திருமலையில் ஒருவர் சுட்டு படுகொலை

திருமலையில் ஒருவர் சுட்டு படுகொலை
Spread the love

திருமலையில் ஒருவர் சுட்டு படுகொலை

திருமலையில் ஒருவர் சுட்டு படுகொலை செய்ய பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூடு

வீடுகளை சுத்தம் செய்ய 10,000 மானியம்
வீடுகளை சுத்தம் செய்ய 10,000 மானியம்வீடுகளை சுத்தம் செய்ய 10,000 மானியம்

மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இரண்டு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டு

தாக்குதலில் 59 வயது முதியவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

நாடாளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கு

நாடாளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கு காரணமாக மக்கள் சொல்லெண்ணா துயரை சந்தித்து வரும் நிலையில்

தற்போது இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.