Tag: கோடி
ஆறு லட்ஷம் கோடிகளை ஆட்டை போட்ட் அனுரா அரசு
ஆறு லட்ஷம் கோடிகளை ஆட்டை போட்ட் அனுரா அரசு
ஆறு லட்ஷம் கோடிகளை ஆட்டை போட்ட் அனுரா அரசு செயல் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது .
டிட்வா சூறாவளி
டிட்வா சூறாவளியால் பாதிக்க பட்ட குடும்பங்களுக்கு 25000 இருபத்தி ஐந்தாயிரம் ரூபாய்கள் வழங்க பட்டதாக அரசு அறிவித்துள்ளது .
அதன் அடிப்படையில் 257000 இரண்டு லட்ஷத்து ஐம்பத்தி ஏழாயிரம் குடும்பங்களுக்கு தல இருபத்தி ஐந்தாயிரம் வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது .
அவ்வாறு நோக்கின் 6,425,000,000 கோடிகள் வழங்க பட்டுள்ளன .
அரசு பணம்
ஆனல் அரசு பணம் வழங்க பட்டதாக கூற படுகின்ற பொழுதும் ,பாதிக்க பட்ட மக்கள் தமக்கு இதுவரை அரசு பணம் வந்து சேரவில்லை என்கின்ற குற்ற சாட்டை முன் வைத்து வருகின்றனர் .
அவ்வாறு நோக்கின் இதில் பாதி பணத்தை ஆளும் அரசு மற்றும் அரசியல்வாதிகள் ஆட்டையை போட்டுள்ளது அம்பலமாகியுள்ளது .
3500மில்லியன் லட்சம் கோடி கடனில் இலங்கை
3500மில்லியன் லட்சம் கோடி கடனில் இலங்கை
3500மில்லியன் லட்சம் கோடி கடனில் இலங்கை நாட்டை கடனில் தள்ளியுள்ள அனுரா அரசு செயல்பாடு இலங்கை மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .
இலங்கையின் பொருளாதாரத்தை வளப்படுத்துவோம்
இலங்கையின் பொருளாதாரத்தை வளப்படுத்துவோம் என தெரிவித்து வரும் அனுரா அரசு தற்போது இலங்கையை மேலும் பலவீன படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது .
நாட்டைன் கடன் சுமையை மேலும் அதிக படுத்தி செல்லும் அனுரா அரசின் இந்த செயல்பாடுகள் மிக பெரும் அதிதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது .
நிமிடம் ஒன்றுக்கு இரண்டு லடசத்தி இருபத்தி ஐந்தாயிரம் ரூபாயை வட்டியாக செலுத்திய வண்ணம் உள்ளது .
பிச்சை கார நாடாக்கும் நிலை
இந்த செயல்பாடுகள் ஒரு நாட்டை பிச்சை கார நாடாக்கும் நிலையை உருவாக்கி வருகிறார் .
இதுவே அனுரா அரசின் சாதனையாக உள்ளது
19கோடிக்கு இறக்குமதி செய்த அனுரா அரசு
19கோடிக்கு இறக்குமதி செய்த அனுரா அரசு
19கோடிக்கு இறக்குமதி செய்த அனுரா அரசு சாதனை படைத்துள்ளது .2024 ஆண்டு அனுரா அரசின் ஆட்சி காலத்தில் சுமார் 19 ஆயிரம் கோடி இலங்கை ரூபாய்க்கு ஆளும் அனுரா அரசு வெளிநாட்டு சந்தைகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்துள்ளது .
சந்தை பொருளாதாரத்தை முன்னிலை படுத்தி
சந்தை பொருளாதாரத்தை முன்னிலை படுத்தி நகரும் இலங்கை ஏற்றுமதியை மறந்து இறக்குமதி ஊடாக நாட்டை வழி நடத்தி செல்கிறது .
தற்சார்பு பொருளாதாரத்தை கைவிட்டு உற்பத்தி பொருளாதாரத்தை ஊக்குவிக்க மறந்து வெளிநாட்டு உலக
சந்தையில் பொருட்களை கொள்வனவு செய்து இலங்கை எடுத்து வந்து விற்பனை செய்கிறது .
இலங்கை எவ்வாறு தன்னிறைவு பொருளாதார வளர்ச்சி நிலையை அடையும்
இவ்வாறான நிலையில் இலங்கை எவ்வாறு தன்னிறைவு பொருளாதார வளர்ச்சி நிலையை அடையும் என்பதை மக்களே புரிந்து கொள்ளுங்கள் .
உற்பத்தி பொருளாதாரத்தின் ஊடாகவே தன்னிறைவை அந்த நாடு அடையும் .
அதன் ஊடாகவே அதன் வளர்ச்சியை எட்டி பிடிக்க முடியும் .
ஆனால் அதனை மறந்து 19 ஆயிரம் கோடி இலங்கை ரூபாய்க்கு இறக்குமதி செய்து சாதனை படைத்துள்ளது .
இலங்கை அனுரா அரசை என்ன செய்யலாம் மக்களே முடிவெடுத்து கொள்ளுங்கள்
19ஆயிரம் கோடி லாபம் ஈட்டிய சீனா
19ஆயிரம் கோடி லாபம் ஈட்டிய சீனா
19ஆயிரம் கோடி லாபம் ஈட்டிய சீனா ,சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது மத்திய குழுவின் நான்காவது முழுமையான அமர்வு, இலங்கையுடன் வலுவான ஒத்துழைப்பு உட்பட உலகளாவிய கூட்டாண்மைக்கான புதிய வழிகளைத்
கொழும்பிற்கான சீனத் தூதர்
திறக்கும் ஒரு புதிய மேம்பாட்டு வரைபடத்தை அறிமுகப்படுத்தியுள்ளது என்று கொழும்பிற்கான சீனத் தூதர் நேற்று (21) தெரிவித்தார்.
ஷாங்க்ரி-லா ஹோட்டலில் நடந்த ஒரு மாநாட்டில் பேசிய தூதர், அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாட்டின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கு வழிகாட்டும்
சீனாவின் 15வது ஐந்தாண்டுத் திட்டத்திற்கான பரிந்துரைகளை அமர்வு ஏற்றுக்கொண்டதாகக் கூறினார்.
இந்தத் திட்டம் உயர்தர வளர்ச்சி, தொழில்நுட்ப கண்டுபிடிப்பு, பசுமை மாற்றம் மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கிறது.
14வது ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ் ஏற்பட்ட முன்னேற்றத்தை எடுத்துக்காட்டிய அவர், சீனா சராசரியாக ஆண்டுக்கு சுமார் 5.5 சதவீத
அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2025 ஆம் ஆண்டுக்குள் 19 டிரில்லியன் அமெரிக்க டாலர்
வளர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்துள்ளது என்றும், அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2025 ஆம் ஆண்டுக்குள் 19 டிரில்லியன் அமெரிக்க டாலர்களைத்
தாண்டும் என்றும், உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு கிட்டத்தட்ட 30 சதவீத பங்களிப்பை வழங்கும் என்றும் கூறினார்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, புதுமை மற்றும் வறுமைக் குறைப்பு ஆகியவற்றில் முன்னேற்றங்களும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன, சீனா இப்போது 500,000 க்கும் மேற்பட்ட உயர் தொழில்நுட்ப நிறுவனங்களைக் கொண்டுள்ளது.
15வது ஐந்தாண்டுத் திட்டம் சர்வதேச ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதில் வலுவான முக்கியத்துவத்தை அளிக்கிறது என்று வலியுறுத்திய தூதர்,
சீனாவின் வளர்ச்சி மற்றும் பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சியில் இலங்கை ஒரு முக்கிய பங்காளியாகத் தொடர்கிறது என்றும் குறிப்பிட்டார்.
வர்த்தகம், உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் பசுமை வளர்ச்சி ஆகியவற்றில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் அதே வேளையில்,
இலங்கையின் பொருளாதார மீட்சி, முதலீட்டுத் தேவைகள் மற்றும் நீண்டகால வளர்ச்சி முன்னுரிமைகளை ஆதரிப்பதில் சீனா உறுதிபூண்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
33 கோடி டாலர் மாதம் உல்லாசப் பயணத்தில் அள்ளிய இலங்கை
33 கோடி டாலர் மாதம் உல்லாசப் பயணத்தில் அள்ளிய இலங்கை
33 கோடி டாலர் மாதம் உல்லாசப் பயணத்தில் அள்ளிய இலங்கை வருமானம் மிரள வைத்துள்ளது .
இலங்கை வரும் உல்லாச பயணி
வழமைக்கு மாறாக இலங்கை வரும் உல்லாச பயணிகளை கவரும் விதமாக இலங்கை பல்வேறு பட்ட நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது .
அதன் ஊடாக ஆளும் அனுரா அரசு ஒரு வருடத்தில் 4000 கோடி அமெரிக்கா டொலரை வருமானமாக பெற்றுளளது .
அவ்விதம் ஒரு மதம் ஒன்றுக்கு 33 கோடி அமெரிக்கா டொலர்களை பெற்றுள்ளது .
அனுரா அரசின் அதிக வளர்ச்சி
இது அனுரா அரசின் அதிக வளர்ச்சியை காண்பிக்கிறது .
ஆனால் அரசு செலவீனம் அதிகரித்துள்ளதாக தெரிவித்து பெற்று கொண்ட வருமானத்தை ஆட்டை போட்டுள்ளது இதன் ஊடக அம்பல பட்டுள்ளது .
இவரும் ஊழல் பெருச்சாளி தான் என்பதற்கு ஆளும் அனுரா அரசுகள் விட்ட உருட்டு முதன்மையன் ஒன்றாக காணப்படுகின்றமை குறிப்பிட தக்கது .
- அமெரிக்க செனட்டர்கள் தீர்மானம்

- மாரிப் நகரில் ஹூதிகளின் தாக்குதலில் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டன

- லெபனான் நகரில் இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதலால் வீடுகள் சேதமடைந்தன

- செம்மணி அகழ்வாராய்ச்சியின் 100-வது நாள் – மனித எலும்புக்கூடுகள் 500-ஐத் தாண்டியது

- குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) இயக்குநர் ஷானி அபேசேகரா

- துப்பாக்கிச் சூட்டில் எட்டு பேர்

- லங்கா சதோசா 10 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்கிறது

- ஹோர்முஸ் ஜலசந்தி குறித்து விரைவில் ஒப்பந்தம் ஏற்படும் என அமெரிக்கா

- அஸ்வசூமா சம்பந்தப்பட்ட மாபெரும் மோசடி

- மோட்டார் சைக்கிள் விபத்துகளில் 749பேர் பலி

870 டொலர் கோடி கடனில் இலங்கை
870 டொலர் கோடி கடனில்இலங்கை
870 டொலர் கோடி கடனில் இலங்கை 87 பில்லியன் 870 டொலர் கோடி கடனில் இலங்கை தற்போது கந்து வட்டிக்கு பெற்று சிக்கியுள்ளது .
மகிந்தா ஆட்சி
மகிந்தா ஆட்சியில் சீனாவுடன் மேற்கொண்ட வீதி அபிவிருத்தி பணிக்கு 4.4 பில்லியன் அமெரிக்கா டொலரை கடனாக பெற்று கொண்டது .
அதனை அடுத்து அந்த பணத்தை மீள செலுத்த தவறிய காரணத்தால் அந்த கடனுக்கு வட்டியாக மீளவும் 4.4 பில்லியன் அமெரிக்கா டொலரை சீனா வழங்கியது .
இவ்விதம் தற்போது கந்து வட்டிக்கு பணத்தை பெற்று அதன் பண கடன் தொகை 87.பில்லியன் அமெரிக்கா டாலராக உயர்ந்துள்ளது .
இதுவே ஆண்டு ஒன்றுக்கு 12 பில்லியன் அமெரிக்கா டொலராக ஆண்டு ஒன்றுக்கு செலுத்த வேண்டும் .
அவ்விதம் நோக்கின் 2028 ஆம் ஆண்டு இலங்கை 110 பில்லியன் அமெரிக்கா டொலரை எட்டி பிடித்து விடும் .(1100 கோடி அமெரிக்கன் டொலர் )
கடன் பெற்ற நாடுகளுக்கு
அன்றில் இருந்து கடன் பெற்ற நாடுகளுக்கு மாதம் ஒன்றுக்கு ஒரு பில்லியன் அமெரிக்கா டொலரை வழங்க வேண்டும்
அவ்விதம் 870 கோடி அமெரிக்கா டொலரை இலங்கை எப்படி திருப்பி செலுத்த போகிறது என்பதை மக்களே நினைவில் கொள்ளுங்கள்
அதனால் மக்கள் மீது வரி சுமையை ஆளும் அனுரா அரசு விதிக்கிறது .
இதனால் மக்கள் சொல்லெண்ணா துயரை சந்திக்க போகின்றனர் என்பது எச்சரிக்கும் விடயமாக உள்ளது குறிப்பிட தக்கது .
கோடி பணத்தை கொள்ளையடிக்கும் தமிழ் கட்சிகள்
கோடி பணத்தை கொள்ளையடிக்கும் தமிழ்கட்சிகள்
கோடி பணத்தை கொள்ளையடிக்கும் தமிழ் கட்சிகள் ,கோடி பணத்தை கொள்ளையடிக்கும் தமிழ் கட்சிகள் விடயம் தற்போது தமிழ் மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .
இலங்கை தமிழ் தேசிய அரசியல் காட்சிகள்
புலம் பெயர் வெளிநாட்டு மக்களிடம் தமிழ் தேசியம் பேசும் இலங்கை தமிழ் தேசிய அரசியல் காட்சிகள் கோடி கணக்கில்
பணத்தை கொள்ளையடித்து வருவதான தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .
அரசியல் கட்சி செலவுக்கு என கூறியவாறு வெளிநாட்டு மக்களிடம் பணத்தை பெற்று கொள்ளும் இந்த தமிழர்
தனி நபர் சுக போக வாழ்க்கை
அரசியல் காட்சிகள் அந்த பணத்தில் தனி நபர் சுக போக வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளது அம்பலமாகியுள்ளது .
மேற்படி விடயம் தற்போது மக்கள் சமூக ஊடகங்கள் வாயிலாக அறிந்த நிலையில் மேற்படி காட்சிகள் துண்டை காணொம் என ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது .
வன்னி மைந்தன் டிக் டாக்கில் மேற்படி விடயம் தோலுரிக்க பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது .
2 கோடி ரூபாயை கடத்த முயன்றவர் கைது
2 கோடி ரூபாயை கடத்த முயன்றவர் கைது
2 கோடி ரூபாயை கடத்த முயன்றவர் கைது ,2 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு நாணய தாள்களை சட்டவிரோதமாக கொண்டு செல்ல முயன்ற பயணி ஒருவர் கைது செய்யப்பட்டார்.
சுங்கத்திடம் அறிவிக்காமல் சிங்கப்பூருக்கு கொண்டு சென்ற நபரை, கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் சுங்க அதிகாரிகள் குழு கைது செய்தது.
அவர் நெகம்போவின் கடோல்கெலே பகுதியில் வசிக்கும் 52 வயது தொழிலதிபர்.
அவர் கடந்த வெள்ளி கிழமை அதிகாலை 01.07 மணிக்கு சிங்கப்பூருக்குப் புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-308 இல் ஏறுவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்தார்.
அவர் தனது சூட்கேஸில் வெளிநாட்டு நாணயங்களை மறைத்து வைத்திருப்பதை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் கவனித்ததை அடுத்து, விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கு தகவல் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பின்னர் சுங்க அதிகாரிகள் அவரைக் கைது செய்து, அவரது பொதிகளை ஆய்வு செய்தபோது, 41,000 யூரோக்கள், 40,000 கனடிய டொலர்கள், 15,000 சுவிஸ் பிராங்குகள், 3,500 சவுதி ரியால் மற்றும் 4 மில்லியன் இலங்கை ரூபாய்களைக் கண்டுபிடித்தனர்.
பின்னர், சுங்கத்துறையின் மூத்த துணை இயக்குநர் துஷார விஜேசேனவால் முறையான சுங்க விசாரணை நடத்தப்பட்டது, இதன் போது பயணி தன்னுடன் எடுத்துச் செல்ல முயன்ற அனைத்து பணமும் பறிமுதல் செய்யப்பட்டு, அவருக்கு ரூ. 31,76,800. அபராதமும் செலுத்த அவருக்கு உத்தரவிடப்பட்டது. பயணி அபராதம் செலுத்த நடவடிக்கை எடுத்திருந்தார்.
21 கோடியில் வீடு கட்டும் அர்ச்சுனா
21 கோடியில் வீடு கட்டும் அர்ச்சுனா
21 கோடியில் வீடு கட்டும் அர்ச்சுனா . அர்ச்சுனா இராமநாதன் தற்போது வயாவிலான் பகுதியில் ,பிரதான வீதிக்கு அருகில் மூன்று மாடியில் ஆடம்பர மாடி வீடு ஒன்றை 21 கோடியில் அமைத்து வருகிறாராம்.
இந்த வீட்டில் ,மொட்டை மாடியில் உலங்குவானூர்தி இறங்கும் வசதி மற்றும் நீச்சல் குளம் என்பன அமைக்க பட்டு வருகிறது .
கிரனைட் கற்கள் பாதிக்க பட்ட வீடாக இது நவீன முறையில் அமைக்க அமைக்க படுகிறதாம்.
உண்ண பணம் இல்லை என தெரிவித்த அர்ச்சுனா இராமநாதன் ,தற்போது திடீரென மூன்று மாடியில் ஆடம்பர வீடு அமைத்து வருவது மக்கள் மத்தியில் தற்போது பெரும் அதிர்ச்சியைஏற்படுத்தியுள்ளது .
கீழ் உள்ள கார் ஒன்றை கோடியில் கொள்வனவு செய்துள்ளாராம்

கடந்த மூன்று நாட்களில் மூன்றரை மில்லியன் இலங்கை ரூபாய்கள் அர்ச்சுனா இராமநாதன் பெற்றுள்ளதாக சமூக வலைத்தளங்கள் ஊடாக பரவி வருகிறது .
வெளிநாட்டு தமிழர்கள் கொட்டி கொடுத்த பணத்தில் ஆடம்பரமாக வாழ்ந்து வருகிறார் அர்ச்சுனா .

இதேவேளையில் ஒன்றை கோடி ரூபாவுக்கு பென்ஸ் கார் ஒன்றை கொள்வனவு செய்து அதில் தற்போது உலாவி வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது .
அர்ச்சுனாவுக்கு சென்ற 30 கோடி
அர்ச்சுனாவுக்கு சென்ற 30 கோடி
அர்ச்சுனாவுக்கு சென்ற 30 கோடி , எம்பி மருத்துவர் அர்ச்சனா இராமநாதனுக்கு வெளிநாடுகளில் இருந்து தமிழ் மக்கள் 30 கோடிக்கு மேற்பட்ட இலங்கை ரூபாய் பணத்தினை அனுப்பி வைத்துள்ளதாக அவரிடம் கூட பயணித்து
தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்ட அய்யா யோகா பலன் அவர்கள் நமது பட்டிமன்றத்திற்கு தெரிவித்துள்ளார் .
அவர் தெரிவித்த அந்த கருத்துக்கள் தொடர்பாக கீழே காணொளியில் காணப்படுகிறது .
இவ்வாறான பெருந்தொகையான பணத்தினை அவர் எவ்வாறு பெற்றுக் கொண்டார் அதற்கு ஏன் அவர் கணக்கு காட்டவில்லை அவர் என்ன செய்ய வேண்டும் தொடர்பாக யோக பலன் அவர்கள் எமக்கு பல விடயங்களை தெரியப்படுத்திருக்கின்றார் .
அந்த விடயங்களை நாங்கள் பார்க்கின்ற பொழுது அது உலகளாவிய தமிழ் மக்கள் மத்தியில் மிகப்பெரும் பரபரப்பையும் வியப்பையும் அதிர்வலை கையும் ஏற்படுத்தியது .
மருத்துவராக வருகை தந்து தமிழ் மக்களுக்கு விடுதலை பெற்று தருவதாக சொல்லிக் கொள்கின்ற அர்ஜுனா ராமநாதனுக்கு முப்பது கோடி இலங்கை ரூபாய் பணம் அனுப்பியது அதற்காக ஒத்த ரூபாயை கூட மக்களுக்காக அவர் இதுவரை செலவு செய்யவில்லை.
அதனை வைத்து ஆடம்பர வாழ்க்கையில் அவர் வாழ்ந்து கொண்டு வருவதாக இவ்வாறு தகவல்கள் பரவி உள்ளது .
அந்த அந்த தகவல் கீழே உள்ள காணொளியில் பாருங்கள்.
- செம்மணி அகழ்வாராய்ச்சியின் 100-வது நாள் – மனித எலும்புக்கூடுகள் 500-ஐத் தாண்டியது

- குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) இயக்குநர் ஷானி அபேசேகரா

- துப்பாக்கிச் சூட்டில் எட்டு பேர்

- லங்கா சதோசா 10 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்கிறது

- அஸ்வசூமா சம்பந்தப்பட்ட மாபெரும் மோசடி

- மோட்டார் சைக்கிள் விபத்துகளில் 749பேர் பலி

- பல பகுதிகளில் 75 மி.மீ-க்கு மேல் மழை

- சிறைச்சாலை அமைப்பு கடுமையான நெருக்கடியில் உள்ளது

- லண்டனில் மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள் விமானம் வீடியோ

- சிறைகளில் நிலவும் அமைதியின்மை குறித்து நீதி அமைச்சர் உடனடியாக அறிக்கை வெளியிட வேண்டும் சஜித்

வன்னி மைந்தன் கோடி சுருட்டினார் |அடித்து விட்டார் அர்ச்சுனா
இரண்டே நாட்களில் 400 கோடி வசூல்
இரண்டே நாட்களில் 400 கோடி வசூல்
இரண்டே நாட்களில் 400 கோடி வசூல் புஷ்பா 2′ திரைப்படம் வெளியான இரண்டே நாட்களில் உலகளவில் ரூ.400 கோடியை தாண்டி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அல்லு அர்ஜூன் நடிப்பில் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியாகி, சக்கைப்போடு போட்ட படம் புஷ்பா. சுகுமார் இயக்கிய இப்படத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் செம்மரக் கடத்தல் காரனாக நடித்திருந்தார்.
அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். இப்படத்தில் மலையாள நடிகர் பகத் ஃபாசில் வில்லனாக நடித்திருந்தார். இப்படம் இந்திய அளவில் ஹிட் அடித்தது.
மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாகம் சுமார் ரூ.350 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகியது. இப்படத்தை மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது.
இதனைத் தொடர்ந்து புஷ்பா 2 திரைப்படம் கடந்த டிசம்பர் 5-ஆம் திகதி பான் இந்தியா அளவில் பிரம்மாண்டமாக ரிலீஸானது. இப்படம் 3 மணிநேரம் 21 நிமிடம் ஓடக்கூடிய அளவு மிகப்பெரிய ரன்னிங் டைம் கொண்டுள்ளது.
அதில் முதல் பாதி 1 மணிநேரம் 40 நிமிடமும், இரண்டாம் பாதி 1 மணிநேரம் 41 நிமிடமும் ஓடும் என கூறப்படுகிறது. இந்த நிலையில், புஷ்பா 2 திரைப்படம்
வெளியான இரண்டே நாட்களில் உலகளவில் ரூ.400 கோடியை தாண்டி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் மட்டும் ரூ.265 கோடி வசூலை குவித்திருப்பதாக கூறப்படுகிறது.
கோழி கூண்டிற்கு அருகில் 200 கோடி ரூபாய்
கோழி கூண்டிற்கு அருகில் 200 கோடி ரூபாய்
கோழி கூண்டிற்கு அருகில் 200 கோடி ரூபாய் ,செவனகல பகுதியிலுள்ள வீடொன்றின் முற்றத்தில் புதைக்கப்பட்ட நிலையில் நேற்று (31) கண்டுபிடிக்கப்பட்ட 54 கிலோ ஹெரோயின் 200 கோடி ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியானது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த போதைப்பொருள் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஆர்மி சூட்டிக்கு சொந்தமானது என விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
தம்மிக்க சமன் குமார என்ற நபர் கடந்த 30ஆம் திகதி பொரலஸ்கமுவ பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டார்.
அவர் கைது செய்யப்பட்டபோதும், 7 கிலோ ஹெரோயின் மற்றும் 1 கிலோ ஐஸ் போதைப்பொருளை பொலிசார் கைப்பற்றினர்.
குறித்த போதைப்பொருள் கையிருப்பின் பெறுமதி 20 கோடி ரூபாவுக்கும் அதிகம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைவாக, செவனகல பிரதேசத்தில் போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்தது.
200 கோடி ரூபா பெறுமதியான 54 கிலோ ஹெரோயின் போதைப்பொருள் தொகை, செவனகல, கிரிவெவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் முற்றத்தில் உள்ள கோழிக்கூடு ஒன்றிற்கு அருகில் மூன்று பிளாஸ்டிக் கொள்கலன்களில் புதைக்கப்பட்டிருந்தது.
அதன்படி, அந்த வீட்டில் வசிக்கும் கணவன், மனைவி இருவரையும் பொலிசார் கைது செய்த நிலையில், குறித்த போதைப்பொருளை பொரலஸ்கமுவில் கைதான நபர் புதைத்து வைத்தது அவர்களின் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த வீட்டில் உள்ள பெண் அந்த நபரின் சகோதரி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
3000கோடி புலிகள் தலைமைச் செயலகம் அணியின் சொத்து
3000கோடி புலிகள் தலைமைச் செயலகம் அணியின் சொத்து
3000கோடி புலிகள் தலைமைச் செயலகம் அணியின் சொத்து,பிரிட்டனில் இயங்கி வரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் என்பதும் தயாபரன் எனப்படும் இயற்பெயர் கொண்ட சங்கீதன் குழுவிடம் 3000 கோடி சொத்துக்கள் உள்ளதாக அம்பலமாகியுள்ளது .
இறுதி யுத்தம் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் ,தமிழீழ விடுதலை புலிகளின் தலைமை செயலகம் எனும் அணியொன்று பிரிட்டனில் தோன்றியது .
புதிதாக ஆரம்பிக்க பட்ட இந்த அமைப்பினரால் ,தாமே விடுதலை புலிகளின் மூத்த தளபதிகள் என தெரிவித்து சங்கீதன் எனப்படும் குழு இயங்கி வந்தது .
இந்த அமைப்பில் இயங்கி வரும் சங்கீதன் ,இன்பன் ,புலவர் ,என புனை பெயர் கொண்டவர்கள் எனப்படுபவர்கள் முக்கிய தூண்களாக காணப்படுகின்றனர் .
இவர்களே இறுதி முள்ளி வாய்க்கால் யுத்த களத்தில் இருந்து தப்பித்து வந்ததாக தெரிவித்து ,மக்களை நம்ப வைத்து அதன் ஊடக விடுதலை புலிகளின் தலைமை செயலகம் எனும் கட்டமைப்பே நிறுவினர் .
மக்களிடத்தில் புலிகள் அமைப்பு என கோரி கொள்ளும் இவர்கள் ,இங்கிலாந்து சட்டத்தின் அடிப்படையில் தமிழர்களின் பொது அமைப்பு என்றே நிறுவங்களின் பெயர்களை நிறுவி அதன் ஊடக செயல் பட்டு வருகின்றனர் .
அதன் அடிப்படையில் தயாபரன் என்பதும் சங்கீதன் குடும்ப பெயரில் ,அவர்களது உறவினர்கள் பெயரில் ஒன்பதுக்கு மேற்பட்ட ஆடம்பர பங்களா வீடுகள் காணப்படுகின்றன .
இதன் சொத்து மதிப்பு இலங்கை ரூபாயில் ,மூவாயிரம் கோடி ரூபாய்களாக காணப்படும் என கணக்கிட படுகிறது .
இந்த விபரங்கள் பொது வெளியில் காணக்கிடப்பதாக தெரிவிக்க படுகிறது .
.அப்படி என்றால் பிரிட்டன் வருமானத்துறையினர் ,ஒருவரது பெயரில் எவ்வாறு எட்டு நிறுவனம் இயக்க படுகிறது ..??
எப்படி இவர்களுக்கு இந்த பணம் கிடைத்தது என்பது தொடர்பாக விசாரணைகள் நடத்தினால் மிக பெரும் விடயங்கள் அம்பலமாகலாம் என எதிர் பார்க்க படுகிறது .
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை செயலகம் என்கின்ற இந்த அணியினரால் மக்களிடத்தில் மில்லியன் கணக்காக பணம் சேகரிக்க பட்டுள்ளது மக்கள் தெருவிக்கும் கருத்துக்கள் ஊடக காணமுடிகிறது .
ஆதலால் வீரச்சாவு அடைந்த போராளி ஒருவரது பெயரில் நடமாடி வரும் ,சங்கீதன் குடும்பத்தின் பெயரில் வாங்கி குவிக்க பட்டுள்ள ஆயிரக்கணக்காண சொத்துக்கள் மக்கள் சொத்துக்கள் என மக்கள் பேசி கொள்கின்றனர் .
ஆதலால் பிரிட்டன் உளவுத்துறை மற்றும் வருமானவரித்துறை என்பன இணைந்து விசாரணை நடத்த வேண்டும் .
அப்பொழுது தான் மிக பெரும் மாபியா கும்பல் வலையமைப்பு அம்பல படுத்த படும் என நம்ப படுகிறது .
போரால் பாதிக்க பட்ட மக்களிற்கு உதவிட மறுத்து தமது சுயநல ஆடம்பர வாழ்வில் ஈடுபட்ட இந்த கும்பலை மக்கள் ஓட ஓட விரட்டும் நாள் உங்கள் வாசல் வந்துள்ளது .
குறிப்பிட தக்கது .
- செம்மணி அகழ்வாராய்ச்சியின் 100-வது நாள் – மனித எலும்புக்கூடுகள் 500-ஐத் தாண்டியது

- குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) இயக்குநர் ஷானி அபேசேகரா

- துப்பாக்கிச் சூட்டில் எட்டு பேர்

- லங்கா சதோசா 10 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்கிறது

- அஸ்வசூமா சம்பந்தப்பட்ட மாபெரும் மோசடி

- மோட்டார் சைக்கிள் விபத்துகளில் 749பேர் பலி

- பல பகுதிகளில் 75 மி.மீ-க்கு மேல் மழை

- சிறைச்சாலை அமைப்பு கடுமையான நெருக்கடியில் உள்ளது

- லண்டனில் மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள் விமானம் வீடியோ

- சிறைகளில் நிலவும் அமைதியின்மை குறித்து நீதி அமைச்சர் உடனடியாக அறிக்கை வெளியிட வேண்டும் சஜித்

34கோடியில் லண்டனில் புலிகள் காணி 137 ஏக்கர் காணி
34கோடியில் லண்டனில் புலிகள் காணி 137 ஏக்கர் காணி
34கோடியில் லண்டனில் புலிகள் காணி ,பிரிட்டன் லண்டன் புறநகர் பகுதியில் 137 ஏக்கர் காணி வாங்கிய தலைமை செயலகம் எனும் வரலாற்று மைய அமைப்பினர் பண மோசடிகள் அம்பலமாகியுள்ளது .
மாவீரர் மயானம் ,ஆலயம் அமைப்பதற்கு என இந்த காணியானது கொள்வனவு செய்யப்பட்டுள்ளது .
இது மாடுகள் மேய்வதற்கான ஒரு மேய்ச்சல் நிலமாக காணப்படுகிறது .
அவ்வாறு வாங்கப்பட்ட மேய்ச்சல் நிலத்தை வாங்கிய தலைமை செயலகம் எனும் வரலாற்று அமைய அதிர்ச்சியில் தமிழர் .
மாவீரர் மயானம்,ஆலயம் அமைப்பதற்காக மக்களிடம் வாங்கிய பணம் ,மக்கள்.
- அமெரிக்க செனட்டர்கள் தீர்மானம்

- மாரிப் நகரில் ஹூதிகளின் தாக்குதலில் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டன

- லெபனான் நகரில் இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதலால் வீடுகள் சேதமடைந்தன

- செம்மணி அகழ்வாராய்ச்சியின் 100-வது நாள் – மனித எலும்புக்கூடுகள் 500-ஐத் தாண்டியது

- குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) இயக்குநர் ஷானி அபேசேகரா

10 கோடி ரயில்வேக்கு இழப்பு
10 கோடி ரயில்வேக்கு இழப்பு
10 கோடி ரயில்வேக்கு இழப்பு ,.பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் காரணமாக இலங்கை ரயிக்வேக்கு 10 கோடி ரூபாய் இரண்டு நாட்களில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
சம்பள உயர்வு கோரி தற்போது மக்கள் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .
இவ்வாறு ரயில் நிலைய பயணிகள் போக்குவரத்து டிக்கெட் வருமானம் நாள் ஒன்றுக்கு 5 கோடி ரூபாயாகும் ,
அந்த வருவாயின் சரக்கு உள்ளிட்ட வருவாயெம் சேர்த்து தினசரி வருமானம் 5 கோடி ரூபாய் என்று அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர் .
அவ்வாறு இரண்டு நாட்கள் இடம்பெற்ற இந்த வருமானம் 10 கோடி ரூபாய்க்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
ரயில்வே க்கு ஏற்பட்ட திடீர் இழப்பு
ரயில்கள் பல முக்கிய சாலை வழியாக செல்வது தடுக்கப்பட்ட நிலையிலும் அதனை இயக்க முடியாத நிலையில் ,இரண்டு நாட்களில் 10 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்த பத்து கோடி ரூபாய் அந்த மக்களுக்கு ஊழியர்களுக்கு ஊதியமாக கொடுத்திருந்தால் ரயில்வேக்கு கிளப்பு ஏற்பட்டுள்ளதாக ஏற்பாடு என தெரிவிக்கப்பட்டுள்ளது .
இலங்கையில் ரயில்வே துறைகளிடத்தில் அதிகமான மக்கள் பயன்படுத்தி இந்த ரயில்களில் ஊடாக பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர் .
ரயில் சேவைகள் இரத்து
அவ்வாறான ரயில்கள் கடந்த இரண்டு நாட்களாக உரிய முறையில் சேவையில் ஈடுபடாத காரணத்தினால் இந்த இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக ரயில்வே ஒட்டி சென்ற ரயில்வே சாரதி கள் ரயில்வே நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிய சம்பவங்கள் காணப்பட்டிருந்தன .
அதன் பின்னராக இவ்வாறான ரயில்வே நிலைய ஊழியர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளது ,
ஆளு இலங்கை ரயில்வே அரசாங்கத்திற்கு மிகப்பெரும் பின்னடைவையும் நெருக்கடியை ஏற்படுத்தும், ஒரு திட்டமிடப்பட்ட செயலாகவே பார்க்கப்படுகிறது.
- செம்மணி அகழ்வாராய்ச்சியின் 100-வது நாள் – மனித எலும்புக்கூடுகள் 500-ஐத் தாண்டியது

- குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) இயக்குநர் ஷானி அபேசேகரா

- துப்பாக்கிச் சூட்டில் எட்டு பேர்

- லங்கா சதோசா 10 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்கிறது

- அஸ்வசூமா சம்பந்தப்பட்ட மாபெரும் மோசடி

- மோட்டார் சைக்கிள் விபத்துகளில் 749பேர் பலி

- பல பகுதிகளில் 75 மி.மீ-க்கு மேல் மழை

- சிறைச்சாலை அமைப்பு கடுமையான நெருக்கடியில் உள்ளது

- லண்டனில் மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள் விமானம் வீடியோ

- சிறைகளில் நிலவும் அமைதியின்மை குறித்து நீதி அமைச்சர் உடனடியாக அறிக்கை வெளியிட வேண்டும் சஜித்

23 கோடி தங்கத்துடன் 4 பெண்கள் சிக்கினர்
23 கோடி தங்கத்துடன் 4 பெண்கள் சிக்கினர்
சுமார் 23 கோடி ரூபாய் பெறுமதியான நகைகள் மற்றும் தங்க பிஸ்கட்களை சட்டவிரோதமான முறையில் கொண்டு வந்த நான்கு பெண்களும் ஆண் ஒருவரும் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு திணைக்கள அதிகாரிகளால் காலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து புதன்கிழமை (27) கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் டுபாயில் இருந்து இரண்டு விமானங்களில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
முதல் விமானம் 09/27 அன்று காலை 01.10 மணிக்கு, அதில் மூன்று பெண்களும் ஆணொருவரும் விமான நிலையத்திற்கு வந்திருந்தனர்.
மேலும், மேலும் ஒரு பெண் துபாயிலிருந்து 09/27 அன்று காலை 05.25 மணிக்கு வந்த விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.
இவர்கள் அனைவரும் கொழும்பு பிரதேசத்தில் வசிப்பவர்கள் என்பதுடன் அடிக்கடி விமானங்களில் பயணிக்கும் வர்த்தகர்கள் குழுவாகும்.
06 கிலோ கிராம் எடையுள்ள நகைகள் மற்றும் தங்க பிஸ்கட்டுகளை உடலிலும், அவர்கள் கொண்டு வந்த கைப்பைகளிலும் மறைத்து வைத்திருந்த போது, சுங்க அதிகாரிகளால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் இந்த குழுவினரை தடுத்து வைத்து இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இலங்கைக்கு இந்தியா 23 ஆயிரம் கோடி நிதி உதவி
இலங்கைக்கு இந்தியா 23 ஆயிரம் கோடி நிதி உதவி
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை உடனடி
கடன் உதவியாக 23 ஆயிரம் கோடியை இந்தியா வழங்கியுள்ளது
இந்த கடன் உதவியை விரைவில் மீள செலுத்தும் ஒப்பந்தம் எழுத பட்டுள்ளது
இதனை செலுத்திட முடியா நிலைக்கு இலங்கைக்கு செல்ல கூடும் என எதிர் பார்க்க படுகிறது



































