Tag: அமெரிக்கா
அமெரிக்கா இராணுவம் முகாம் மீது வீழ்ந்து வெடித்த ஏவுகணை
அமெரிக்கா இராணுவம் முகாம் வீழ்ந்து வெடித்த ஏவுகணை
சிரியாவில் உள்ள அமெரிக்கா இராணுவத்தின் மிக முக்கிய இராணுவ முகாமாக விளங்கி வரும் Koniko
முகாம் மீது மூன்று ரொக்கட் துல்லியமாக வீழ்ந்து வெடித்துள்ளது
இதன் போது அந்த முகாமிற்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளது எனவும் ,அங்கிருந்த உலங்கு
வானூர்திகள் அடிக்கடி பறப்பில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்க படுகிறது
வளமை போன்று தமது இழப்புக்களை அமெரிக்கா இராணுவம் மூடி மறைத்து வருவதாக தகவல்கள் வைரலாக பரவி வருகிறது
கற்பழிப்பு ,கொலைகாரனை சுட்டு கொன்ற பொலிஸ் – தப்பிய பெண்
கற்பழிப்பு ,கொலைகாரனை சுட்டு கொன்ற பொலிஸ் – தப்பிய பெண்
அமெரிக்காவில் காரில் சிசுவுடன் பயணித்த பெண் ஒருவரை வழிமறித்த கொள்ளையன் அவரது
காரில் உள்ள பொருட் களை திருட முயன்றதுடன் அந்த பெண்ணை கற்பழிக்க முனைந்துள்ளார்
இவ்வேளை அலறிய பெண் பொலிசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் விரைந்து வந்த
போலீசார் அவனை மடக்கினர் ,ஆயினும் அவன் விடுவதாக இல்லை ,வேறு வழியின்றி துப்பாக்கி
சூடு நடத்தினர் ,இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் பலியானார் ,சிசுவும் தாயும்
உயிர் ஆபத்தின்றி தப்பியுள்ளனர்
என் மனைவி பிள்ளையை சுடப்போறேன் -போலீசுக்கு போனில்கூறிய கொலைகாரன்
என் மனைவி பிள்ளையை சுடப்போறேன் -போலீசுக்கு போனில்கூறிய கொலைகாரன்
அமெரிக்கா புளோரிடா பகுதியில் 57 வயதுடைய கணவர் காவல்துறையின் அவசர எண்ணுக்கு
அழைத்து
எனது மனைவி மற்றும் இருபிள்ளைகளை சுட்டு விட்டேன் என தெரிவித்துள்ளார்
அதிர்ச்சியடைந்த போலீசார் விரைந்து சென்று முற்றுகையிட்டதால் அவர்கள் உயிர் ஆபத்து இன்றி காப்பாற்ற பட்டனர்
மேற்படி சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
தீயில் எரிந்த அமெரிக்கா இராணுவ கவச வண்டிகள்
தீயில் எரிந்த அமெரிக்கா இராணுவ கவச வண்டிகள்
வட கிழக்கு சிரியா பகுதியில் பயணித்து கொண்டிருந்த அமெரிக்கா வாகன தொடரணியை இலக்கு வைத்து நடத்த பட்ட தாக்குதலில் இரண்டு கவச வண்டிகள் தீ பற்றி எரிந்தன ,
இவ்வேளை அதில் பயணித்த இராணுவத்தினருக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது
சமீப காலங்களாக அமெரிக்கா படைகளை இலக்கு வைத்து இவ்வாறான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருவது குறிப்பிட தக்கது
உலகை மிரள வைத்துள்ள ரசியாவின் புதிய ஏவுகணை
உலகை மிரள வைத்துள்ள ரசியாவின் புதிய ஏவுகணை
ரசியா நாடு தயாரித்துள்ள S-550, S-500 systems ஏவுகணையானது உலக நாடுகளை மிரள வைத்துள்ளது ,
முன்னைய ஏவுகணைகளை விட இதன் செயல் திறன் அதி கூடிய வீச்சாக உள்ளதும் ,இதன் புதிய
தொழில்நுட்பம் முக்கிய வல்லரசுகளுக்கு சவால் விடும் நிலைக்கு மாற்றம் பெற்றுள்ளதும்
காரணம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்
மேற்படி ஏவுகணையினை இந்திய உள்ளிட்ட முக்கிய நாடுகள் வாங்குவிக்க குவிக்க போட்டி போட்ட வண்ணம் உள்ளன
இதுவே ஆயுத்த விற்பனையின் புதிய திருப்பத்தை ரசியாவிற்கு ஏற்படுத்தியுள்ளது
T-Mobile க்கு 20 மில்லியன் டொலர் தண்டம்
T-Mobile க்கு 20 மில்லியன் டொலர் தண்டம்
அமெரிக்காவில் T-Mobile கைபேசி வழங்கும் சேவையானது அவசர சேவை பிரிவிற்கு அழைக்கும் 911
இலக்கத்திற்கு ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் தொடர்பு கொண்ட பொழுதும் அது வேலை செய்யவில்லை
இதனை அடுத்து நடத்த பட்ட வழக்கில் மேற்படி நிறுவனம் தனது குற்றத்தி ஏற்று கொண்ட
நிலையில் இருபது மில்லியன் டொலர் தண்டம் அறவிட பட்டுள்ளது
உலகில் அதிக சேவைகளை இந்த நிறுவனம் வழங்கி வருகின்றமை தெரிந்ததே
மக்களுக்குள் புகுந்த கார் 5 பேர் மானம் – 40 பேர் காயம்
மக்களுக்குள் புகுந்த கார் 5 பேர் மானம் – 40 பேர் காயம்
அமெரிக்காவில் விஸ்கான் சிங் மாகாணத்தில் உள்ள வாகேஸ்ஷா நகரில்
ஞாயிற்றுக்கிழமையையொட்டி கத்தோலிக்க சபை சார்பில் கிறிஸ்துமஸ் ஊர்வலம் நடைபெற்றது. இதில் 70 பேர் கலந்து கொண்டனர்.
கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்தவர்கள் முன்னே நடந்து வர குழந்தைகள் ஆடி-பாடி நடனம்
ஆடியபடி வந்தனர். அப்போது அந்த பகுதியில் வேகமாக கார் ஒன்று வந்தது. ஊர்வலம் நடந்த
பாதையில் வாகனம் சென்று விடாமல் தடுக்க வேலிகள் அடைக்கப்பட்டு இருந்தன. ஆனால் அதை உடைத்துக் கொண்டு அந்த ஊர்வலத்துக்குள் கார் பாய்ந்தது.
இதில் குழந்தைகள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம்
அடைந்தார்கள். இது பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என்று கருதப்பட்டது. ஆனால்
இதுபற்றி போலீஸ் தரப்பில் எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. கார் தடுப்பு வேலியை தாண்டி
வந்தபோது அங்கிருந்த போலீசார் அதை நிறுத்தும்படி கூறினார்கள். ஆனாலும் அதை மீறி
பாய்ந்ததால் துப்பாக்கியால் காரை நோக்கி பல தடவை சுட்டனர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
கார் டிரைவரை கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
அமெரிக்கா இராணுவ வானூர்தி கண்காணிப்பு தீவிரம்
அமெரிக்கா இராணுவ வானூர்தி கண்காணிப்பு தீவிரம்
ஈராக் சிரியா எல்லை பகுதியில் அமெரிக்கா இராணுவத்தின் உலங்குவானூர்தி ரோந்து பணி
அதிகரிக்க பட்டுள்ளது
இந்த பகுதியில் அமெரிக்கா இராணுவத்தின் மீது தொடர் தாக்குதல்கள் இடம்பெற்று வரும்
நிலையில் இந்த ரோந்து பணிகள் தீவிரமாக்க பட்டுள்ளன
மேலும் அமெரிக்கா படைகள் பெரும் தாக்குதல் ஒன்றுக்கு தயாராகி வருவதான கசிவுகள்
வெளியாகியுள்ளமை இங்கே கவனிக்க தக்கது
இலங்கைக்கு அமெரிக்கா 150 மில்லியன் நிதியுதவி
இலங்கைக்கு அமெரிக்கா 150 மில்லியன் நிதியுதவி
இலங்கை அரசின் வேண்டுதலுக்கு இணங்க அமெரிக்கா 50 மில்லியன் டொலர் கடன் உதவி
வழங்கியுள்ளது
நாட்டின் அபிவிருத்திக்கு இந்த நிதி பயன் படுத்த பட உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
ஆளும் கோட்டா ,மகிந்தா ஆட்சியில் பலத்த லஞ்சம் ,ஊழல் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
,இவ்வேளை
இந்த நிதி உதவிகள் செல்வதும் அதிலும் மோசடிகள் இடம்பெறுவதும் குறிப்பிட தக்கது
அமெரிக்கா விமானத்தை சுட்டு வீழ்த்திய இராணுவம்
அமெரிக்கா விமானத்தை சுட்டு வீழ்த்திய இராணுவம்
ஏமான் நாட்டு இராணுவத்தினர் Marib. பகுதியில் பிறந்து கொண்டிருந்த கழுகு ரகத்தை சேர்ந்த
உளவு விமானத்தை தாம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக தெரிவித்துள்ளதுடன் ,அந்த விமானம் சுட்டு
வீழ்த்த படும் காட்சிகளையும் வெளியிட்டுள்ளனர்
எதிரிகளிடம் இருந்து பல கிலோ மீற்றர் நிலப் பரப்பை மீட்டவாறு முன்னேறி வரும் இராணுவ
அணிகள் தொடர் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது

சவூதி மீது ஏமன் இராணுவம் ஏவுகணை தாக்குதல்
சவூதி மீது ஏமன் இராணுவம் ஏவுகணை தாக்குதல்
சவுதியின் தென்மேற்கு பகுதியை இலக்கு வைத்துஏமான் இராணுவ படைகள்
ஏவுகணை தாகுதல் நடத்தியுள்ளனர்
மூன்று பாலிஸ்டி ஏவுகணைகள் அங்கு வீழ்ந்து வெடித்துள்ளதாக சவூதி தெரிவித்துள்ளது ,
இதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக தெரியவரவில்லை
அமெரிக்காவில் துப்பாக்கி சூட்டில் 447 பேர் மரணம் – 778 பேர் காயம்
அமெரிக்காவில் துப்பாக்கி சூட்டில் 447 பேர் மரணம் – 778 பேர் காயம்
அமெரிக்காவில் தற்போது துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் அதிகரித்து செல்கின்றன
இவற்றில் 447 பேர் சுட்டு கொலை செய்யப்பட்டும் 778 பேர் காயமடைந்துள்ளனர்
கடந்த ஆண்டில் மட்டும் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளதாக புதிய புள்ளி விபரம் தெரிவித்துள்ளது
,தொடர்ந்து அத்துமீறி செல்லும் இந்த ஆயுத கலாச்சாரத்தை கட்டு படுத்தும் நடவடிக்கை முடுக்கி
விட படலாம் என எதிர் பார்க்க படுகிறது
கடலில் மோதி சிதறிய அமெரிக்கா நீர்மூழ்கி
கடலில் மோதி சிதறிய அமெரிக்கா நீர்மூழ்கி
அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் எப்படி விபத்தில் சிக்கியது? கடற்பகுதியில் அல்லது நீருக்கடியில் உள்ள மலை மீது மோதியதா? என்பது குறித்த முழுமையான விவரத்தை கடற்படை வெளியிடவில்லை.
அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் விபத்து- 2 உயர் அதிகாரிகளை நீக்கியது அமெரிக்க கடற்படை
விபத்துக்குள்ளான நீர்மூழ்கி கப்பல்
இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.
வாஷிங்டன்:
அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான அணு ஆயுத திறன் கொண்ட நீர்மூழ்கி கப்பலான யூஎஸ்எஸ் கனெக்டிகட் நீர்மூழ்கி கப்பல் கடந்த மாதம் 2ம் தேதி தென்சீனக்கடல் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத பொருள் மோதி சேதமடைந்துள்ளது. இதில் மாலுமிகள் சிலர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து குறித்த தகவலை 5 நாட்களுக்கு பிறகே கடற்படை வெளியிட்டது.
விபத்தில் கப்பலுக்கு பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், அமெரிக்க பிராந்தியமான குவாமை நோக்கி கப்பல் பயணிப்பதாகவும் அதிகாரிகள் கூறினர்.
இந்த விபத்து குறித்து அமெரிக்க கடற்படை விசாரணை நடத்தி வந்த நிலையில், 2 உயர் அதிகாரிகள் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். தளபதி மற்றும் நிர்வாக அதிகாரிக்கு ஆலோசகராக பணியாற்றிய ஒரு மாலுமியும் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
யுஎஸ்எஸ் கனெக்டிகட் நீர்மூழ்கிக் கப்பல் எப்படி விபத்தில் சிக்கியது? கடற்பகுதியில் அல்லது நீருக்கடியில் உள்ள மலை மீது மோதியதா? மற்றும் கப்பலுக்கு ஏற்பட்ட சேதம் குறித்த முழுமையான விவரத்தை கடற்படை பகிரங்கமாக வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா கப்பலை சிறை பிடித்த ஈரான் இராணுவம் – முறுகல் உச்சம்
அமெரிக்கா கப்பலை சிறை பிடித்த ஈரான் இராணுவம் – முறுகல் உச்சம்
ஓமான் வளைகுடா பகுதியில் பயணித்து கொண்டிருந்த அமெரிக்காவுக்கு சொந்தமான எண்ணெய்
கப்பல் ஒன்றினை ஈரானிய இராணுவத்தினர் சிறை பிடித்துள்ளனர்
மேற்படி கப்பலை ராடாரில் கண்காணிக்கும் இராணுவம் முதல் அதிரடி நடவடிக்கையாக உலங்குவானூர்தி மூலம் சென்று கப்பலுக்குள் இராணுவம் தரை இறங்குகிறது
அதன் பின்னர் வேக படகுகள் சுற்றி வளைத்து கப்பலை தமது கட்டு பாட்டுக்குள் கொண்டு வருகின்றன
பின்னர் கப்பல் அவர்களது பாதுகாப்பு பகுதிக்கு நகர்த்தி செல்ல படுகிறது
மேற்படி காணொளியினை அமெரிக்கா இராணுவ தலைமையகமான பென்டகோன் வெளியிட்டுள்ளது
மத்திய கிழக்கில் அமெரிக்கா எண்ணெய் கடத்தலில் ஈடுபட்டு வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது
அமெரிக்கா இராணுவ தளம் மீது வீழ்ந்து வெடித்த ஏவுகணை – பதட்டம்
அமெரிக்கா இராணுவ தளம் மீது வீழ்ந்து வெடித்த ஏவுகணை – பதட்டம்
ஈராக்கில் உள்ள அமெரிக்கா இராணுவ தளங்கள் மீது திடீரென ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன
இந்த ஏவுகணைகள் அமெரிக்கா மற்றும் பல் நாட்டு படைகள் தங்கியுள்ள கிரீன் சூன் பகுதிகளை
இலக்கு வைத்து வீழ்ந்து வெடித்துள்ளன
இந்த தாக்குதலில் பலமான பாதிப்பு அமெரிக்கா படைகளிற்கு ஏற்பட்டுள்ளதாக ஈராக்கிய
தகவல்கள் தெரிவிக்கின்ற பொழுதும் அமெரிக்கா இதுவரை எவ்வித கருத்தையும்
தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிட தக்கது
அமெரிக்கா இராணுவ நிலைகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்
அமெரிக்கா இராணுவ நிலைகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்
சிரியாவில் உள்ள அமெரிக்காவின் மிக முக்கிய இரு பிரதநா நிலைகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது
இதில் அமெரிக்கா படைகளிற்கு கணிசமான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக ஈரானை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன
மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து அமெரிக்கா படைகள் முற்றாக விலகும் வரை இவ்வாறன பழிவாங்கும் தாக்குதல்கள் தொடரும் என ஈரான் அறிவித்திருந்த நிலையில் மேற்படி தாக்குதல்கள் தொடந்த வண்ணம் உள்ளமை இங்கே கவனிக்க தக்கது
- காசா தாக்குதலுக்குப் பிறகு சர்வதேச மௌனத்தைக் கண்டிக்கிறது ஹமாஸ்
- அரேபிய தேசத்தில் அமெரிக்கா கதை முடிந்தது ஈரான் அறிவிப்பு
- ஜெர்மனியில் ஆறு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்
- அமெரிக்க மற்றும் ஈரான் பேச்சுவார்த்தைக் குழுக்கள் தோஹாவுக்குச் செல்கின்றன
- உகாண்டாவின் முன்னணி ஊடக நிறுவனங்கள் இராணுவத் தளபதியால் மூடப்பட்டன
அமெரிக்கா பல்கலைக்கழகத்தில் துப்பாக்கி சூடு -ஒருவர்மரணம் 7 பேர் காயம்
அமெரிக்கா பல்கலைக்கழகத்தில் துப்பாக்கி சூடு -ஒருவர்மரணம் 7 பேர் காயம்
அமெரிக்கா ஜோர்ச்சியா பல்கலைக் கழகத்தில் இடம்பெற்ற விருந்து நிகழ்வு ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கி சண்டையில் சம்பவ இடத்தில ஒருவர் பலியானார் ,மேலும் ஏழுபேர் படுகாயமடைந்துள்ளனர்
அமெரிக்காவில் இது போன்ற தாக்குதல்கள் சமீப காலங்களாக அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது
அமெரிக்காவின் முன்னாள் அமைச்சர் கொலின் பவூல் மரணம்
அமெரிக்காவின் முன்னாள் அமைச்சர் கொலின் பவூல் மரணம்
அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவு மற்றும் இராயங்க செயலராக விளங்கிய கொலின் பவூல் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி தனது 84 வது வயதில் மணமாகியுள்ளார்
கறுப்பின மக்களின் முதலாவது அதி உயர் அதிகாரியாக இவர் அமெரிக்கா வரலாற்றில் இடம் பிடித்து சாதனை படைத்தவர்
இவர் கடும் போக்கு நிலையை கொண்டவர் என்பதும் ,புலிகள் தொடர்பில் அதே நிலையை கட்டிபிடித்து வந்தமை இங்கே குறிப்பிட தக்கது
விளையாட்டு மைதானத்தில் துப்பாக்கி சூடு நால்வர் காயம்
விளையாட்டு மைதானத்தில் துப்பாக்கி சூடு நால்வர் காயம்
அமெரிக்கா Mobile, Alabama விளையாட்டு மைதானத்தில் போட்டிகள் இடம்பெற்ற வண்ணம்
இருந்தன .அவ்வேளை அங்கு நுழைந்த ஆயுததாரி திடீரென துப்பாக்கி சூட்டை நடத்தினர் ,இதில் நால்வர் படுகாயமடைந்தனர்
போலீசார் குவிக்க பட்டு விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன ,பாதிக்க பட்டவர்கள் மருத்துவனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்
நீர்மூழ்கி இரகசியங்களை விற்க முனைந்த இராணுவ தம்பதிகள் கைது
நீர்மூழ்கி இரகசியங்களை விற்க முனைந்த இராணுவ தம்பதிகள் கைது
அமெரிக்காவில் தயாரிக்க படும் புதியவகை நீர்மூழ்கி கப்பலின் இரகசியங்களை திருடி எதிரி நாட்டு படைகளிற்கு விற்க முனைந்த இராணுவ சிப்பாய்கள் இருவர் கைது செய்ய பட்டுள்ளனர்
இவர்கள் இருவரும் இராணுவத்தில் பணிபுரிந்து வந்துள்ளனர் ,அமெரிக்கா வெளியாக
உளவுத்துறை இந்த விடயத்தை கண்டு பிடித்த நிலையில் இருவருக்கும் சாகும்வரை ஆயூள் தண்டனை விதிக்க பட்டுள்ளது















