சிரியாவுக்கு நவீன ஏவுகணைகள் விற்கும் ரசியா

Spread the love

சிரியாவுக்கு நவீன ஏவுகணைகள் விற்கும் ரசியா

சிரியா நாட்டிற்கு ரசியா நவீன் S-300, S-400 to Syria ஏவுகணைகளை விற்பனை செய்வதற்கான ஒப்பந்ம் கைச்சாத்திட்டுள்ளது.

எதிர் வரும் ஆறுமாதங்களுக்குள் ஏனைய இந்த ஏவுகணைகள் சிரியாவுக்குள் நிறுத்த படும்.

வான் மறிப்பு ஏவுகணைகளை சிரியா ரசியாவிடம் இருந்து வாங்கி குவிகிறது.


ரசியா வின் இந்த ஏவுகணைகள் சிரியாவின் களத்தில் முறையாக வேலை செய்யவில்லை என்கின்ற குற்ற சட்டு முன் வைக்க
பட்ட நிலையில் இந்த வான்மறிப்பு ஏவுகணைகள் விற்பனை இடம்பெறுகின்றமை குறிப்பிட தக்கது.

    Leave a Reply