Tag: பாலம்
குப்பைகளை அகற்றும் பணிகளுக்காக மா ஓயா பாலம் இன்று மூடப்படுகிறது
குப்பைகளை அகற்றும் பணிகளுக்காக மா ஓயா பாலம் இன்று மூடப்படுகிறது
குப்பைகளை அகற்றும் பணிகளுக்காக மா ஓயா பாலம் இன்று மூடப்படுகிறது. மாற்று வழிகளைப் பயன்படுத்தவும்.
தித்வ புயலின் தாக்கத்தைத் தொடர்ந்து குப்பை
தித்வ புயலின் தாக்கத்தைத் தொடர்ந்து குப்பைகளை அகற்றும் பணிகளுக்கு வசதியாக, மா ஓயா பாலம் இன்று (9) காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி
வரை அனைத்து வாகனப் போக்குவரத்திற்கும் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நித்தம்புவவில் உள்ள ஆர்.டி.ஏ-வின் நிர்வாகப் பொறியியல் பிரிவின்படி, சமீபத்திய மோசமான வானிலை காரணமாக பாலத்தைச் சுற்றி குவிந்துள்ள
மூங்கில் புதர்கள், மர வேர்கள்
மூங்கில் புதர்கள், மர வேர்கள் மற்றும் பிற குப்பைகளை அகற்றும் பணி இதில் அடங்கும்.
பாலம் மூடப்பட்டிருக்கும் காலத்தில், அப்பகுதி வழியாகப் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கிரிவுல்ல பாலம் வழியாக பன்னலாவிலிருந்து கொழும்பு செல்லும் வாகனங்கள்,
கொழும்பு சாலையை அடைய போபிட்டிய, மல்லவலன சந்திப்பு மற்றும் கொட்டதெனிய சாலை வழியாகப் பயணிக்க அறிவுறுத்தப்படுகின்றன.
குருணேகலாவிலிருந்து கொழும்பு செல்பவர்கள், ஹட்டமுல்ல சந்திப்பில் கிரிவுல்ல சாலையில் இணைவதற்கு முன்பு, மகாரகம, போயவலன சந்திப்பு, நாவலவத்த, அம்பேபுஸ்ஸ மற்றும் கந்தலம வழியாகச் செல்ல வேண்டும்.
இதற்கிடையில், கொழும்பிலிருந்து கிரியுல்ல பாலம் வழியாக குருநாகலா மற்றும் கிரியுல்லவிற்குச் செல்லும் வாகனங்கள்,
ஹட்டமுல்ல சந்திப்பில் மிரிகம சாலையில் திரும்பி, கந்தலம, அம்பேபுஸ்ஸ கோவிபொல, நாவல்வத்த, போயவலன மற்றும் மகாரகம வழியாகச் சென்று மீண்டும் குருநாகலா-நெகம்போ சாலையில் இணைய வேண்டும்.
கொழும்பு மற்றும் நித்தம்புவவிலிருந்து நெகம்போ நோக்கிச் செல்லும் வாகன ஓட்டிகள், நெகம்போ சாலையை அடைய கொட்டதெனிய கடிகார
கோபுரத்திற்கு அருகிலுள்ள மல்லவலன சாலையைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இடிபாடுகளை அகற்றும் பணி நடைபெற்று வரும் நிலையில், தாமதங்களைக் குறைப்பதற்காக, தற்காலிக போக்குவரத்து கட்டுப்பாடுகளுக்கு
ஒத்துழைக்குமாறும், நியமிக்கப்பட்ட மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறும் பொதுமக்களை ஊரக வளர்ச்சிப் பேரவை (RDA) கேட்டுக்கொண்டுள்ளது.
- ஹிஸ்புல்லா ஆயுதங்களைக் கைவிடும் வரை தாக்குவோம் இஸ்ரேல்

- மோசடியால் தள்ளாடும் இலங்கை பங்கு சந்தை

- பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து 40 பேர் காயம்

- இலங்கையில் டெங்கு பரவல் பெருந்தொற்று நிலையை எட்டியுள்ளது

- சரக்குக் கப்பல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

- வெனிசுலா நில நடுக்கங்களில் 920 பேர் பலி

- ஐரோப்பிய நாடுகள் மீது 100% வரி விதிப்பதாக டிரம்ப் அச்சுறுத்தல்

- ஜனாதிபதியின் 1 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்புக் குற்றச்சாட்டு மத்திய வங்கி அதிகாரிகளிடம் விசாரணை

- இளைஞர் வேலையின்மை குறைவு பிரதி அமைச்சர்

- 2026-ஆம் ஆண்டிற்கான உலகின் முன்னணி ஆரோக்கிய சுற்றுலாத் தலமாக இலங்கை

- போலி கடவுச்சீட்டு மோசடி வழக்கில் ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரி கைது

- வளைகுடாவில் அமெரிக்கா படைகள் தப்பி ஓட தயார் நிலையில்

இந்தியாவின் உதவியுடன் தொடங்கப்பட்ட பாலம் திறக்கப்பட்டது
இந்தியாவின் உதவியுடன் தொடங்கப்பட்ட பாலம் திறக்கப்பட்டது
இந்தியாவின் உதவியுடன் தொடங்கப்பட்ட முதல் பெய்லி பாலம் திறக்கப்பட்டது.
புயல்-தித்வா மறுகட்டமைப்பு
புயல்-தித்வா மறுகட்டமைப்புக்கான இந்தியாவின் உதவித் தொகுப்பின் கீழ் கட்டப்பட்ட முதல் பெய்லி பாலம் ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்துக்கு
திறக்கப்பட்டது, இது இலங்கையின் மத்திய மற்றும் ஊவா மாகாணங்களுக்கு இடையிலான ஒரு முக்கியமான சாலை இணைப்பை மீட்டெடுத்தது.
கண்டி-ராகலா சாலையில் B-492 நெடுஞ்சாலையில் அமைந்துள்ள 100 அடி பாலத்தை, இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா,
போக்குவரத்து துணை அமைச்சர்
போக்குவரத்து துணை அமைச்சர் டாக்டர் பிரசன்ன குணசேன மற்றும் கல்வி மற்றும் உயர்கல்வி துணை அமைச்சர் மதுரா செனவிரத்ன ஆகியோருடன் இணைந்து திறந்து வைத்தார்.
புதிதாக திறக்கப்பட்ட பாலம், தித்வா சூறாவளியின் போது கடுமையாக சேதமடைந்த ஒரு முக்கியமான போக்குவரத்து இணைப்பை மீண்டும்
நிறுவுகிறது, இது பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடியிருப்பாளர்கள், பயணிகள் மற்றும் வணிகங்களுக்கான இணைப்பை கணிசமாக மேம்படுத்துகிறது.
இது இரு மாகாணங்களுக்கிடையில் அத்தியாவசிய பொருட்களின் சீரான இயக்கத்தை எளிதாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையின் பேரிடருக்குப் பிந்தைய மீட்பு மற்றும் உள்கட்டமைப்பு மறுவாழ்வு முயற்சிகளுக்கு இந்தியாவின் உதவியின் ஒரு பகுதியாக இந்திய இராணுவத்தின் ADGPI பிரிவால் இந்த பாலம் கட்டப்பட்டது
முல்லைத்தீவில் இந்திய ராணுவம் திருத்தப்படும் பாலம்
முல்லைத்தீவில் இந்திய ராணுவம் திருத்தப்படும் பாலம்
முல்லைத்தீவில் இந்திய ராணுவம் திருத்தப்படும் பாலம் தமிழர்கள் அழிக்க பட்ட முல்லைத்தீவு மாவட்டத்த்தில் உடைந்த பாலத்த புனரமைக்க இந்தியா இராணுவம் ஈடுபட்டுள்ளது .
விடுதலை புலிகள் மற்றும் தமிழர்களை
விடுதலை புலிகள் மற்றும் தமிழர்களை கொன்று குவிக்க உதவி புரிந்த இதே இந்திய இராணுவத்தினர் தற்போது
இலங்கையில் தரை இறங்கியுள்ள விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .

வட்டுவாகல் மற்றும் எ 9 பிரதான வீதி பாலங்கள்
வட்டுவாகல் மற்றும் எ 9 பிரதான வீதி பாலங்கள் இரண்டு புனரமைக்கும் பணியில் இந்திய இராணுவம் ஈடுபட்டுள்ளது என்கின்ற விடயம் வெளியாகியுள்ளது .

- ஹிஸ்புல்லா ஆயுதங்களைக் கைவிடும் வரை தாக்குவோம் இஸ்ரேல்

- மோசடியால் தள்ளாடும் இலங்கை பங்கு சந்தை

- பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து 40 பேர் காயம்

- இலங்கையில் டெங்கு பரவல் பெருந்தொற்று நிலையை எட்டியுள்ளது

- சரக்குக் கப்பல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

- வெனிசுலா நில நடுக்கங்களில் 920 பேர் பலி

- ஐரோப்பிய நாடுகள் மீது 100% வரி விதிப்பதாக டிரம்ப் அச்சுறுத்தல்

- ஜனாதிபதியின் 1 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்புக் குற்றச்சாட்டு மத்திய வங்கி அதிகாரிகளிடம் விசாரணை

- இளைஞர் வேலையின்மை குறைவு பிரதி அமைச்சர்

- 2026-ஆம் ஆண்டிற்கான உலகின் முன்னணி ஆரோக்கிய சுற்றுலாத் தலமாக இலங்கை

- போலி கடவுச்சீட்டு மோசடி வழக்கில் ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரி கைது

- வளைகுடாவில் அமெரிக்கா படைகள் தப்பி ஓட தயார் நிலையில்

- ஈரான் அணுசக்தி ஆய்வுகள் விரைவில் தொடங்கும் என ஐ ஏ இ ஏ தலைவர் கூறுகிறார்

- விடுவிக்கப்பட்ட ஈரானிய சொத்துக்கள்

- ஈரான் ஹோர்முஸ் ஜலசந்தியிலியில் பதட்டம்

நாயாறு பாலம் உடைந்தது அனுரா கதை முடிந்தது
நாயாறு பாலம் உடைந்தது அனுராகதை முடிந்தது
நாயாறு பாலம் உடைந்தது அனுரா கதை முடிந்தது ,முல்லைத்தீவு திருகோணமலை இடைப்பட்ட நாயாறு பாலம் உடைந்த நிலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
பிரதான போக்குவரத்து வீதி
இதனால் மிக பெரும் பிரதான போக்குவரத்து வீதி முடக்கபட்டுள்ளது .
இந்த வெள்ள பெருக்கு இடம்பெறும் காலத்தில் 300 முதல் 400 எம் மழை நீர் பொழிவு இடம்பெற்றுள்ளது.
இலங்கையின் 25 மாவட்டங்களில் மிக பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
ஆளும் அனுரா அரசுக்கு மிக பெரும் நெருக்கடி
இந்த பேரிடர் ஆளும் அனுரா அரசுக்கு மிக பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது
கஞ்ச தனம் காண்பித்து தமிழர் பகுதிகளை மட்டும் அல்ல சிங்கள பகுதியையும் புறந்தள்ளிய அனுராவுக்கு இப்பொழுது சாவு மணி அடித்துள்ளது .
இது மிக பெரும் நெருடலை ஏற்படுத்தும் என பலமுறை கூறி வந்தோம் .
ஆக இப்பொழுது அட்டமத்து சனி உச்சம் தலையில் ஏறி ஆடப்போகிறது .அனுரா கதை முடிந்தது.


- ஹிஸ்புல்லா ஆயுதங்களைக் கைவிடும் வரை தாக்குவோம் இஸ்ரேல்

- மோசடியால் தள்ளாடும் இலங்கை பங்கு சந்தை

- பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து 40 பேர் காயம்

- இலங்கையில் டெங்கு பரவல் பெருந்தொற்று நிலையை எட்டியுள்ளது

- சரக்குக் கப்பல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

- வெனிசுலா நில நடுக்கங்களில் 920 பேர் பலி

- ஐரோப்பிய நாடுகள் மீது 100% வரி விதிப்பதாக டிரம்ப் அச்சுறுத்தல்

- ஜனாதிபதியின் 1 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்புக் குற்றச்சாட்டு மத்திய வங்கி அதிகாரிகளிடம் விசாரணை

- இளைஞர் வேலையின்மை குறைவு பிரதி அமைச்சர்

- 2026-ஆம் ஆண்டிற்கான உலகின் முன்னணி ஆரோக்கிய சுற்றுலாத் தலமாக இலங்கை

- போலி கடவுச்சீட்டு மோசடி வழக்கில் ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரி கைது

- வளைகுடாவில் அமெரிக்கா படைகள் தப்பி ஓட தயார் நிலையில்

- ஈரான் அணுசக்தி ஆய்வுகள் விரைவில் தொடங்கும் என ஐ ஏ இ ஏ தலைவர் கூறுகிறார்

- விடுவிக்கப்பட்ட ஈரானிய சொத்துக்கள்

- ஈரான் ஹோர்முஸ் ஜலசந்தியிலியில் பதட்டம்

மொரகஹகந்த லக்கல பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது
மொரகஹகந்த லக்கல பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது
மொரகஹகந்த லக்கல பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது ,மொரகஹகந்த-ஹெட்டிபொல சாலையில் அமைந்துள்ள மொரகஹகந்த லக்கல பாலம், வெள்ளப்பெருக்கால் அடித்துச் செல்லப்பட்டது.
மாத்தளை, பொலன்னறுவை மற்றும் குருநாகல்
மாத்தளை, பொலன்னறுவை மற்றும் குருநாகல் மாவட்டங்களுக்கு இடையேயான ஒரு முக்கிய இணைப்பாக இந்தப் பாலம் செயல்பட்டது, இது
விவசாயப் போக்குவரத்துக்கும்
விவசாயப் போக்குவரத்துக்கும், மகாவலி மேம்பாட்டுத் திட்டத்தின் மிகப்பெரிய மொரகஹகந்த நீர்த்தேக்கத்திற்கான அணுகலுக்கும் துணைபுரிந்தது.
நிலவும் கனமழையால் தீவின் பல பகுதிகளில் பரவலான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ரசியா பாலம் உடைத்துநொறுக்கிய உக்கிரேன்
ரசியா பாலம் உடைத்துநொறுக்கிய உக்கிரேன்
ரசியா பாலம் உடைத்துநொறுக்கிய உக்கிரேன் ராணுவ திடீர் தாக்குதல் அதிர்ச்சியில் ரஷ்யா குறைந்துள்ளதாக உக்கிரேன் இராணுவம் அறிவித்துள்ளது ,பதிலடி கொடுக்க ரஷியா இராணுவம் தயராகி வருகிறது .
ரஷ்யா நாட்டுக்குள் ஆள ஊடுருவி விமானத்தளத்தில் நுழைந்து 40 விமானங்களை இல்லாத அழித்து சாதனை படைத்திருந்த உக்கிரேன் இந்த திடீர் தாக்குதலை நடத்தியுள்ளது .
கிருமியா பாலத்தை உடைத்த உக்கிரேன்
அதனை அடுத்து சமகாலத்தில் உக்ரேன் ரஷ்யாவுக்கு இடையிலான ,கிருமியா பாலத்தை கடலடி உளவு தற்கொலை படகுகள் மூலம் உடைத்து தாக்கி அழித்துள்ளது.
இதனால் கடல் வழியாக அமைக்கப்பட்டுள்ள, இந்த பாலம் மீளவும் சேதத்துக்கு உள்ளான நிலையில் இப்பொழுது காணப்படுகிறது.
தொடர்ந்தும் குறித்த பாலத்தை இலக்கு வைத்து, உக்கிரைன் படைகள் மேற்குலக நாடு ஆதரவுடன் தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளன.
இதனால் ரஷ்யாவுக்கும் கிரிமியாவுக்கும் இடையிலான தரைவழிப்பாதைகளை, முற்றாக தூண்டிக்கும் நடவடிக்கையை தொடர்ந்தும் யுக்ரேன் மேற்கொண்டு வருவதால் ,ரசியா அதிர்ச்சியில் உறைந்திருக்கிறது.
ரயில் வழி ஊடாக இதனால் பயணிக்கும் சரக்கு போக்குவரத்தை நிறுத்திவிட்டால், கிருமியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான ,தொடர்புகள் தூண்டிக்கப்பட்டு விடும் என்பது அவர் நிலைப்பாடாகிறது.
உளவு விமான மூலமாக தற்கொலை தாக்குதல்
கடலடி நீரூந்து விசைப் படகுகள், ரோந்து கடல் உளவு விமான மூலமாக இந்த தற்கொலை தாக்குதலை நடத்தியுள்ளதாக உக்ரைன் அறிவித்துள்ளது.
48 மணித்தியாலத்தில் ரஷ்யாவுக்கு பெரும் அதிர்ச்சி வைத்தியத்தை யுக்கிறேன் கொடுத்துள்ளதாக அறிவித்துள்ளதை அடுத்து ,உக்கிரன் மீது வெகு விரைவில் ரஷ்யா திடீர் தாக்குதலை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- ஹிஸ்புல்லா ஆயுதங்களைக் கைவிடும் வரை தாக்குவோம் இஸ்ரேல்

- சரக்குக் கப்பல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

- வெனிசுலா நில நடுக்கங்களில் 920 பேர் பலி

- ஐரோப்பிய நாடுகள் மீது 100% வரி விதிப்பதாக டிரம்ப் அச்சுறுத்தல்

- ஈரான் அணுசக்தி ஆய்வுகள் விரைவில் தொடங்கும் என ஐ ஏ இ ஏ தலைவர் கூறுகிறார்

- விடுவிக்கப்பட்ட ஈரானிய சொத்துக்கள்

- ஈரான் ஹோர்முஸ் ஜலசந்தியிலியில் பதட்டம்

- அவுஸ்ரேலியாவில் சிறுவர்கள் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்த தடை

- அனுமதியின்றி ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடப்பதற்கு எதிராக ஈரான் எச்சரிக்கை

- லெபனானில் இஸ்ரேல் சிப்பாய் பலி

எம்பிலிப்பிட்டியவில் இடிந்து விழுந்த பாலம்
எம்பிலிப்பிட்டியவில் இடிந்து விழுந்த பாலம்
எம்பிலிப்பிட்டிய நகரிலிருந்து தொரகொலயா ஊடாக மித்தெனிய திசை நோக்கி செல்லும் பிரதான வீதியில் அமைந்துள்ள ஹுலந்த ஓயா பாலம் இன்று (05) அதிகாலை இடிந்து வீழ்ந்துள்ளது.
மரகுற்றிகளை ஏற்றிய லொறி ஒன்று பாலத்தை கடக்கும் போதே பாலம் இவ்வாறு இடிந்து விழுந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை எனவும், மேற்படி வீதியில் பயணிக்கும் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்
லண்டன் லூசியம் பகுதியில் – பாலத்தில் சிக்கிய லொறி – படம் உள்ளே
லண்டன் லூசியம் பகுதியில் – பாலத்தில் சிக்கிய லொறி – படம் உள்ளே
லண்டன் லூசியம் Verdant Lane in SE6 பகுதியில் உள்ள பாலம் ஒன்றுக்குள் டொயிலட்
றோலகளை ஏற்றி சென்ற லொறி ஒன்று சிக்கியுள்ளது இந்த லாரியின் உயரம் அதிகம்
என்பதால அதனை கவனிக்காது சாரதி அந்த பாலத்தின் உள்ளே செலுத்தி சென்றதால் அந்த லொறி பாலத்தில் சிக்கி சேதமானது
போலீசார் வரவழைக்க பட்டு லொறி மீட்க பட்டது ,இந்த விபத்தினால் அந்த
வழிச்சாலை பலமணி நேரம் போக்குவரத்து தடை பட்டது





















