சிரியா மீது இஸ்ரேல் விமானங்கள் கடும் தாக்குதல்
கடந்த தினம் சிரியாவின் டமாஸ்கஸில் உள்ள
அல்-மொசாமி” மாவட்டங்கள் மீது இஸ்ரேல் விமானங்கள் கடும்
தாக்குதலை நடத்தியுள்ளன
இந்த தாக்குதல் அங்கு மிக பெரும் புகை மண்டலம் காணப்பட்டதாக தெரிவிக்க படுகிறது .
ஈரான் ஆயுத கூடங்களை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்த பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது.
எனினும் சிரியா இராணுவ தரப்பில் இருந்து உடனடியாக தகவல் ஏதும் வெளியாகவில்லை
- டெங்கு பாதிப்புகள் அதிகரிப்பு பிரதி அமைச்சர்
- பெருவின் ஜனாதிபதித் தேர்தலில் கெய்கோ ஃபுஜிமோரி வெற்றி
- ஏ/எல் 2025 மறுதேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன
- ரஷ்யாவின் எண்ணெய் முனையத்தை உக்ரைன் தாக்கியது
- மன்னார் மலைப்பகுதி இரயில் போக்குவரத்து நிறுத்தம்
- ரிவர்ஸ்டன் ஹட்டன் நுவரெலியா சாலையில் சாலைப் போக்குவரத்து தடை
- குழந்தைகளுக்கு நவீன திறன்களை வழங்குவதில் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது பிரதமர்
- அக்குரெகொட இரட்டைக் கொலை வழக்கில் தேடப்பட்ட நபர் கைது
- கமெனியின் இறுதிச் சடங்கில் 2 கோடி மக்கள் கலந்துகொள்வார்கள்
- ஈரான் விமானத்தை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா















