டிக் டாக்கில் கலக்கும் தமிழன்
Posted in இலங்கை செய்திகள்

டிக் டாக்கில் கலக்கும் தமிழன்

டிக் டாக்கில் கலக்கும் தமிழன்

டிக் டாக்கில் கலக்கும் தமிழன் திட்டத்தில் கலக்கும் தமிழன் ஒருவரது சம்பவம் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரல் ஆகி வருகிறது.

புதிய பாடல் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு இப்பொழுது 125 பாடல்கள்

புதிய பாடல் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு இப்பொழுது 125 பாடல்கள் எழுதி வெளியிடப்பட்டுள்ளது.

உலகளாவிய தமிழ் ஊடகங்கள் எதுவும் செய்ய முடியாத ஒரு வேலையினை முன்ன உதாரணமாக அவர்கள் செய்து வருகிறார்.

அதன் அடிப்படையில் திட்டங்கள் வந்து உதவி செய்த அதே பயனாளிகள் உதவியாளர்களை பாடலாசிரியராக மாற்றி சாதனை படைத்துள்ளார் .

இதுவரை 125 பாடல்கள் உருவாக்கப்பட்டுள்ளது தற்பொழுது ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புதிய வகையில் பாடல்களை இசையமைத்து வருகிறார்கள்.

தரமான இசையாகவும் கேட்பதற்கு துல்லியமாகவும் இருக்கிறது .

அதில் வருகிற மக்கள் அந்த இசையின் ஊடாக இப்பொழுது புதிய பாடல்களை ஆக்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள் .

எனவே இந்த சாதனையை நடத்திக் கொண்டிருக்கும் வன்னி மைந்தன் டிக் டாக் தளமும் எதிரி இணையமும் உலக தமிழ் ஊடகங்களில் முதன்மை ஒன்றாக காணப்படுகிறது .

எவரும் செய்திட முடியாத ஒன்றை துணிகரமாக முன்னெடுத்து அதில் வெற்றி

எவரும் செய்திட முடியாத ஒன்றை துணிகரமாக முன்னெடுத்து அதில் வெற்றி காண்பித்திடுதல் மகிழ்ச்சி அளிக்கிறது .

எனவே இணைந்திருக்கின்ற உறவுகள் யாவருக்கும் எமது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம் .

எட்ட முடியாத உயரங்களை எட்டுவோம் எங்களால் முடியாதென எங்களை எவர் இழித்தார்களோ அவர்களையெல்லாம் ஓட வைப்போம்.

ஒன்றாக வாருங்கள் நன்றாக பாடல்களை எழுதி நாங்களும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி உலக அரங்கில் நாங்களும் ஒருவராக திகழ்வோம்.

என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் இணைந்திருந்த அனைத்து உறவுகளுக்கும் இந்த வேளையில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் நன்றி.

பெண்ணை கடைக்குள் பூட்டிய லண்டன் தமிழன்
Posted in இலங்கை செய்திகள்

பெண்ணை கடைக்குள் பூட்டிய லண்டன் தமிழன்

பெண்ணை கடைக்குள் பூட்டிய லண்டன் தமிழன்

பெண்ணை கடைக்குள் பூட்டிய லண்டன் தமிழன். லண்டன் ஹரோ பகுதியில் உள்ள பலசரக்கு கடைக்கு சென்ற 14 வயது சிறுமியை கடைக்குள் வைத்து தமிழர் பூட்டிய சம்பவம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

சம்பவம் நடந்த நவம்பர் ஆகஸ்ட் மாதம் இரவு ஒன்பது மணியளவில் குறித்த பலசரக்கு கடைக்கு பயணித்த 14 வயதுடைய சிறுமியை ,அந்த கடையில் பணி புரிந்த தமிழர் கடைக்குள் வைத்து பூட்டியுள்ளாராம் .

இரவு வேளையில் குறித்த மளிகை கடைக்கு சென்ற 14 வயது சிறுமியை பத்து நிமிடங்கள் கடைக்குள் பூட்டியதாக கருதப்படும் பூவேனேதிரன் எனப்படும் 59 வயதுடைய தமிழர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்க பட்டு வந்துள்ளார் .

குறித்த சிறுமியை கடைக்குள் பத்து நிமிடங்கள் தான் அடைத்து வைத்தது தவறு என்ற நிலையிலேயே தற்போது அதே பகுதி நீதிமன்றினால் சிறை தண்டனைக்கு உள்ளாக்க பட்டுள்ளாராம் .

குறித்த பகுதியில் அதிக மக்கள் வருகை தரும் பலசரக்கு கடையாக இது காணப்படுகிறது .குறித்த சிறுமியை ஏன் கடைக்குள் பூட்டி வைத்தாரு என்கின்ற விடயம் தெளிவாக தெரியவரவில்லை .

தமிழர்கள் அதிகம் செறிந்து வாழும் பகுதியாக லண்டன் ,ஹரோ பகுதி காணப்படுகிறது .

அவ்வாறான அந்த பகுதியில் பலசரக்கு கடைக்குள் 14வயது சிறுமியை 10 நிமிடம் பூட்டி வைத்ததான குற்ற செயல் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

மேற்படி விடயத்தை அதே பகுதி உள்ளூர் ஆங்கில ஊடகம் ஒன்று செய்தியாக வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிட தக்கது .

ஒலிம்பிக் தீபத்தை தமிழன் ஏற்றினார்
Posted in இலங்கை செய்திகள்

ஒலிம்பிக் தீபத்தை தமிழன் ஏற்றினார்

ஒலிம்பிக் தீபத்தை தமிழன் ஏற்றினார்

ஒலிம்பிக் தீபத்தை தமிழன் ஏற்றினார் சாதனை ஒன்று பிரான்ஸ் நாட்டில் இடம்பெற்றுள்ளது .

ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாகவுள்ள ,இவ்வேளையில் அதனை ஆரம்பித்து வைக்கும் முதல் கட்டமான ஒலிம்பிக் தீயினை தர்சன் எனப்படும் ,தமிழர் ஏற்றி வைத்து சாதனை படைத்துள்ளார் .

புலிக்கொடியுடன் ஒன்று கூடிய தமிழர்கள் அந்த சாகசாத்தை காண முண்டியடித்தனர் .

எனினும் அந்த கொடிகளை அகற்றும் படி கோரி ,தம்மை போலீசார் தடுத்ததாக பாதிக்க பட்ட மக்கள் தெரிவித்தனர் .

தமிழர்களுக்கு மதிப்பு அளித்து பிரான்ஸ் நட்டு ஆளும் அரசு தமிழர் ஒருவருக்கு ,ஒலிம்பிக் தீபத்தகி ஏற்றிட அனுமதி வழங்கியது, மிக பெரும் சாதனையாக பார்க்க படுகிறது .

வரலாறு காணாத மிக பெரும் பெருமையை பிரான்ஸ் ஈழ தமிழருக்கு வழங்கி ஹவுராவித்துள்ளதாக தமிழர்கள் பேசி வருகின்றனர் .

பல ஆயிரக்கண தமிழர்கள ஒன்று குவிந்து தமது ஆதரவை வழங்கி இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது .

முழுமையாக காணொளி பார்க்க இதில் அழுத்துங்கள்

தாடியால் வண்டியை இழுத்து உலக சாதனை படைத்த தமிழன்
Posted in இலங்கை செய்திகள்

தாடியால் வண்டியை இழுத்து உலக சாதனை படைத்த தமிழன்

தாடியால் வண்டியை இழுத்து உலக சாதனை படைத்த தமிழன்

யாழ்பாணத்தில் தடியால் வண்டியை இழுத்து யாழ்பாணத்து ,
தமிழர் ஒருவர் உலக சாதனை நிலை நாட்டியுள்ளார் .

1500 கிலோ எடையுள்ள ஊர்தியை .ஐம்பத்தி ஒன்பது வயதுடைய,
செல்லையா திருச்செலவாம் என்கின்ற முதியவர் ,
இழுத்து உலக சாதனை நிகழ்த்தியுள்ளார் .

தாடியால் வண்டியை இழுத்து உலக சாதனை படைத்த தமிழன்

நானூறு மீட்டர் தூரத்தை ஏழு நிமிடம் 48 வினாடிகளில் இழுத்து ,
மகத்தான சாதனையை நிலை நாட்டியுள்ளார் .

இவர் இதற்கு முன்னரும் நீண்ட பல சாதனைகளை ,
நிலை நாட்டி தமிழருக்கு பெருமை சேர்த்துள்ளார் .
இவரது இந்த சாதனைகள் ,தற்போது வைரலாகிய வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .

Posted in வினோத வீடுப்பு

சோமாலியாவில் சிக்கிய தமிழன் பதற வைக்கும் பயங்கரம்

சோமாலியாவில் சிக்கிய தமிழன் பதற வைக்கும் பயங்கரம்

இந்தியாவில் youtube பிரபலம் ஒன்று வீடியோ பிடித்து காண்பிக்க போய் சிக்கிய திகில் சம்பவம் வெளியாகியுள்ளது .

அவருக்கு சோமாலியாவில் நடந்தது என்ன என்பதும் எவ்வாறு சோமாலியாவில் சிக்கினார் ,வீடியோ பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

சோமாலியாவுக்கு நீங்கள் சென்றால் அங்கே செத்தான் என்பதற்கு இந்த காணொளி உதாரணம்.

அங்கு வெளிநாட்டவர்கள் செல்ல முடியாது என்பதற்கு இவரது இந்த பதிவு சாட்சியாக உள்ளது.

இதில் அழுத்தியும் காணொளி பார்க்கலாம்

    Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

    தமிழன் அழிந்த நாள் ….!

    தமிழன் அழிந்த நாள் ….!

    நந்தி கடலே நந்தி கடலே
    நீயும் அழுவதா
    நித்தம் குமுறி மடிவதா – நீயும்
    நித்தம் குமுறி மடிவதா

    ஆண்டு பல ஆகிப் போச்சு
    ஆனாலும் என்ன ஆச்சு
    உலகம் எல்லாம் பொய்யா போச்சு – எங்கள்
    உணர்வுகளும் செத்து போச்சு

    வல்லரசு ஆதிக்கம் தான்
    வாலாட்டுது எங்கும் தான்
    பலம் இழந்தால் இழிவாச்சு
    பாதணியாய் கிழிவதாச்சு

    படு கொலையை புரிந்தாரை
    பாடையிலே ஏற்றலையே
    தீர்ப்பெழுத மறந்தவரே
    தீர்வென்ன கூறாயோ

    ஆதிக்க இன வெறியான்
    அரசாண்டு மகிழ்வதுவோ
    இனம் அழித்தான் இனவெறியன்
    இன்றாழ விடுவதுவோ

    முள்ளிவாய்க்கால் முடிவிற்கு
    முன் தீர்ப்பு எழுதிவிடு
    நாம் வாழும் நாடொன்றை
    நலமுடனே தந்து விடு …!

    வன்னி மைந்தன் ( ஜெகன் )
    ஆக்கம் 14-05-2022

    வன்னி மைந்தன் கவிதைகள்