Tag: லட்சம்
5லட்சம் உணவு பொருளை பதுக்கிய அனுரா அரசு
5லட்சம் உணவு பொருளை பதுக்கிய அனுரா அரசு
5லட்சம் உணவு பொருளை பதுக்கிய அனுரா அரசு செயல்படுகள் உலக தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
வெள்ள நிவாரண உதவி
வெள்ள நிவாரண உதவிக்காக இந்தியா முதல் பல்வேறு பட்ட நாடுகளினால் பல மெட்ரிக் டன் உணவு வழங்க பட்டது .
இவ்விதம் ஐந்து லட்சம் கிலோ வரையிலான உணவு பொருட்கள் இலங்கை சென்றடைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .
அவ்விதம் உலக நாடுகளினால் வழங்க பட்ட அந்த உணவு பொருட்களில் தமிழர்களுக்கு எதுவும் வழங்கப்படவில்லை என்ற விடயம் ஏமாற்றத்தை அளித்துள்ளது .
இலங்கை பவுத்த பேரினவாத அரசின் நாடு
இலங்கை பவுத்த பேரினவாத அரசின் நாடு என்பதை ஆளும் அனுரா அரசு வெளிப்படையாக தெரிவித்துள்ளது .
மூன்று பாரளுமன்ற உறுப்பினர்களை யாழ்ப்பாணத்தில் மற்றும் வன்னி பகுதியிலும் வழங்க பட்ட நிலையில் அதனை மறந்து தற்போது அனுரா அரசு செயல் பட்டு வருவதை மேற்பைட் விடயங்கள் கோடிட்டு காட்டுகின்றன .
- கொழும்பில் அரங்கேறிய உலக மகா கின்னஸ் சாதனை

- இஸ்ரேலை தோற்கடித்த ஈரான் ஹிஸ்புல்லா

- 12 நாள் போர் ஈரான் வெற்றி ஈரான் அதிபர்

- லண்டன் பேரணியில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் பாலஸ்தீன ஆதரவுப் போராட்டக்காரர்கள் கைது

- அடாவடி புரிந்த பிக்குவை தாக்கிய மர்ம நபர்கள்

- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து தேடப்பட்ட இரண்டு குற்றவாளிகள் நாடு கடத்தப்பட்டனர்

- கடலுக்கு செல்ல வேண்டாம் மக்களுக்கு எச்சரிக்கை

- ஈரானின் மறைந்த உச்ச தலைவர் கமெனிக்கான இறுதிச் சடங்கு ஜூலை 4 அன்று தொடங்கி, ஜூலை 9 அன்று நல்லடக்கம் நடைபெறும்.

- ஒக்கம்பிட்டியாவில் காட்டு யானைக் குட்டி மின்சாரம் தாக்கி உயிரிழந்தது

- கனமழை புயல் மக்களுக்கு எச்சரிக்கை

- விலை பட்டியல் காண்பிக்க மறுத்த கடை திடீர் சோதனை

- லெபனான் தாக்குதல்களுக்கு ஈரான் பதிலடி கொடுத்தால், பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் எச்சரிக்கை

- இஸ்ரேலுக்கு எதிரான வெற்றி விரைவில் வெளிப்படும் என ஈரானிய தளபதி

- ஹிஸ்புல்லா லெபனான் அரசு முறுகல்

- பேருந்து மோதி ஒருவர் பலி

10லட்சம் மக்கள் பாதிப்பு
10லட்சம் மக்கள் பாதிப்பு
10லட்சம் மக்கள் பாதிப்பு 10லட்சம் மக்கள் பாதிப்பு இலங்கையில் நாடு தழுவிய நிலையில் ஏற்பட்ட வெள்ள பெருக்கு காரணமாக தற்போது பத்து லட்ஷம் வரையிலான மக்கள் பாதிக்க பட்டுள்ளனர் .
மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு
மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் (OCHA) படி, இலங்கையின் 25 மாவட்டங்களிலும்
998,918 பேர் கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்,
இது நவம்பர் 28 அன்று வங்காள விரிகுடாவில் கரையைக் கடந்த பின்னர் மீண்டும் நகர்ந்தது. இந்த பேரழிவின்
விளைவாக 212 பேர் இறந்தனர் மற்றும் 218 பேர் காணாமல் போயுள்ளனர்.
தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள்
தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், 51,000 க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 180,000 க்கும் மேற்பட்டோர் தற்போது
1,094 அரசாங்கத்தால் நடத்தப்படும் பாதுகாப்பு மையங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
- கொழும்பில் அரங்கேறிய உலக மகா கின்னஸ் சாதனை

- இஸ்ரேலை தோற்கடித்த ஈரான் ஹிஸ்புல்லா

- 12 நாள் போர் ஈரான் வெற்றி ஈரான் அதிபர்

- லண்டன் பேரணியில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் பாலஸ்தீன ஆதரவுப் போராட்டக்காரர்கள் கைது

- அடாவடி புரிந்த பிக்குவை தாக்கிய மர்ம நபர்கள்

- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து தேடப்பட்ட இரண்டு குற்றவாளிகள் நாடு கடத்தப்பட்டனர்

- கடலுக்கு செல்ல வேண்டாம் மக்களுக்கு எச்சரிக்கை

- ஈரானின் மறைந்த உச்ச தலைவர் கமெனிக்கான இறுதிச் சடங்கு ஜூலை 4 அன்று தொடங்கி, ஜூலை 9 அன்று நல்லடக்கம் நடைபெறும்.

- ஒக்கம்பிட்டியாவில் காட்டு யானைக் குட்டி மின்சாரம் தாக்கி உயிரிழந்தது

- கனமழை புயல் மக்களுக்கு எச்சரிக்கை

- விலை பட்டியல் காண்பிக்க மறுத்த கடை திடீர் சோதனை

- லெபனான் தாக்குதல்களுக்கு ஈரான் பதிலடி கொடுத்தால், பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் எச்சரிக்கை

- இஸ்ரேலுக்கு எதிரான வெற்றி விரைவில் வெளிப்படும் என ஈரானிய தளபதி

- ஹிஸ்புல்லா லெபனான் அரசு முறுகல்

- பேருந்து மோதி ஒருவர் பலி











