Tag: கலிபோனியா
எரியும் கலிபோனியா 12பேர் மரணம்
எரியும் கலிபோனியா 12பேர் மரணம்
எரியும் கலிபோனியா 12பேர் மரணம்,அமெரிக்கா தெற்கு கலிபோர்னியாவில் இடம்பெற்று வருகின்ற தொடர்ச்சியான தீ காரணமாக தற்பொழுது 12 க்கு மேற்பட்டவர்கள் மரணமாகி உள்ளதாக தீயணைப்பு படையினர் தெரிவிக்கின்றனர்.
வேகமாக பரவி வருகின்ற இந்த காட்டுத்தீ காரணமாக அதனை அணைக்க முடியாத தீயணைப்பு படையினர் போலீசார் வானூர்திகள் என்பன திணறி வருகின்றன.
பரவி வரும் தீ காரணமாக தற்பொழுது பல வீடுகள் பாதிக்கப்பட்டு அழிந்தும் தீயில் எரிந்தும் காணப்படுகின்ற காட்சிகள் வெளியாகியுள்ளன.
மக்கள் வாழ்விடங்களுக்குள் வேகமாக தீயானது பரவி வருவதால் கலிபோனியா மக்கள் சொல்லென்னா துயரை சந்தித்த வண்ணம் உள்ளனர் .
தொடரும் இந்த பெரும் தீ அனர்த்தம் காரணமாக கலிபோர்னியாவில் பல மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,
அதனை மக்களுக்கு ஈடு செய்கின்ற வகையில் தற்பொழுது அந்த மாநில அரசு செயல்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
- தனது பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்க ஹோர்முஸ் ஜலசந்தியைப் பயன்படுத்த முடியாது என ஈரான்

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக பத்துக்கும் குறைவான கப்பல்களே கடந்து சென்றன

- ஆறு கப்பல்கள் ஹோர்முஸ் ஜலசந்தியை கடக்க முயற்சி

- மேற்குக் கரையில் இஸ்ரேலிய இராணுவம் அடவடி

- பெர்லின் பிரைட் தாக்குதலில் இஸ்லாமியவாதி சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டுள்ளார்

காட்டு தீயில் எரியும் அமெரிக்கா மக்கள் தப்பி ஓட்டம்
காட்டு தீயில் எரியும் அமெரிக்கா மக்கள் தப்பி ஓட்டம்
அமெரிக்கா கலிபோனியா பகுதியில் காட்டு தீயில் சிக்கி 6000 கெட்டயர் அளவில் காடுகள் பற்றி எரிந்த வண்ணம் உள்ளது .
இந்த காட்டு தீயில் சிக்கி பலநூறு வீடுகள் மற்றும் வாகனங்கள் என்பன எரிந்து நாசமாகியுள்ளன .
இந்த பகுதியில் வசித்து வந்த மக்கள் காட்டு தீயின் அகோரம் காரணமாக வீடுகளை விட்டு அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர் .
கலிபோனியாவில் வேகமாக பரவி வரும் காட்டு தீயினை கட்டு படுத்த இரண்டாயிரம் தீயணைப்பு வீரர்கள் மாற்று விமானங்கள் என்பன ஈடுபடுத்த பட்டுள்ளன.

எனினும் இவர்கள் கட்டுப்பட்டை மீறி காட்டு தீ வேகமாக பரவி வருவதால் மக்கள் தொடர்ந்து பீதியில் உறைந்துள்ளனர்.
அதிக வெப்பம் காரணமாக இந்த கட்டு தீ ஏற்படுவதக தெரிவிக்க படுகிறது.
வீழ்ந்து நொறுங்கிய விமானம் – நால்வர் மரணம்
வீழ்ந்து நொறுங்கிய விமானம் – நால்வர் மரணம்
அமெரிக்கா கலிபோனியா பகுதியில் பறந்து கொண்டிருந்த இலகு ரக விமானம் ஒன்று
திடீரென வீழ்ந்து நொறுங்கியது ,இதன் பொழுது அதில் பயணித்த நால்வரும் பலியாகியுள்ளனர்
இதுவரை இந்த விமான விபத்திற்குரிய காரணம் தெரியவரவில்லை ,குறித்த விபத்து
தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன









