ஹவுதி ஏவுகனை தாக்குதல்
ஹவுதி ஏவுகனை தாக்குதல் இஸ்ரேல் மீது நடத்தியுள்ளது .இந்த தாக்குதலில் இஸ்ரேல் பல பகுதிகள் மீது இந்த ஏவுகணை தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
இந்த தாக்குதலில் யூத படைகள் மிக பெரும் இழப்பை சந்தித்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .
சமகாலத்தில் ஏவுகணை தாக்குதல் மற்றும் டிரோன் வழி தாக்குதலையும் நடத்தியுள்ளது .
இந்த தாக்குதலில் யூத படைகள் மிக பெரும் இழப்பை சந்தித்துள்ளதாக தாக்குதலை நடத்திய ஏமன் ஹவுதி அன்ஸர் அல்லா தெரிவித்துள்ளது .
ஆதலால் அந்த தாக்குதல் மிக பெரும் தந்துள்ளதாக ஹவுதி போர் படைகள் அறிவித்துள்ள .
ஈரான் இஸ்ரேலுக்கு இடையில் யுத்தம் இடம்பெற்று வரும் நிலையில் ,தற்போது ஹவுதி களம் நுழைந்து தனது தாக்குதலை ஆரம்பித்துள்ளது களத்தின் மாற்றத்தை காண்பிக்கிறது .
பலஸ்தீன மக்கள் விடுதலைக்காக ஏமன் ஹவுதி அன்ஸார் அல்லாவின் பணி மிக பெரும் சாதனையில் ஒன்றாக உள்ளதை யாரும் மறந்து விட முடியாது குறிப்பிட தக்கது .
- ஈரான் பெண்கள் பாடசாலை தாக்குதல் அமெரிக்காவில் வெடித்த சர்ச்சை

- ஈரான் மோதல் முடிவற்ற போராக மாறாது அமெரிக்க துணை ஜனாதிபதி

- தென் கொரியக் கொடியுடன் கூடிய எண்ணெய்க் கப்பல் ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடக்க முயற்சி

- காசா கப்பல் குழுவை இஸ்ரேல் இடைமறித்ததை அடுத்து ஏதென்ஸில் போராட்டக்காரர்கள் பேரணி

- சர்வதேச கடல் பகுதியில் இஸ்ரேல் செய்யும் கடத்தல்








