல் போவாய் என்பது ஈரான் விடுக்கும் எச்சரிக்கை செய்தியாக காணப்படுகிறது .

ட்ரான் தற்கொலை விமானங்கள் உளவு விமானங்கள், படை பலத்திலும் பலமாக இருக்கக்கூடிய ஈரானுடன் இஸ்ரேல் நேருக்கு நேர் மோத முடியுமா என்றால் இல்லை.

மிக முக்கியமான தளபதிகளை போட்டு தள்ளுவதன் ஊடாக, அந்த ராணுவத்தையும் அந்த நாட்டையும் தனது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்து விட முடியும் என மோசட் கருதுகிறது .

தாக்குதல் வீரம் நிறைந்த புத்திசாலிகள் இருக்கக்கூடிய ஈரானுடைய மிக முக்கியமான ராணுவ தளபதிகளை அடுத்தடுத்து படுகொலை செய்யக்கூடிய நடவடிக்கையில் எதிரிகள் திட்டமிட்டு வருகின்றனர்.

இதை ஈரான் உணர்ந்து கொண்டு செயல்பட்டால் ,அவர்கள் படுகொலை தடுக்கப் படும், இல்லையென்றால் மொசாட்டின் வலையில் அவர்கள் விழுந்து மிகப்பெரும் ராஜ்ஜியம் காணாமல் போகக்கூடிய நிலைமை உருவாகும்.

லெபனான் , கிஸ்புல்லா ,ஹவுதி

லெபனான் , கிஸ்புல்லா ,ஹவுதி ,போன்றவற்றிற்கு வருகின்ற இந்த தலைமை அழிப்பு நடவடிக்கை ஈரானுக்கும் விடப்பட்ட நேரடி அச்சறுத்தலாக பார்க்கலாம்.

அதனால்தான் இஸ்ரேல் அடித்தால் திருப்பி அடிப்போம் என்கிறது ஈரான். களம் சூடு பிடிக்கிறது .இப்பொழுது மூன்றாம் உலக போர்வெடிக்கும் அபாயம் காணப்படுகிறது.

ஈரான் உலங்குவானுர்திகள் தயாரிப்பு
Posted in உலக செய்திகள்

ஈரான் உலங்குவானுர்திகள் தயாரிப்பு

ஈரான் உலங்குவானுர்திகள் தயாரிப்பு

ஈரான் உலங்குவானுர்திகள் தயாரிப்பு ,ஈரான் இராணுவ விமானப்படையினர் தற்பொழுது புதிதாக பத்து விளங்குபடுதிகளை தயாரித்து அவற்றை தமது ராணுவ பயன்பாட்டில் அனுமதித்திருக்கிறார்கள்.

ஈரான் ராணுவ பொறியியல் பிரிவு தயாரித்த விமானம்

கொள்வனவு செய்யப்பட்ட விமான உதிரி பாகங்களை மையமாக வைத்து ,இந்த விமானங்கள் தாங்கள் உருவாக்கியுள்ளதாக ஈரான் ராணுவ பொறியியல் பிரிவு தெரிவித்துள்ளது.

உலங்குவானூர்திகளை மேம்படுத்தப்பட்ட வகையில் அதன் இயந்திரங்கள் காணப்படுவதாகவும் ,அதற்கேற்ற துப்பாக்கியில உள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது.

விமான பலத்தில் பின் அடைந்துள்ள ஈரானுடைய அரசு ,தற்பொழுது தமது ராணுவத்தை பலமாக்கின்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

தமது சொந்த தயாரிப்புகள் ஊடாக ,தமது வான்படையை உருவாக்குவதில் ஈரான் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

பொருளாதார தடை

பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டு விமான பாகங்கள் வாங்குவதற்கு தடைகள் விதித்து பொழுதும் , அதனால் எழ முடியாமல் தவித்துவரும் ஈரான் தற்பொழுது,

தனது நாட்டின் சொந்த உற்பத்தியில் விமானங்களையும் உலங்குவானூர்திகளையும் , தயாரிக்க ஆரம்பித்துள்ளது எதிரிகளை கலக்கத்தில் உறைய வைத்துள்ளது .

ரஷ்யா வடகொரியா என்பனவற்றுடன் இணைந்து ,இந்த புதிய விமானங்களை தயாரிப்பதில் ஈரான் அதிக கவனம் செலுத்தி வருகிறது.

பொதுவான எதிரியான இஸ்ரேல் அரசையும் ராணுவ வட்டாரங்களையும் பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
Posted in உலக செய்திகள்

இஸ்ரேலுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை

இஸ்ரேலுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை

இஸ்ரேலுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.கடந்தமுறை விட்ட தவறுகளை மீளவும் ஒரு முறை செய்திட முடிந்தால் அது மிகப்பெரும் பாதிப்பினை யூத படைகளுக்கு ஏற்படுத்தும் என ஈரான் முக்கிய இராணுவ தளபதி ஒருவர் சூளுரைத்துள்ளார் .

இராணுவ கூட்டம்

இராணுவ கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்று பொழுது இந்த மிரட்டலை அவர் பகிரங்கமாக விடுத்துள்ளார் .

ஈரானிய ஜனாதிபதி வெளியுறவு அமைச்சர் முக்கிய இராணுவ தளபதிகள் ஆலோசர்கள் ஆய்வாளர்கள் நிபுணர்கள் என பலரை யூத படைகள் போட்டு தள்ளின.

மொசாட் முன்னெடுக்கும் , உளவு விளையாட்டில் ஈரானுடைய முக்கியமான தளபதிகள் பலியாகி இருந்தனர் .

இவ்வாறான நடவடிக்கை தொடர்ந்து இடம்பெறுமாக இருந்தால், யூத படையும் யூத அரசும் மிகப்பெரும் பாதிப்பினையும் இழப்பையும் சந்திக்க நேரிடும் என அவர் உறுமி இருக்கிறார் .

காசாவில் மீள யுத்தம்

பாலஸ்தீனம் காசாவில் மீள யுத்தத்தை இஸ்ரேல் படைகள் ஆரம்பித்ததை அடுத்து ஈரானுடைய இராணுவ தலைமையுடைய இந்த அதிரடி அறிவிப்பும் மிரட்டலும் வெளியாகி உள்ளது.

மொசாட் உளவுத்துறை அடங்குமா .இந்த மிரட்டலை ஏற்று ஒதுங்கி நிற்குமா .எதிர்காலம் இஸ்ரேல் இராணுவ தளபதிகளை இலக்கு வைத்து தாக்குமா பொறுத்திருந்து பார்க்கலாம் நடக்கப் போவது என்ன .

ஆர்மேனியாவில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர்
Posted in இலங்கை செய்திகள்

ஆர்மேனியாவில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர்

ஆர்மேனியாவில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர்

ஆர்மேனியாவில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் அர்மேனியாவுக்கு திடீர் பயணம் என்று மேற்கொண்டுள்ளார்.

ராட்சத ட்ரோனை பறக்கவிட்ட சீனா
ராட்சத ட்ரோனை பறக்கவிட்ட சீனாராட்சத ட்ரோனை பறக்கவிட்ட சீனா

இவரது பயணம் இருநாட்டு உறவுகளை வலுப்படுத்தும் நடவடிக்கையில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

யூத படைகள் ஈரானை சுற்றி வளைத்து விரட்டி வருகின்ற நிலையில் தற்பொழுது ஈரான் அதற்கெற்ற வகையில் தன்னை பாதுகாக்கும் நடவடிக்கையில் தனது அயல் நாட்டு உறவுகளுடன் நெருங்கிய உறவுகளை பேணி வருகிறது.

விரைவில் ஈரான் மீது நேரடி தாக்குதலை இஸ்ரேல் அமெரிக்கா நேச நாடுகள் கூட்டாக இணைந்து நடத்துவனை எதிர்பார்க்கப்படும் வேளையில்

அதை நான் தடுக்கும் முன்னேற்பாட்டு நடவடிக்கையில் ஈரான் பாதுகாப்பு அமைச்சு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

புதிய ஆயுத தயாரிப்புகள் என்பனவற்றில் அவை தீவிர அக்கறை காட்டி வருகின்றனர்.

அதனை அடுத்து இருளானுடைய பாதுகாப்பு அமைச்சர் இந்த பயணம் மிக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக காணப்படும் என ஈரான் அரபிய செய்திகள் தெரிவிக்கின்றன.

லண்டனில் ஈரான் தூதுவர் கைது
Posted in உலக செய்திகள்

லண்டனில் ஈரான் தூதுவர் கைது

லண்டனில் ஈரான் தூதுவர் கைது

லண்டனில் ஈரான் தூதுவர் கைது செய்யப்படதாக உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன .

லண்டனில் 3 ஈரான் நாட்டை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டதின் பின் புலத்தில் ஈரான் தூதரகத்தின் செயல்பாடுகள் இருப்பதாக ,குற்றம் சுமத்தப்படுகின்ற நிலையில் ஈரான் தூதர அதிகாரிக்கு பிரித்தானியா பிடிவிறாந்து விடுத்துள்ளது .

ஈரானில் தங்கி இருந்து பணிபுரிந்த பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு ஈரான் சில நடவடிக்கையை மேற்கொண்டது.

அதற்கு பதிலடியாக தற்பொழுது பிரித்தானியா நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் ஐரோப்பிய சட்ட திட்டங்களை மீறி செயல்பட்ட தானா குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இவருடைய திட்டங்கள் வேறு வகையில் இருக்கலாம் என அஞ்சப்படுவதால் இந்த கைது நடவடிக்கை இடம் பெற்றுள்ளது.

ஈரானுக்கு பிரித்தானியாக்கும் இடையில் முருகல் நிலை உச்சம் பெற்று வரும் நிலையில் இது கைது மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிட தக்கது .

ஈரான் கூட்டு ராணுவ நடவடிக்கை
Posted in உலக செய்திகள்

ஈரான் கூட்டு ராணுவ நடவடிக்கை

ஈரான் கூட்டு ராணுவ நடவடிக்கை

ஈரான் கூட்டு ராணுவ நடவடிக்கை .ஈரான் கூட்டு இராணுவ நடவடிக்கை அலறும் இஸ்ரேல் படைகள் .

ஈரான் தனது இராணுவம் மற்றும் அசபசான் இராணுவம் இணைந்து புதிய ராணுவ நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

யூத படைகள் தமது படைகளை நெருங்கி வந்து தாக்குதல் நடத்த வருவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த விடயம் மிக பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

பலஸ்தீன மக்கள் மீது தொடர் தாக்குதலை நடத்தி, அரபிய நாடுகளை வளைக்கும் நடவடிக்கையில் யூத படைகள் திட்டமிட்டு நகர்ந்து வருகின்றன.

ஈரானை தக்க வைத்துக் கொள்ள வேண்டுமாக இருந்தால் ,அதனை சூழ்ந்துள்ள போராளி குழுக்களை ஊக்குவித்து, அவர்கள் மூலமே தனது நாட்டை பாதுகாக்க முடியுமா ஈரான் நம்புகிறது.

அதனால்தான் ஹமாஸ் மற்றும் லெபனான் கிஸ்புல்லாக்கள் ஹவுதிகள் போன்ற படைகளை தன்னகத்தை வைத்து ,ஆயுதங்களை அள்ளி வழங்கி அவர்களை பாதுகாப்பபு அரணாக வைத்துள்ளது.

எனவேதான் ஈரானை தாக்க வேண்டுமாக இருந்தால் ,இந்த நாடுகளை உயர்த்தி அதன் பின்னர் ஈரானை தாக்க முடியும் என்பது ,இஸ்ரேல் நிலைப்பாடு .

ஆதலால் தான் இப்பொழுது இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் நேரடி போர் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் இந்த தாக்குதல் தொடரும் என எதிர்பார்க்கும் ஈரான், தற்பொழுது தன்னை பலமாக்க வேண்டிய நிலையில் தள்ளப்பட்டுள்ளது.

ஈரான் இஸ்ரேல் நேரடியாக மோதல் ஆரம்பித்தால் ,அது மிகப்பெரும் பேரழிவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்பொழுது ஈரான் ராணுவம் மற்றும் இரு நாட்டுப் படைகள் இணைந்து புதிய போர் பயிற்சிகள் ஈடுபட்டு வருகின்றமை பரபரப்பய் ஏற்படுத்தியதுள்ளது .

புதிய ஏவுகணை ஈரான் சோதனை
Posted in உலக செய்திகள்

புதிய ஏவுகணை ஈரான் சோதனை

ஏவுகணை ஈரான் சோதனை

புதிய ஏவுகணை ஈரான் சோதனை யை திடீரென நடத்தி எதிரி படைகளை ஈரான் அலறவிட்டுள்ளது.

சமீப காலங்களாக ஈரான் ஆயுத ஏவுகணை தயாரிப்பில் அதிக நவீன முறையில் கையாண்டு வருகிறது.

அவ்விதம் தற்பொழுது 1200 கிலோமீட்டர் தூரம் சென்று தாக்கும் புதிய எரிபொருள் கண்டம் விட்டு கண்டனம் பாயும் ஏவுகணை, சோதனை செய்துள்ளது .

இந்த ஏவுகணை கசாம் பசீர் ஏவுகணை என ஈஆரன் இராணுவம் தெரிவித்துள்ளது.

குறித்தாஹ் ஏவுகணையானது திட்டமிட்ட முறையில் தனது இலக்கை சென்று தாக்கியுள்ளது .

இஸ்ரேல் இராணுவம் எப்பொழுதும் ஈரான் மீது தாக்குதல் நடத்தக் கூடும் என்ற, பர பரப்பு இடம்பெற்று வருகின்ற, இவ்வேளையில் திடீரென கசாம் ஏவுகணை சோதனையை ஈரான் நடத்தி எதிரிகளை ஓடவிட்டுள்ளது.

காசா இஸ்ரேலுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற ,இரண்டு வருட யுத்தத்தில், ஈரான் வழங்கிய நீண்ட தூர ஏவுகணைகள் ,இஸ்ரேலுக்கு மிகப்பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியிருந்தது.

கடந்த தினம் இஸ்ரேல் விமான நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ஏவுகணையானது ,ஈரான் வழங்கிய ஏவுகணை என்பதாக பின்னர் பேசப்பட்டிருந்தது.

இவ்விதமான நீண்ட தூர ஏவுகணைகளை, தன்னகத்தே வைத்திருக்கம் ஈரான் தற்போது மீளவும் புதிய ஒரு ஏவுகணை சோதனை நடத்தி இஸ்ரேலை அலறவிட்டுள்ளது குறிப்பிட தக்கது .

ஈரான் தனது உள்கட்டமைப்புக்கு எதிரான மிகப்பெரிய சைபர் தாக்குதலை முறியடித்தது
Posted in உலக செய்திகள்

ஈரான் தனது உள்கட்டமைப்புக்கு எதிரான மிகப்பெரிய சைபர் தாக்குதலை முறியடித்தது

ஈரான் தனது உள்கட்டமைப்புக்கு எதிரான மிகப்பெரிய சைபர் தாக்குதலை முறியடித்தது

ஈரான் தனது உள்கட்டமைப்புக்கு எதிரான மிகப்பெரிய சைபர் தாக்குதலை முறியடித்தது ,நாட்டின் முக்கியமான உள்கட்டமைப்பை குறிவைத்து நடத்தப்பட்ட பெரிய அளவிலான சைபர் தாக்குதலை ஈரான் வெற்றிகரமாக முறியடித்தது.

ஈரானின் தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும், தகவல் தொடர்பு துணை அமைச்சருமான பெஹ்சாத்

அக்பரி, நாட்டின் உள்கட்டமைப்பை குறிவைத்து நடத்தப்பட்ட ஒரு பெரிய சைபர் தாக்குதல் வெற்றிகரமாக அடையாளம் காணப்பட்டு நடுநிலையாக்கப்பட்டதாக அறிவித்தார்.

“தெய்வீக உதவி மற்றும் தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பு நிறுவனம் மற்றும் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப அமைச்சகத்தின் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப குழுக்களின் அர்ப்பணிப்பு முயற்சிகளுக்கு நன்றி,

நாட்டின் உள்கட்டமைப்புக்கு எதிரான ஒரு பெரிய அளவிலான மற்றும் சிக்கலான சைபர் தாக்குதல் நேற்று கண்டறியப்பட்டது மற்றும் தடுப்பு

நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன,” என்று அக்பரி சமூக ஊடக தளமான X (முன்னர் ட்விட்டர்) இல் வெளியிடப்பட்ட ஒரு பதிவில் கூறினார்.

தாக்குதலின் தோற்றம் அல்லது தன்மை குறித்து மேலும் விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

ஈரான் இராணுவம் மிகவும் ரகசியமான AI-இயங்கும் ஆயுதங்களைக் கொண்டுள்ளது
Posted in உலக செய்திகள்

ஈரான் இராணுவம் மிகவும் ரகசியமான AI-இயங்கும் ஆயுதங்களைக் கொண்டுள்ளது

​ஈரான் இராணுவம் மிகவும் ரகசியமான AI-இயங்கும் ஆயுதங்களைக் கொண்டுள்ளது

ஈரான் இராணுவம் மிகவும் ரகசியமான AI-இயங்கும் ஆயுதங்களைக் கொண்டுள்ளது ,ஈரானிய இராணுவத்தின் தரைப்படைத் தளபதி, படையின் ஆயுதக் களஞ்சியத்தில் செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் உள்நாட்டில்

உருவாக்கப்பட்ட, மிகவும் ரகசியமான ஆயுதங்கள் இருப்பதை வெளிப்படுத்தியுள்ளார்.

எங்களிடம் மிகவும் மேம்பட்ட ஆயுதங்கள் உள்ளன, அவற்றில் சில மிகவும் ரகசியமானவை அல்லது மிகவும் ரகசியமானவை. இவை செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் மிகவும் அதிநவீன அமைப்புகள்.

“இன்னும் வழக்கமான ஆயுதங்களாக வகைப்படுத்தப்பட்டிருந்தாலும், அவற்றின் திறன்கள் விதிவிலக்கானவை,”

என்று பிரிகேடியர் ஜெனரல் கியோமர்ஸ் ஹெய்டாரி சனிக்கிழமை தெரிவித்தார், பிரஸ் டிவி மேற்கோள் காட்டியது.

ஈரானின் அல்-ஆலம் செய்தி வலையமைப்பிற்கு அளித்த பேட்டியின் போது பேசிய தளபதி, இந்த அமைப்புகள் மூலோபாய கவலைகள் காரணமாக

பகிரங்கமாக வெளியிடப்படவில்லை, ஆனால் முழுமையாக செயல்படுகின்றன என்பதை வலியுறுத்தினார்.

ஈராக் 1980-88 இல் ஈராக்கின் மீது போரை திணித்ததிலிருந்து தரைப்படைக்குள் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஹெய்டாரி எடுத்துரைத்தார், இது ஒரு

பாரம்பரிய கட்டமைப்பிலிருந்து நவீன, ஆற்றல்மிக்க மற்றும் மிகவும் மொபைல் படையாக மாறியது.

“இன்று, எங்கள் தரைப்படை பிரிவுகள் வேகமாக நகரும் திறன், அதிக சூழ்ச்சித்திறன், முழு தாக்குதல் திறன்கள் மற்றும் விரைவான தலையீடு ஆகியவற்றைக் கொண்டுள்ளன,” என்று அவர் கூறினார்.

தரைப்படை ஆயுதங்கள் மற்றும் அமைப்புகளைப் பயன்படுத்தியுள்ளது, அவை உலகளவில் மிகவும் மேம்பட்டவை, இது நாட்டின் எல்லைகளில் விரிவான

சூழ்நிலை விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு கவரேஜை செயல்படுத்துகிறது என்று மூத்த இராணுவ அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.

விரிவான உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு கவரேஜை உறுதி செய்வதற்காக படை 10 பிரிவுகளை பல்வேறு எல்லைப் பகுதிகளில் நிறுத்தியுள்ளது, மூலோபாய ரீதியாக அவற்றை நிலைநிறுத்தியுள்ளது என்று தளபதி விவரித்தார்.

ஈரான் வெளியுறவு அமைச்சர் மே மாதம் இந்தியா வருகிறார் இந்திய ஊடகங்கள்
Posted in உலக செய்திகள்

ஈரான் வெளியுறவு அமைச்சர் மே மாதம் இந்தியா வருகிறார் இந்திய ஊடகங்கள்

ஈரான் வெளியுறவு அமைச்சர் மே மாதம் இந்தியா வருகிறார் இந்திய ஊடகங்கள்

ஈரான் வெளியுறவு அமைச்சர் மே மாதம் இந்தியா வருகிறார் இந்திய ஊடகங்கள் ,ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி மே மாத தொடக்கத்தில் இந்தியாவுக்கு வருகை தர திட்டமிட்டுள்ளதாக உள்ளூர் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி அமெரிக்காவுடனான தீவிர பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் மே மாத தொடக்கத்தில் இந்தியாவுக்கு

வருகை தர திட்டமிட்டுள்ளதாக எகனாமிக் டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.

தனது தற்போதைய பதவிக்காலத்தில் இந்தியாவிற்கு தனது முதல் விஜயத்தில், அரக்சி சபாஹர் துறைமுகம் மற்றும் சர்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்து வழித்தடத்தில் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும்,

தடைகள் காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட பொருளாதார கூட்டாண்மையை மேம்படுத்துவதற்கான உறுதியான நடவடிக்கைகள் குறித்தும் விவாதிப்பார் என்று இந்த விஷயத்தை நன்கு அறிந்தவர்கள் தெரிவித்தனர்.

ஈரான் மீதான தடைகள் பட்டியலில் இங்கிலாந்து இரண்டு புதிய பெயர்களைச் சேர்த்துள்ளது
Posted in உலக செய்திகள்

ஈரான் மீதான தடைகள் பட்டியலில் இங்கிலாந்து இரண்டு புதிய பெயர்களைச் சேர்த்துள்ளது

ஈரான் மீதான தடைகள் பட்டியலில் இங்கிலாந்து இரண்டு புதிய பெயர்களைச் சேர்த்துள்ளது

ஈரான் மீதான தடைகள் பட்டியலில் இங்கிலாந்து இரண்டு புதிய பெயர்களைச் சேர்த்துள்ளது ,திங்கட்கிழமை ஒரு ஈரானிய அமைப்பு மற்றும் ஒரு தனிநபர் மீது பிரிட்டிஷ் அரசாங்கம் பொருளாதாரத் தடைகளை விதித்தது.

“யுனைடெட் கிங்டம் அல்லது வேறு எந்த நாட்டிலும் கடுமையான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு உதவும் அல்லது எளிதாக்கும் செயல்பாடு” தொடர்பாக ஃபாக்ஸ்ட்ராட் நெட்வொர்க் மற்றும் ராவா மஜித் மீது

சொத்து முடக்கம் மற்றும் இயக்குநர் தகுதி நீக்கம் உள்ளிட்ட புதிய தடைகளை அரசாங்க வலைத்தளத்தில் புதுப்பிப்பு காட்டியது, ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஃபாக்ஸ்ட்ராட் மற்றும் மஜித் மீதான அமெரிக்கத் தடைகளுக்கு ஒரு மாதத்திற்குப் பிறகு இந்த நடவடிக்கை வந்துள்ளது. மார்ச் மாதத்தில் அமெரிக்க அரசாங்க அறிக்கை ஸ்வீடனை தளமாகக் கொண்ட குழுவைக் குறிப்பிட்டுள்ளது.

மனித உரிமைகள் விஷயத்தில் மேற்கத்திய நாடுகள் இரட்டைத் தரங்களைப் பின்பற்றுவதற்காக ஈரான் எப்போதும் கடுமையாகக் கண்டித்து வருகிறது.