5லட்சம் உணவு பொருளை பதுக்கிய அனுரா அரசு
5லட்சம் உணவு பொருளை பதுக்கிய அனுரா அரசு செயல்படுகள் உலக தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
வெள்ள நிவாரண உதவி
வெள்ள நிவாரண உதவிக்காக இந்தியா முதல் பல்வேறு பட்ட நாடுகளினால் பல மெட்ரிக் டன் உணவு வழங்க பட்டது .
இவ்விதம் ஐந்து லட்சம் கிலோ வரையிலான உணவு பொருட்கள் இலங்கை சென்றடைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .
அவ்விதம் உலக நாடுகளினால் வழங்க பட்ட அந்த உணவு பொருட்களில் தமிழர்களுக்கு எதுவும் வழங்கப்படவில்லை என்ற விடயம் ஏமாற்றத்தை அளித்துள்ளது .
இலங்கை பவுத்த பேரினவாத அரசின் நாடு
இலங்கை பவுத்த பேரினவாத அரசின் நாடு என்பதை ஆளும் அனுரா அரசு வெளிப்படையாக தெரிவித்துள்ளது .
மூன்று பாரளுமன்ற உறுப்பினர்களை யாழ்ப்பாணத்தில் மற்றும் வன்னி பகுதியிலும் வழங்க பட்ட நிலையில் அதனை மறந்து தற்போது அனுரா அரசு செயல் பட்டு வருவதை மேற்பைட் விடயங்கள் கோடிட்டு காட்டுகின்றன .
- என் புருசா நில்லுடா 146 | கௌரி பாடல் |En Purusaa Nilludaa |Tamil love Feeling songs

- என் கண்ணீர் துளியிலே உன்னை தேடுவேனே |621| en kanneer thuliyile unnai theduvene | VANNI MAINTHAN Song

- ஜிந்தா ஜீனுக்கு தான் |966 |காதல் பாடல் | LOVE TAMIL SONG

- சிக்கு சிக்கு தான் | 982|Chikku Chikku Than |

- மறக்க முடியல |964| காதல் பாடல் |Love song | MALA SONGS

- ஆயிரம் பாடல் எழுதி இசை அமைத்து வன்னி மைந்தன் tiktok youtbe சாதனை

- ஈரானிலிருந்து வந்த ட்ரோனை எதிர்கொண்டதாக ஐக்கிய அரபு அமீரகம்

- ஐக்கிய அரபு அமீரகத்தின் விமான தளம் மீது தாக்குதல்

- ஈரான் மீதான போரைத் தொடர்வது குறித்து ஹெக்ஸெத்துக்கு அமெரிக்க ராணுவ அதிகாரிகள் எச்சரிக்கை

- ஈரான் கார்க் தீவில் பெரும் அழிவு

- அதிவேக நெடுஞ்சாலைகள் ரூ. 355 மில்லியனுக்கும் அதிகமான வருவாயை ஈட்டியுள்ளன

- மட்டக்களப்பில் தினமும் நான்கு மணி நேரத்திற்கு நீர் வெட்டு

- வறண்ட வானிலைக்கு மத்தியிலும் ஏழு மாவட்டங்களில் குடிநீர் விநியோகம்

- பெட்ரோல் விலை குறைப்பு

- முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்








