Tag: அனுரா அரசு
லண்டனில் தமிழர் கடைகளுக்கு ஆப்படிக்கும் அனுரா அரசு
லண்டனில் தமிழர் கடைகளுக்கு ஆப்படிக்கும் அனுரா அரசு
லண்டனில் தமிழர் கடைகளுக்கு ஆப்படிக்கும் அனுரா அரசு செயல்பாடுகள் உள்ளக ரீதியில் தீவிரம் பெற ஆரம்பித்துள்ளன .
இலங்கை பொருளாதாரத்தில்
இலங்கை பொருளாதாரத்தில் நலிவுற்று காணப்படும் நிலையில் ,லண்டன் வாழ் தமிழர் வர்த்தகர்களை
இலங்கையில் முதலீடு செய்யுமாறு அனுரா அரசு கோரிக்கை விடுத்தது .
அனால் அதனை பல தமிழர்கள் மேற்கொள்ளவில்லை .
ஆத்திரமுற்ற அனுரா அரசு
இதனால் ஆத்திரமுற்ற அனுரா அரசு தற்போது பிரிட்டன் வாழ் தமிழ் வர்த்தகர்களை இலக்கு வைத்து ,தாக்குதல்களை முடுக்கி விட்டுள்ளதாக பேச படுகிறது .
தமிழர் வர்த்தகர்களை காட்டி கொடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தமிழர்கள் மத்தியில் பேச படுகிறது .
- ஹிஸ்புல்லா ஆயுதங்களைக் கைவிடும் வரை தாக்குவோம் இஸ்ரேல்

- மோசடியால் தள்ளாடும் இலங்கை பங்கு சந்தை

- பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து 40 பேர் காயம்

- இலங்கையில் டெங்கு பரவல் பெருந்தொற்று நிலையை எட்டியுள்ளது

- சரக்குக் கப்பல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

- வெனிசுலா நில நடுக்கங்களில் 920 பேர் பலி

- ஐரோப்பிய நாடுகள் மீது 100% வரி விதிப்பதாக டிரம்ப் அச்சுறுத்தல்

- ஜனாதிபதியின் 1 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்புக் குற்றச்சாட்டு மத்திய வங்கி அதிகாரிகளிடம் விசாரணை

- இளைஞர் வேலையின்மை குறைவு பிரதி அமைச்சர்

- 2026-ஆம் ஆண்டிற்கான உலகின் முன்னணி ஆரோக்கிய சுற்றுலாத் தலமாக இலங்கை

பள்ளி மாணவர்களை 25000 அடித்துவிடும் அனுரா அரசு
பள்ளி மாணவர்களை 25000 அடித்துவிடும் அனுரா அரசு
பள்ளி மாணவர்களை 25000 அடித்துவிடும் அனுரா அரசு வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட பள்ளி செல்லும் ஒவ்வொரு குழந்தையின்
கல்வித் தேவைகளுக்காகவும் ஜனாதிபதி
கல்வித் தேவைகளுக்காகவும் ஜனாதிபதி நிதியிலிருந்து ரூ. 25,000 வழங்கப்படும் என்று ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கையில் வாழும் ஐந்து மில்லியன் பாடசாலை மாணவர்கள் உள்ளனர் .
அவற்றினுள் ஒன்றரை மில்லியன் மக்கள் பாதிக்க பட்டுள்ளனர் .
அவ்விதம் நோக்கின் ஐந்து லட்சம் மாணவர்கள்
அவ்விதம் நோக்கின் ஐந்து லட்சம் மாணவர்கள் பாதகிப்புக்கு உள்ளாகி இருப்பார்கள் .
அவர்களுக்கு ஒருவருக்கு 25000 முதல் ஆளும் அனுரா அரசினால் வழங்க முடியுமா என்பதை மக்களே புரிந்து கொள்ளுங்கள் .
மக்களை ஏமாற்றும் நடவடிக்கையில் அனுரா அரசு ஊடகங்கள் வாயிலாக உருட்டு செய்திகளை அடித்து விடுகிறது .
இதை தான் சொல்வது பேப்பர் உருட்டு உருட்டு அனுரா சுருட்டு செய்திகள்.
- ஹிஸ்புல்லா ஆயுதங்களைக் கைவிடும் வரை தாக்குவோம் இஸ்ரேல்

- மோசடியால் தள்ளாடும் இலங்கை பங்கு சந்தை

- பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து 40 பேர் காயம்

- இலங்கையில் டெங்கு பரவல் பெருந்தொற்று நிலையை எட்டியுள்ளது

- சரக்குக் கப்பல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

- வெனிசுலா நில நடுக்கங்களில் 920 பேர் பலி

- ஐரோப்பிய நாடுகள் மீது 100% வரி விதிப்பதாக டிரம்ப் அச்சுறுத்தல்

- ஜனாதிபதியின் 1 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்புக் குற்றச்சாட்டு மத்திய வங்கி அதிகாரிகளிடம் விசாரணை

- இளைஞர் வேலையின்மை குறைவு பிரதி அமைச்சர்

- 2026-ஆம் ஆண்டிற்கான உலகின் முன்னணி ஆரோக்கிய சுற்றுலாத் தலமாக இலங்கை

- போலி கடவுச்சீட்டு மோசடி வழக்கில் ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரி கைது

- வளைகுடாவில் அமெரிக்கா படைகள் தப்பி ஓட தயார் நிலையில்

- ஈரான் அணுசக்தி ஆய்வுகள் விரைவில் தொடங்கும் என ஐ ஏ இ ஏ தலைவர் கூறுகிறார்

- விடுவிக்கப்பட்ட ஈரானிய சொத்துக்கள்

- ஈரான் ஹோர்முஸ் ஜலசந்தியிலியில் பதட்டம்

5லட்சம் உணவு பொருளை பதுக்கிய அனுரா அரசு
5லட்சம் உணவு பொருளை பதுக்கிய அனுரா அரசு
5லட்சம் உணவு பொருளை பதுக்கிய அனுரா அரசு செயல்படுகள் உலக தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
வெள்ள நிவாரண உதவி
வெள்ள நிவாரண உதவிக்காக இந்தியா முதல் பல்வேறு பட்ட நாடுகளினால் பல மெட்ரிக் டன் உணவு வழங்க பட்டது .
இவ்விதம் ஐந்து லட்சம் கிலோ வரையிலான உணவு பொருட்கள் இலங்கை சென்றடைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .
அவ்விதம் உலக நாடுகளினால் வழங்க பட்ட அந்த உணவு பொருட்களில் தமிழர்களுக்கு எதுவும் வழங்கப்படவில்லை என்ற விடயம் ஏமாற்றத்தை அளித்துள்ளது .
இலங்கை பவுத்த பேரினவாத அரசின் நாடு
இலங்கை பவுத்த பேரினவாத அரசின் நாடு என்பதை ஆளும் அனுரா அரசு வெளிப்படையாக தெரிவித்துள்ளது .
மூன்று பாரளுமன்ற உறுப்பினர்களை யாழ்ப்பாணத்தில் மற்றும் வன்னி பகுதியிலும் வழங்க பட்ட நிலையில் அதனை மறந்து தற்போது அனுரா அரசு செயல் பட்டு வருவதை மேற்பைட் விடயங்கள் கோடிட்டு காட்டுகின்றன .
- ஹிஸ்புல்லா ஆயுதங்களைக் கைவிடும் வரை தாக்குவோம் இஸ்ரேல்

- மோசடியால் தள்ளாடும் இலங்கை பங்கு சந்தை

- பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து 40 பேர் காயம்

- இலங்கையில் டெங்கு பரவல் பெருந்தொற்று நிலையை எட்டியுள்ளது

- சரக்குக் கப்பல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

- வெனிசுலா நில நடுக்கங்களில் 920 பேர் பலி

- ஐரோப்பிய நாடுகள் மீது 100% வரி விதிப்பதாக டிரம்ப் அச்சுறுத்தல்

- ஜனாதிபதியின் 1 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்புக் குற்றச்சாட்டு மத்திய வங்கி அதிகாரிகளிடம் விசாரணை

- இளைஞர் வேலையின்மை குறைவு பிரதி அமைச்சர்

- 2026-ஆம் ஆண்டிற்கான உலகின் முன்னணி ஆரோக்கிய சுற்றுலாத் தலமாக இலங்கை

- போலி கடவுச்சீட்டு மோசடி வழக்கில் ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரி கைது

- வளைகுடாவில் அமெரிக்கா படைகள் தப்பி ஓட தயார் நிலையில்

- ஈரான் அணுசக்தி ஆய்வுகள் விரைவில் தொடங்கும் என ஐ ஏ இ ஏ தலைவர் கூறுகிறார்

- விடுவிக்கப்பட்ட ஈரானிய சொத்துக்கள்

- ஈரான் ஹோர்முஸ் ஜலசந்தியிலியில் பதட்டம்

ஊடகங்களுக்கு பணம் கொடுத்து விளம்பரம் செய்யும் அனுரா அரசு
ஊடகங்களுக்கு பணம் கொடுத்து விளம்பரம் செய்யும் அனுரா அரசு
ஊடகங்களுக்கு பணம் கொடுத்து விளம்பரம் செய்யும் அனுரா அரசு சம்பவங்கள் சர்ச்சையை கிளப்பியுள்ளது .
ஆளும் அனுரா அரசு ஆட்சி
கடந்த ஒருவருடகாலமாக ஆளும் அனுரா அரசு ஆட்சி அரியணையில் அமர்ந்துள்ளது .
அவ்வாறான நிலையில் ஆறாயிரம் கோடி டொலருக்கு மேலாக கடனை வாங்கி குவித்துள்ளது .
3 டிரில்லியனுக்கு மரக்கறி மற்றும் பானங்களை இறக்குமதி செய்துள்ளது .
இவ்விதம் உலக நாடுகளிடம் ஓடி ஓடி கடனை வாங்கி குவித்து வருகிறது .
அவ்வாறான சூழலில் தமது அரசு அதிக வருமானத்தை ஈட்டி வருவதாக இலங்கையின் முக்கிய ஊடகங்கள் வாயிலாக செய்திகளை பரப்பி வருகிறது .
இவை கட்டணம் செலுத்த பட்ட செய்திகளாக பார்க்க முடிகிறது .
ஆக ரிம்மில் ஓடும் அரசு
ஆக ரிம்மில் ஓடும் அரசு மேலும் ஆறு மாத காலத்திற்குள் மிக பெரும் நெருக்கடியை சந்திக்க போவதை மேற்படி விடயங்கள் மக்கள் மத்தியில் எடுத்து காண்பிக்கிறது குறிப்பிட தக்கது .
அனுரா அரசால் மக்களுக்கும் நாட்டுக்கும் விடியல் என வருமணம் வருவாய் அதிகம் என செய்ய படும் இந்த விளம்பர செய்திகள் மூலம் நாடு பாதாளத்தில் போய்க்கொண்டுள்ளதை காட்டுகிறது .
மக்களே விழித்து கொள்ளுங்கள்
19கோடிக்கு இறக்குமதி செய்த அனுரா அரசு
19கோடிக்கு இறக்குமதி செய்த அனுரா அரசு
19கோடிக்கு இறக்குமதி செய்த அனுரா அரசு சாதனை படைத்துள்ளது .2024 ஆண்டு அனுரா அரசின் ஆட்சி காலத்தில் சுமார் 19 ஆயிரம் கோடி இலங்கை ரூபாய்க்கு ஆளும் அனுரா அரசு வெளிநாட்டு சந்தைகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்துள்ளது .
சந்தை பொருளாதாரத்தை முன்னிலை படுத்தி
சந்தை பொருளாதாரத்தை முன்னிலை படுத்தி நகரும் இலங்கை ஏற்றுமதியை மறந்து இறக்குமதி ஊடாக நாட்டை வழி நடத்தி செல்கிறது .
தற்சார்பு பொருளாதாரத்தை கைவிட்டு உற்பத்தி பொருளாதாரத்தை ஊக்குவிக்க மறந்து வெளிநாட்டு உலக
சந்தையில் பொருட்களை கொள்வனவு செய்து இலங்கை எடுத்து வந்து விற்பனை செய்கிறது .
இலங்கை எவ்வாறு தன்னிறைவு பொருளாதார வளர்ச்சி நிலையை அடையும்
இவ்வாறான நிலையில் இலங்கை எவ்வாறு தன்னிறைவு பொருளாதார வளர்ச்சி நிலையை அடையும் என்பதை மக்களே புரிந்து கொள்ளுங்கள் .
உற்பத்தி பொருளாதாரத்தின் ஊடாகவே தன்னிறைவை அந்த நாடு அடையும் .
அதன் ஊடாகவே அதன் வளர்ச்சியை எட்டி பிடிக்க முடியும் .
ஆனால் அதனை மறந்து 19 ஆயிரம் கோடி இலங்கை ரூபாய்க்கு இறக்குமதி செய்து சாதனை படைத்துள்ளது .
இலங்கை அனுரா அரசை என்ன செய்யலாம் மக்களே முடிவெடுத்து கொள்ளுங்கள்
மருத்துவர்களின் வேலைநிறுத்தம் திணறும் அனுரா அரசு
மருத்துவர்களின் வேலைநிறுத்தம் திணறும் அனுரா அரசு
மருத்துவர்களின் வேலைநிறுத்தம் திணறும் அனுரா அரசு ,மருத்துவர்களின் வேலைநிறுத்த அலை சூழ்ந்துள்ளது
இலங்கையின் பொது சுகாதாரத் துறை
இலங்கையின் பொது சுகாதாரத் துறை ஆழ்ந்த அமைதியின்மையின் அறிகுறிகளைக் காட்டுகிறது, இரண்டு முக்கிய மருத்துவர்கள் சங்கங்கள்
அரசாங்கத்தின் தொடர்ச்சியான செயலற்ற தன்மை விரைவில் நாடு தழுவிய போராட்டங்கள் அல்லது
வேலைநிறுத்தங்களுக்கு வழிவகுக்கும் என்று எச்சரித்துள்ளன.
மருத்துவ நிபுணர்கள் சங்கம் (AMS) மற்றும் அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) இரண்டும் பல ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்ட, மீறப்பட்ட
வாக்குறுதிகள் மற்றும் சுகாதார அமைப்பில் மோசமடைந்து வரும் நிலைமைகள் குறித்து அதிகரித்து வரும் விரக்தியை வெளிப்படுத்தியுள்ளன.
நியாயமற்ற சேவை வேலைவாய்ப்புகள், ஊதிய ஏற்றத்தாழ்வுகள் மற்றும் தொழில்முறை பயிற்சிக்கான போதுமான வசதிகள் உள்ளிட்ட “பல
தசாப்தங்களாக தீர்க்கப்படாத அநீதிகளை” மருத்துவ நிபுணர்கள் தாங்கி வருவதாக AMS தெரிவித்துள்ளது. போக்குவரத்து கொடுப்பனவுகளை திருத்துதல் மற்றும் நியாயமான கூடுதல் நேர ஊதியத்தை
அறிமுகப்படுத்துதல் போன்ற 2026 பட்ஜெட்டின் போது வழங்கப்பட்ட முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதாக அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
ஒரு வாக்குறுதி கூட நிறைவேறவில்லை
“ஒரு வாக்குறுதி கூட நிறைவேறவில்லை,” என்று AMS கூறியது, வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை மருத்துவர்கள் “இங்கு
பணியாற்றுபவர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படும்போது வெற்று ஒலிக்கிறது” என்று அழைப்பு விடுக்கிறது.
இதற்கிடையில், நாட்டின் இலவச சுகாதார அமைப்பு “முக்கியமான கட்டத்தில்” இருப்பதாகவும், ஊழியர்கள், மருந்துகள் மற்றும் அத்தியாவசிய மருத்துவ
உபகரணங்கள் பற்றாக்குறையால் மருத்துவமனைகள் சிரமப்படுவதாகவும் GMOA எச்சரித்தது.
இந்த கவலைகளை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, சுகாதார அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் கருவூல அதிகாரிகளிடம்
பலமுறை எழுப்பியதாகவும், ஆனால் எந்த அர்த்தமுள்ள நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
அதிகரித்து வரும் பதற்றத்திற்கு மத்தியில், நாடு முழுவதும் மருத்துவர்கள் கூட்டு நடவடிக்கையை பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. விரைவான
தீர்வுகள் காணப்படாவிட்டால், இலங்கை விரைவில் மற்றொரு வேலைநிறுத்த அலையை எதிர்கொள்ளக்கூடும் – இந்த முறை நாட்டின் சுகாதார அமைப்பை உயிர்ப்புடன் வைத்திருக்க போராடும் மருத்துவர்களிடமிருந்து.
இருப்பினும், சுகாதார அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ நாடாளுமன்றத்தில், அரசாங்கம் மருத்துவர்களுடன் எந்தவொரு விவாதத்திற்கும் தயாராகவும் திறந்ததாகவும் இருப்பதாகக் கூறினார்.
அனுரா அரசு வெளிநாட்டு பயணம் மில்லியன் டொலர் செலவு
அனுரா அரசு வெளிநாட்டு பயணம் மில்லியன் டொலர் செலவு
அனுரா அரசு வெளிநாட்டு பயணம் மில்லியன் டொலர் செலவு ,அனுரா ஆளும் அரசு வெளிநாட்டு பயணம் மேற்கொண்ட பணம் மிக பெரும் துண்டு விழும் தொகையாக உள்ளதாக தெரிவிக்க படுகிறது .
ஐம்பது மில்லியன் டொலர்கள்
ஐம்பது மில்லியன் டொலர்கள் மேல் ஓராண்டில் வெளி நட்டு பயணம் செய்துள்ளதாக புதிய கசிவுகள் தெரிவிக்கின்றன .
அனுரா அரசு ஆடம்பர வெளிநாட்டு பயணத்திற்கு
அரசின் செலவை குறைத்து நாட்டை வழிநடத்த போவதாக அறிவித்த அனுரா அரசு ஆடம்பர வெளிநாட்டு பயணத்திற்கு
மில்லியன் அமெரிக்கா டொலர்களை செலவு செய்துள்ளது மிக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
கடந்த கால ஆட்சியாளர்கள் புரிந்த அதே ஊழல் பயணமாக இது காணப்படுகிறது .
ஊழலை ஒழிப்பேன் என்ற அனுரா இப்பொழுது குறட்டை விட்டு தூக்கம் கொள்கிறார் என்பதற்கு இதுவே ஒரு உதாரணமாக உள்ளது
57பில்லியன் கடனில் அனுரா அரசு
57பில்லியன் கடனில் அனுரா அரசு
57பில்லியன் கடனில் அனுரா அரசு தற்போது சிக்கி தவிக்கிறது .நாட்டை அபிவிருத்திஸ் எய்வோம் என வாய் சடால் விட்ட அனுரா அரசு இப்பொழுது பரிதாபம் நாட்டை விற்கும் நிலைக்கு தள்ள பட்டுள்ளது .
நடப்பாண்டில் நாட்டை வழி நடத்தில் செல்ல முடியா நிலையில் ,கடன் மேலே கணடனை பெற்று வட்டி செலுத்தி வருகிறது .
இது இலங்கையின் இன்றைய ஆபத்தான அரசியல் ஆட்டமாக பார்க்க படுகிறது .
இந்த கடன் ஏன் பெற்றோம் என மக்களுக்கு தெரிவிக்க மறுக்கும் அனுரா அரசு தமது அரசு மக்களுக்கு நல்லாட்சி செய்வதாக பரப்புரை மேற்கொள்கிறது .
இதுவே தனது அரசின் இயலா நிலையை வெளிப்படுத்தி நிற்கிறது என்பதற்கு சான்றாக உள்ளது .
கடனை வாங்கி குவித்து வண்டி ஓட்டும் அனுரா அரசு வாழ்க வாழ்க .செம்புகள் வாழ்க வாழ்க






















