Tag: சிரியா
பாரிய குண்டு வெடிப்பு சிரியாவில்
பாரிய குண்டு வெடிப்பு
பாரிய குண்டு வெடிப்பு சிரியாவில் ,சிரியாவில் பாரிய குண்டு வெடிப்பு சிரியாவின் தலைநகர் பகுதியில் பாரிய குண்டுவெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது .
இஸ்திரேலிய விமானங்கள் ஆள ஊடுருவி சிரியாவின் ராணுவ மையங்கள் அல்லது ஈரானுடைய ரகசிய மையங்கள் மீது தாக்குதல் நடத்தி இருக்கக்கூடிய தகவல் வெளியாகியுள்ளது .
சிரியா தலைநகரில் இடம் பெற்ற இந்த குண்டு தாக்குதலில் அங்குபலத்த சத்தங்கள் கேட்டதாகவும் பெரும் புக மண்டலங்கள் காணப்பட்டதாக தெரிவிக்க பட்டுள்ளது .
அவ்வாறான செய்திகளை உள்ளூர் வாசிகள் தகவல் தெரிவித்துள்ளனர் .
ஆயுதக் கூடங்கள் மீதே இலக்கு வைத்து தாக்குதல்
இந்த குண்டு தாக்குதலானது ஆயுதக் கூடங்கள் மீதே இலக்கு வைத்து தாக்குதல் நடத்தி இருக்கக்கூடியதாக நம்பப்படுகிறது.
எனினும் இந்த தாக்குதல் தொடர்பான முழுமையான விடயங்கள் இதுவரை தெரியவில்லை .
இஸ்ரேல் பாலஸ்தீனத்துக்கு இடையில் இடம் பெற்று வருகின்ற இந்த யுத்த காலப் பகுதியில் சிரியாவின் தலைநகருக்கு ஆழ ஊடுருவி இடைவிடாத தொடர்பை உளவுத்துறை நடத்திக் கொண்டுள்ளது .
இந்த தாக்குதின் பொழுது ஈரானுடைய மிக முக்கியமான படைத்துறை தளபதிகள் ஆய்வாளர்கள் கண்காணிப்பாளர்கள் மற்றும் மிக முக்கியமான தளபதிகள் உள்ளிட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளது.
அவ்வாறான சேமிப்பு ஆயுத கூடங்களை இலக்கு வைத்து அழித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரியாவிலிருந்து லெபனானாணுக்குள் ஆயுதங்கள் கடத்தப்படுவதான குற்றச்சாட்டுகள் அடுத்து தற்பொழுது இந்த ஆயுத கூடங்களை இலக்கு வைத்து தாக்குதலை நடத்த இஇஸ்ரேல் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
தெற்கில் லெபனான் போர்படைகளை திணறடிக்க வேண்டுமாக இருந்தால் அல்லது தாக்குதல் வீற்றினை தடுக்க வேண்டுமாக இருந்தால், ஈரான் வழங்கும் ஆயுத விநியோகத்தை தடுக்கும் முகமாகவே இஸ்ரேல் மீது தொடர் தாக்குதல் இடம்பெற்று வருவதை அவதானிக்க முடிகின்றது.
- சாலை விபத்துகளில் 7 வயது சிறுமி உட்பட மூவர் பலி

- கண்டி எசல மகா பெரஹெரா திருவிழா பொலிஸ் சிறப்புப் பாதுகாப்பு

- பல அதிவேக நெடுஞ்சாலை சந்திப்புகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- எல் நினோ மற்றும் லா நினோ நிகழ்வுகளுக்கு இலங்கை முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் – சஜித்

இஸ்ரேல் சிரியா மீது தாக்குதல்
இஸ்ரேல் சிரியா மீது தாக்குதல்
இஸ்ரேல் சிரியா மீது தாக்குதல் , சிரியா நாட்டின் மீது இஸ்ரேலுடைய விமானங்கள் ஆழ ஊடுருவி தாக்குதலை நடத்தி இருக்கின்றது .
சிரியாவின் அரச ராணுவத்தின் மையங்கள் அல்லது ஈரானுடைய ஆயுத ஏவுகணை தளங்களை இலக்கவைத்து தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கலாம் என நம்பப்படுகிறது .
இஸ்ரேலிய விமான தாக்குதலில் , இரண்டு சிரியா மக்கள் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
தொடர்ந்து சிரியாவுக்குள் ஊடுருவி வழிந்த தாக்குதலை இஸ்ரேல் விமானங்கள் நடத்திய வண்ணம் உள்ளது .
ஈரானிய மிக முக்கியமான தளபதிகள்
இந்த தாக்குதினால் சிரியா அரச ராணுவ தளபதிகள் மற்றும், ஈரானிய மிக முக்கியமான தளபதிகள் ஆயுத தளபாடங்கள் ஏவுகணை கூடங்கள் என்பன அழிக்கப்பட்டு இருந்தன.
அதனை எடுத்து தற்பொழுது சிரியாவுக்குள் ஆள ஊடுருவி வலிந்து தாக்குதலை இஸ்ரேலிய ராணுவ நடத்தி கொண்டுள்ளது .
இஸ்ரேல் நடத்திய இந்த தாக்குதலுக்கு எதிர் தாக்குதலை தாங்கள் நடத்துவோம் என சிரியாவின் ஈரான் ஆதரவு குழுக்கள் தெரிவித்துள்ளனது .
எதிரி நிலைகளை இலக்கு வைத்து இஸ்ரேல் மீது கடும் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றது .
இந்த இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி தாக்குதல் விரைவில்
அதனை அடுத்து தற்பொழுது இந்த தாக்குதலுக்கு பதிலடி தாக்குதல் விரைவாக நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எட்டு மாதங்கள் கடந்து பலஸ்தீனம் காசாவுக்கு இடையில் இடம்பெறுகின்ற யுத்தத்தில் பலத்த இழப்பையும் சொல்லென்னா துயர்களையும் ,இஸ்ரேல் சந்தித்த வண்ணம் உள்ளது .
அவ்வாறான நிலையில் இந்த தாக்குதல் இடம்பெற்றது இங்கே குறிப்பிடத்தக்கது.
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்

- ஓமான் ஈரான் பேச்சு அமெரிக்கா கொதிப்பு

- விசா சந்திப்புகளுக்கு டிரம்ப் நிர்வாகம் தற்காலிகத் தடை

- இஸ்லாமாபாத் மருத்துவமனை தீ விபத்தில் குறைந்தது 15 பச்சிளங்குழந்தைகள் பலி

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

இஸ்ரேலை தாக்கிய சிரியா ஈராக் போர் படைகள் உளவு கப்பல் சேதம்
இஸ்ரேலை தாக்கிய சிரியா ஈராக் போர் படைகள் உளவு கப்பல் சேதம்
இஸ்ரேலை தாக்கிய சிரியா விமானங்கள்
இஸ்ரேலை தாக்கிய சிரியா விமானங்கள்
இஸ்ரேலை தாக்கிய சிரியா விமானங்கள் ,இஸ்ரேல் விமான படையால் சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது .
சிரியா உள்ளே நுழைந்து இஸ்ரேல் விமானங்கள் தாக்குதலை நடத்தி வருகின்றன .
அதற்கு பதிலடியாக சிரியாவில் தளம் அமைத்து போராடி வரும் ஈரான் போராளி குழுக்கள் தாக்குதலை நடத்தியதாக அறிவித்துள்ளன .
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்

- ஓமான் ஈரான் பேச்சு அமெரிக்கா கொதிப்பு

- விசா சந்திப்புகளுக்கு டிரம்ப் நிர்வாகம் தற்காலிகத் தடை

- இஸ்லாமாபாத் மருத்துவமனை தீ விபத்தில் குறைந்தது 15 பச்சிளங்குழந்தைகள் பலி

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

சிரியாவில் ஈரான் ஆயுத கூடங்கள் அழிப்பு இஸ்ரேல் முழக்கம் ரஷ்யா எல்லையில் அமெரிக்கா இரகசிய முகாம்கள்
சிரியாவில் ஈரான் ஆயுத கூடங்கள் அழிப்பு இஸ்ரேல் முழக்கம் ரஷ்யா எல்லையில் அமெரிக்கா இரகசிய முகாம்கள்
சிரியாவில் ஈரான் ஆயுத கூடங்கள் அழிப்பு என இஸ்ரேல் முழக்கம்,
பாரிய வெடிப்பு சத்தங்கள் என சிரியா மக்கள் தெரிவிப்பு .
ரஷ்யா எல்லையில் அமெரிக்கா உளவுத்துறையின் இரகசிய முகாம்கள் ,
அமெரிக்கா இரகசிய நடவடிக்கையை உடைத்த ஊடகம்
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்

- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு

- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா

- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது

- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி

சிரியா இராணுவ விமான தளமீது இஸ்ரேல் தாக்குதல்
சிரியா இராணுவ விமான தளமீது இஸ்ரேல் தாக்குதல்
சிரியா தலைநகரில் உள்ள al-Dimas airport இராணுவ விமான தளம் மீது இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது
இஸ்ரேலில் இருந்து பறந்து வந்த இரண்டு f 35ரக போர் விமானங்கள் மூலம் இந்த தாக்குதல் நடத்த பட்டதில் ,அந்த விமான தளத்தின் ஓடு பாதைகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .
சிரியாவின் தலைநகரை இலக்கு வைத்து இஸ்ரேலிய படைகள் தொடர் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்

- ஓமான் ஈரான் பேச்சு அமெரிக்கா கொதிப்பு

- விசா சந்திப்புகளுக்கு டிரம்ப் நிர்வாகம் தற்காலிகத் தடை

- இஸ்லாமாபாத் மருத்துவமனை தீ விபத்தில் குறைந்தது 15 பச்சிளங்குழந்தைகள் பலி

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

ஈராக் சிரியா எல்லைகளை விட்டு ஓடும் அமெரிக்கா படைகள்
ஈராக் சிரியா எல்லைகளை விட்டு ஓடும் அமெரிக்கா படைகள்
ஈராக் சிரியா எல்லைகளை காவல்காத்து எண்ணெய் வளங்களை கொள்ளையடித்து வந்த அமெரிக்கா படைகள் அங்கிருந்து ஓட்டம் பிடிக்கின்றன .
ஈரான் ஆதரவு குழுக்களின் இடைவிடாத தாக்குதலினால் ,சமீப நாட்களில் அமெரிக்கா படைகள் கடும் இழப்பை சந்தித்து வருகின்றனர் .
இதனை அடுத்தே தற்போது அமெரிக்கா படைகள் மத்திய கிழக்கு நாடுகளான சிரியா ,ஈராக் பகுதி எல்லைகளை விட்டு ஓட்டம் பிடிக்கின்றனர் .
சார் இருந்து காப்பி குடிச்சிட்டு போங்க ,அதுக்குள்ளாக ஓடிப் போனா எப்படி சார் ..
சிரியாவை விட்டு ஓடதயாராகும் அமெரிக்கா இராணுவம்
சிரியாவை விட்டு ஓடதயாராகும் அமெரிக்கா இராணுவம்
சிரியாவை விட்டு ஓட தயாராகும் அமெரிக்கா இராணுவம் ,
அமெரிக்கா தளங்கள் மீது ஈரான் குழுக்கள் தாக்குதல் அதிகரிப்பால் ,
இந்த முடிவிற்கு வெள்ளைமாளிகை வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா படைகள் களம் குதித்த நிலையில் ,தற்போது சிரியாவில் உள்ள அமெரிக்கா அஃறிணைவ தளங்கள் நாள்தோறும் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது .
இதனால் வேறு வழியின்றி அமெரிக்கா படைகள் அங்கிருந்து அவமானத்துடன் தப்பி ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது .
பொல்லை கொடுத்து அடிவாங்கிய நிலையில் அமெரிக்கா இராணுவம் தற்போது ஈரான் பொறியில் சிக்கி திணறி வருகிறது .
சிரியா எதிரிகள் இஸ்ரேல் மீது தாக்குதல்
சிரியா எதிரிகள் இஸ்ரேல் மீது தாக்குதல்
சிரியா நாட்டில் இருந்து இஸ்ரேல் மீது ஈரான் குழுக்கள்
கடும் ஏவுகணை மீது தாக்குதல் .
இஸ்ரேல் எதிரிகளுக்கு பலத்த இழப்பு ஏற்படுத்த பட்டுள்ளதாக
தாக்குதலை நடத்திய ஈரானிய போராளி குழு அறிவித்துள்ளது .
ஹமாஸ் தாக்குதல் கொத்தாக வீழ்ந்த இஸ்ரேல் இராணுவம் ,
சிரியா மீது இஸ்ரேல் விமானங்கள் கடும் தாக்குதல்
சிரியா மீது இஸ்ரேல் விமானங்கள் கடும் தாக்குதல்
கடந்த தினம் சிரியாவின் டமாஸ்கஸில் உள்ள
அல்-மொசாமி” மாவட்டங்கள் மீது இஸ்ரேல் விமானங்கள் கடும்
தாக்குதலை நடத்தியுள்ளன
இந்த தாக்குதல் அங்கு மிக பெரும் புகை மண்டலம் காணப்பட்டதாக தெரிவிக்க படுகிறது .
ஈரான் ஆயுத கூடங்களை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்த பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது.
எனினும் சிரியா இராணுவ தரப்பில் இருந்து உடனடியாக தகவல் ஏதும் வெளியாகவில்லை
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்
- ஓமான் ஈரான் பேச்சு அமெரிக்கா கொதிப்பு
- சாலை விபத்துகளில் 7 வயது சிறுமி உட்பட மூவர் பலி
- விசா சந்திப்புகளுக்கு டிரம்ப் நிர்வாகம் தற்காலிகத் தடை
- கண்டி எசல மகா பெரஹெரா திருவிழா பொலிஸ் சிறப்புப் பாதுகாப்பு
- பல அதிவேக நெடுஞ்சாலை சந்திப்புகளில் கடும் போக்குவரத்து நெரிசல்
- இஸ்லாமாபாத் மருத்துவமனை தீ விபத்தில் குறைந்தது 15 பச்சிளங்குழந்தைகள் பலி
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை
- எல் நினோ மற்றும் லா நினோ நிகழ்வுகளுக்கு இலங்கை முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் – சஜித்
- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது
ஈரான் இராணுவம் சிரியாவுக்குள் நுழைவு 100 இராணுவம் பலி|
ஈரான் இராணுவம் சிரியாவுக்குள் நுழைவு 100 இராணுவம் பலி|
ஈரான் இராணுவத்தின் சிறப்பு கமாண்டோ பிரிவுகள்
சிரியா நாட்டுக்குள் ,நுழைகின்றன மிக பெரும் தாக்குதலில் சிக்கி நூற்றுக்கு மேற்பட்ட இராணுவம் பலி ,இஸ்ரேல் சதி திட்டம் வெற்றி ,
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்
- ஓமான் ஈரான் பேச்சு அமெரிக்கா கொதிப்பு
- விசா சந்திப்புகளுக்கு டிரம்ப் நிர்வாகம் தற்காலிகத் தடை
- இஸ்லாமாபாத் மருத்துவமனை தீ விபத்தில் குறைந்தது 15 பச்சிளங்குழந்தைகள் பலி
- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது
- ஈரான் மீதான போரின் மத்தியில் துருப்புக்கள் மீது ஏற்படும் பாதிப்புகள் குறித்து விசாரணை நடத்த அமெரிக்க செனட்டர்கள் கோரிக்கை
- அமெரிக்கா தடைகளை விரிவுபடுத்தியதை அடுத்து பதிலடி கொடுப்பதாக ஈரான் உறுதி
- பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிக்கும் நாடுகள் பட்டியலிலிருந்து சிரியாவை அமெரிக்கா நீக்கியது
- ஈரானிடம் அடிவாங்கி சுருண்ட அமெரிக்கா
- 30 ஆண்டுகளுக்குத் தேவையான வெடிமருந்துகளை இஸ்ரேல் பயன்படுத்தியுள்ளது
சிரியா மீது இஸ்ரேல் தாக்குதல் எரியும் விமான தளங்கள்
சிரியா மீது இஸ்ரேல் தாக்குதல் எரியும் விமான தளங்கள்
சிரியா ஈராக் எல்லையில் உள்ள சிரியா இராணுவத்தின்
நிலைகள் மீது இஸ்ரேலிய விமானங்கள், கடும் தாக்குதலை நடத்தியுள்ளன .
இந்த தாக்குலினால் சிரியா இராணுவத்தின்,
இராணுவ முகாம்கள் பற்றி எரிவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது .
சிரியாவின் வான்பகுதிக்குள் ஊடுருவி தொடராக அழித்தொழிப்பு தாக்குதலை ,நடத்திய வண்ணம் உள்ளது .
சிரியா மீது இஸ்ரேல் தாக்குதல் எரியும் விமான தளங்கள்
ஒரு நாட்டின் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் ,
நடத்தி வரும் இஸ்ரேலை ஐக்கிய நாடுகள் சபை கண்டிக்காது ,அதற்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளாது உள்ளது .
இந்த செயல்பாடானது உலக மக்கள் மத்தியில் ஐக்கிய நாடுகள் சபையின் மீதான நம்பிக்கை இழக்க செய்து வருகிறது .
இஸ்ரேல் மேற்கொள்ளும் அடக்குமுறைகளுக்கு எதிராக ,
யார் எப்பொழுது நாடவடிக்கை எடுப்பது என்பதே மக்கள் கேள்வியாக உள்ளது .video
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்
- ஓமான் ஈரான் பேச்சு அமெரிக்கா கொதிப்பு
- விசா சந்திப்புகளுக்கு டிரம்ப் நிர்வாகம் தற்காலிகத் தடை
- இஸ்லாமாபாத் மருத்துவமனை தீ விபத்தில் குறைந்தது 15 பச்சிளங்குழந்தைகள் பலி
- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது
சிரியாவில் உள்ள அமெரிக்கா இராணுவ தளம் மீது ஏவுகணை தாக்குதல்
சிரியாவில் உள்ள அமெரிக்கா இராணுவ தளம் மீது ஏவுகணை தாக்குதல்
சிரியாவின் வடகிழக்கு பகுதியில் al-Omar oil நிறுவனத்திற்கு,
நிறுவ பட்டிருந்த அமெரிக்கா இராணுவ தளம் மீது ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன .
இந்த ஏவுகணை தாக்குதல்களில் சிக்கி ,
பல இராணுவத்திற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் ,
மற்றும் ஆயுத தளபாட சேதம் ஏற்பட்டுள்ளதாக
சுயாதீன தகவ்கள் தெரிவிக்கின்றன .
எனினும் அமெரிக்கா இராணுவ தலைமையகம்,
இந்த தாக்குதல் தொடர்பில் எவ்வித கருத்தையும்வெளியிடவில்லை .
குறித்த இராணுவ முகாம் தொடராக ஏவுகணை,
தாக்குதல்களுக்கு உள்ளாக்க பட்ட வண்ணம் உள்ளது .
எனினும் அமரிக்கா படைகள் அங்கிருந்து விலகுவதாக இல்லை .
சிரியாவில் உள்ள அமெரிக்கா இராணுவ தளம் மீது ஏவுகணை தாக்குதல்
சிரியாவில் இருந்து தமது இராணுவ டிராக் ,மற்றும்
பவுசர்கள் ஊடாக ,ஒயில் மற்றும் எண்ணெய் கடத்தல்களில் ,
ஈடுபட்ட வண்னம் உள்ளனர் .
ஆண்டு ஒன்றுக்கு மூன்று பில்லியன் அமெரிக்கா டொலர்களுக்கு மேலாக,
வருமானம் பெறுகின்றனர் என்கின்ற குற்ற சட்டு முன் வைக்க பட்டு வரும் நிலையில் ,
இந்த தாக்கல் இடம்பெற்று வருகின்றது .
சமீப காலங்களாக இங்கிருந்து எண்ணெய் கடத்தி செல்லும் அமெரிக்கா ,
இராணுவ பாதுகாப்பு ரோந்து அணிகள் மீது தாக்குதல் நடத்த பட்டு வருகின்றது .
பயங்கரவாதம் என்கின்ற போர்வையில் முஸ்லீம் நாடுகளை ஆக்கிரமித்து ,
அங்குள்ள வளங்களை கொள்ளையடிக்கும் செயலில்,
அமெரிக்கா ஈடுபடுகிறது என்கின்ற குற்ற சட்டை ,
பாதிக்க பட்ட நாடுகள் தெரிவித்த வண்ணம் உள்ளன .
ஆனால் அமெரிக்காவோ இதனை மறுத்து வருகிறது .
இப்பொழுது திருடன் யார் போலீஸ் யார் என்பதை ,
மக்களே தீர்ப்பை நீங்களே எழுதி கொள்ளுங்கள் .
சிரியாவில் வெடித்து எரியும் அமெரிக்கா இராணுவ முகம்
சிரியாவில் வெடித்து எரியும் அமெரிக்கா இராணுவ முகம்
சிரியாவில் வெடித்து எரியும் அமெரிக்கா இராணுவ முகாம் .
கிழக்கு சிரியாவின் Deir Al-Zur, பகுதியில் அமைந்துள்ள ,அமெரிக்காவின் மிக பெரும் ஒயில் பாதுகாப்பு இராணுவ தளத்தில் இருந்தே ,பெரும் தீ படலம் வெளிவந்த வண்ணம் உள்ளது .
அமெரிக்காவின் இந்த இராணுவ முகாம் மேலாக பறந்த உளவு விமானம் ஒன்று, குண்டு தாக்குதல்களை மேற்கொண்டதாக தெரிவிக்க பட்டுள்ளது .
இந்த விமானம் நடத்திய குண்டுகள் சிரியா, அமெரிக்க இராணுவ தளத்தில் துல்லியமாக வீழ்ந்து வெடித்துள்ளது .
சிரியாவில் வெடித்து எரியும் அமெரிக்கா இராணுவ முகம்
இந்த குண்டு தாக்குதலில் குறித்த அமெரிக்கா இராணுவ முகாம் ,பலத்த சேதமடைந்துள்ளதாக ரஷ்ய ஊடகம் தெரிவித்துள்ளது.
தமது செய்திகள் வெளியாகும் வரையில் அங்கு பெரும் புகை மூட்டம் காணப்படுவதாக ரஸ்யாவின் ,உளவுத்துறை ஊடகம் ஒன்று காட்சிகளுடம் செய்தி வெளியிட்டு பர பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
இதுவரை அமெரிக்கா தரப்பில் இடம்பெற்ற
சேத விபரங்கள் தொடர்பாக தெரிவிக்க படவில்லை என்பது குறிப்பிட தக்கது .
சிரியாவில் இரண்டு அமெரிக்கா முகாம்கள் மீது ஏவுகணை தாக்குதல்
சிரியாவில் இரண்டு அமெரிக்கா முகாம்கள் மீது ஏவுகணை தாக்குதல்
சிரியாவில் உள்ள இரண்டு அமெரிக்கா இராணுவ முகாம்கள் மீது திடீர் ஏவுகணை தாக்குதல் நடத்த பட்டுள்ளது.
சிரியாவில் அமெரிக்கா இராணுவம் ,எரிபொருள் கடத்தலில் ஈடுபட்டு வரும் வேளையில் ,அவ்வாறான அந்த அமெரிக்கா இராணுவ முகாம்கள் மீது ,இந்த திடீ ஏவுகணை தாக்குதல் நடத்த பட்டுள்ளது.
எதிரிகளின் இந்த ஏவுகணை தாக்குதலினால் அமெரிக்கா இராணுவத்தினருக்கு , ஏற்பட்ட இழப்புக்கள் இதுவரை தெரியவில்லை .
ஈராக் ,சிரியா உள்ளிட்ட நாடுகளில் அமெரிக்கா, இராணுவம் மீது தொடராக தாக்குதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது.
சிரியாவில் 137 டாங்கிகளில் எரிபொருள் திருடி செல்லும் அமெரிக்கா இராணுவம்
சிரியாவில் 137 டாங்கிகளில் எரிபொருள் திருடி செல்லும் அமெரிக்கா இராணுவம்
சிரியா நாட்டில் ஆக்கிரமித்துள்ள அமெரிக்கா இராணுவம் , அங்கிருந்து 137 டாங்கிகளில் எரிபொருளை திருடி சென்றுள்ளது .
பயங்கரவாதம் என்ற போர்வையில் இராணுவத்தை ஏவியுள்ள , அமெரிக்கா மற்றும் ,அதன் நேச நாடுகள் ,இவ்விதம் எரிபொருள் திருட்டில் ஈடுபட்ட வண்ணம் உள்ளது.
இந்த வாரம் மட்டும் 137 டாங்கிகளில் எரிபொருள், திருடிசென்றுள்ளது அம்பலமாகியுள்ளது.
அமெரிக்கா இராணுவத்தின் , இந்த எரிபொருள் திருட்டில் ,மூலம் பல மில்லியன் டொலர்களை ஆண்டுக்கு வருமானமாக பெற்று வருகின்றனர் .
உலக மகா கொள்ளையில் அமெரிக்கா,இராணுவம் ஈடுபட்டுள்ளது ,இதன் மூலம் அமபலமாகியுளளது.
சிரியா இராணுவ நிலைகள் மீது துருக்கி விமானங்கள் தாக்குதல்
சிரியா இராணுவ நிலைகள் மீது துருக்கி விமானங்கள் தாக்குதல்
வடக்கு சிரியாவில் அலெப்போ பகுதிகளில் அமைந்துள்ள ,சிரியா இராணுவத்தின் , முன்னரங்க நிலைகள் மீது, துருக்கிய இராணுவ போர் விமானங்கள் ,அகோர வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளன .
துருக்கி போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் ,சிரியா இராணுவத்தினர் டசின் கணக்கானோர் பலியாகியுள்ளனர்.
மேலும் துருக்கி விமானங்களின் தாக்குதலில் ,சிரியா இராணுவத்தினர் படுகாயமடைந்து உள்ளத்துடன் ,குறித்த இராணுவ நிலைகள் பலத்த சேதமடைந்த்துள்ளன.
சிரியா நாட்டின் வடக்கு பகுதியை ஆக்கிரமிக்கும் நோக்குடன் துருக்கி இராணுவம் ,பெரும் இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது .
ஐம்பதயிரம் துருக்கி இராணுவம் குவிக்க பட்டுஉள்ளனர்.
சிரியா இராணுவ நிலைகள் மீது துருக்கி இராணுவ குழுக்கள், மற்றும் துருக்கி இராணுவம் என்பன ,சம வேளையில் விமான ஆதரவு தாக்குதல்களை, நடத்திய வண்ணம் உள்ளனர்.
சிரியா இராணுவ நிலைகள் மீது துருக்கி விமானங்கள் தாக்குதல்
பத்து ஆண்டுகளாக ,சிரியா நாட்டின் மீது ,பல் நாட்டு ,கூட்டு படைகள், தொடர் இராணுவ தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளனர்.
இந்த இராணுவ தாக்குதல்ககளில் , சிக்கி இதுவரை ,இரண்டு லட்சம் சிரியா மக்கள் பலியாகியுள்ளனர்.
மேலும். முப்பது லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள். சிரியாவை விட்டு .அயல் நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.
சிரியா நாடு எங்கும் சுடு காடாக காட்சியளிக்கிறது .
முக்கிய பழைமை வாய்ந்த புராதன நகரங்கள் , என்பன குண்டுகளின் தாக்குதலில் சிக்கி இடிந்துள்ளன.
மிக பெரும் பெரும் , வரலாற்று பெருமை கொண்ட ,பகுதிகளும் சுடுகாடாக காட்சியளிக்கிறது .
பல் நாட்டு இராணுவத்தினரின் ,கூட்டிணைந்த தாக்குதல் ஊடாக ,அழகிய சிரியா நாடு இன்று அழகிழந்து தவிக்கிறது.
சிரியா இராணுவத்தினருக்கு ஆதரவாக ரஷ்யா களத்தில் குதித்துள்ளது .
சிரியாவின் வடக்கு பகுதிகளில் குருதீஸ் போராளிகள் ,தமது தாயகம் கோரி போராடி வருகின்றனர்.
அவ்வாறான எல்லை பகுதிகள் மீது துருக்கி இராணுவம், பெரும் தாக்குதலை தற்போது நடத்திய வண்ணம் உள்ளது .
குருதீஸ் போராளிகளை ,முற்றாக அழிக்கும், துடைத்தழிப்பு ,தாக்குதல்கள் தொடர்ந்து வரும் நிலையில் ,சிரியா இராணுவத்தின் நிலைகள் மீதும் விமான தாக்குதல் நடத்த பட்டு வருகிறது .
அரேபிய நாடுகளில் ,குட்டி அமெரிக்காவாக ,துருக்கி தன்னை அடையாள படுத்தி ,அடக்குமுறை இராணுவ வன்முறை தாக்குதல்களை மேற் கொள்கின்றமை குறிப்பிட தக்கது .
ரஷ்ய சிரியா திடீர் இராணுவ போர் ஒத்திகை
ரஷ்ய சிரியா திடீர் இராணுவ போர் ஒத்திகை
சிரியா ரஷ்ய இராணுவம் இணைந்து திடீர் இராணுவ போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளன .
சிரியா மற்றும் ரசியா இராணுவத்தினரின் முப்படைகள் இணைந்தது இந்த இராணுவ ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர்.
சிரியாவில் தொடர் மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ள நிலையிலும் உக்கிரேன் மீது ரஷ்ய தொடர்ந்து தாக்குதல்களை
நடத்திய வண்ணம் உள்ளது .
இவ்வாறன நெருங்கடியான நிலையில் இந்த போர் ஒத்திகை இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது.
சிரியாவுக்கு நவீன ஏவுகணைகள் விற்கும் ரசியா
சிரியாவுக்கு நவீன ஏவுகணைகள் விற்கும் ரசியா
சிரியா நாட்டிற்கு ரசியா நவீன் S-300, S-400 to Syria ஏவுகணைகளை விற்பனை செய்வதற்கான ஒப்பந்ம் கைச்சாத்திட்டுள்ளது.
எதிர் வரும் ஆறுமாதங்களுக்குள் ஏனைய இந்த ஏவுகணைகள் சிரியாவுக்குள் நிறுத்த படும்.
வான் மறிப்பு ஏவுகணைகளை சிரியா ரசியாவிடம் இருந்து வாங்கி குவிகிறது.
ரசியா வின் இந்த ஏவுகணைகள் சிரியாவின் களத்தில் முறையாக வேலை செய்யவில்லை என்கின்ற குற்ற சட்டு முன் வைக்க
பட்ட நிலையில் இந்த வான்மறிப்பு ஏவுகணைகள் விற்பனை இடம்பெறுகின்றமை குறிப்பிட தக்கது.



































