Tag: தமிழ் கட்சிகள்
தமிழ் கட்சிகள் ஒன்று சேரவேண்டும் சிறிதரன்
தமிழ் கட்சிகள் ஒன்று சேரவேண்டும் சிறிதரன்
தமிழ் கட்சிகள் ஒன்று சேரவேண்டும் சிறிதரன் எம்பி அவர்கள் இப்படி உரைத்துள்ளார் .
முள்ளி வாய்க்கால் படுகொலை
முள்ளி வாய்க்கால் படுகொலை இடம்பெற்று 16 வருடங்கள் கடக்கிற பொழுது இதுவரை பாதிக்க பட்ட மக்களுக்கு தீர்வை இவர்கள் வழங்கவில்லை .
பாராளுமன்றத்தில் எட்டு உறுப்பினர்கள் வெற்றி பெற்றுளளர்கள் ,அவர்கள் எவரும் தமிழருக்கு எதுவித நல திட்டங்களையும் மேற் கொள்ளவில்லை .
மீளவும் ஒன்று சேர வேண்டும்
இவ்வாறான சூழ் நிலையில் ஒன்றாக இருந்து பிரிந்து சென்ற இவர்கள் மீளவும் ஒன்று சேர வேண்டும் என்கின்ற இந்த கூற்று மிக பெரும் அபத்தமான ஏமாற்று நாடகம் என்பது அம்பல படுகிறது .
தமிழர்களினால் ஒதுக்க பட்டு புறம் தள்ள பட்டவர்களை மீளவும் ஒன்றிணைக்க வேண்டும் என்கின்ற ஸ்ரீதரன் இந்த கூற்று காலம் பிந்திய சுடு காட்டு சிந்தனையாக உள்ளது .
ஆக மக்கள் மதிப்பை பெற்று விளங்கும் ஸ்ரீதரன் இந்த கருத்தை தமிழர்கள் ஏற்று கொள்ளவில்லை .
இது ஸ்ரீதரன் மீது மக்கள் வைத்திருக்கும் நன் மதிப்பை சீர்குலைக்கும் செயலக பார்க்க முடிகிறது .
மீளவும் ஒருமுறை தமிழ் தேசியத்தின் பெயரால் மக்களை ஏமாற்ற நடக்கும் அரசியல் சதுரங்க ஆட்டம் என்பது புலனாகிறது
கோடி பணத்தை கொள்ளையடிக்கும் தமிழ் கட்சிகள்
கோடி பணத்தை கொள்ளையடிக்கும் தமிழ்கட்சிகள்
கோடி பணத்தை கொள்ளையடிக்கும் தமிழ் கட்சிகள் ,கோடி பணத்தை கொள்ளையடிக்கும் தமிழ் கட்சிகள் விடயம் தற்போது தமிழ் மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .
இலங்கை தமிழ் தேசிய அரசியல் காட்சிகள்
புலம் பெயர் வெளிநாட்டு மக்களிடம் தமிழ் தேசியம் பேசும் இலங்கை தமிழ் தேசிய அரசியல் காட்சிகள் கோடி கணக்கில்
பணத்தை கொள்ளையடித்து வருவதான தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .
அரசியல் கட்சி செலவுக்கு என கூறியவாறு வெளிநாட்டு மக்களிடம் பணத்தை பெற்று கொள்ளும் இந்த தமிழர்
தனி நபர் சுக போக வாழ்க்கை
அரசியல் காட்சிகள் அந்த பணத்தில் தனி நபர் சுக போக வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளது அம்பலமாகியுள்ளது .
மேற்படி விடயம் தற்போது மக்கள் சமூக ஊடகங்கள் வாயிலாக அறிந்த நிலையில் மேற்படி காட்சிகள் துண்டை காணொம் என ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது .
வன்னி மைந்தன் டிக் டாக்கில் மேற்படி விடயம் தோலுரிக்க பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது .
நீதிபதிக்கு மிரட்டல் தமிழ் கட்சிகள் போராட்டம் கொதிக்கும் தமிழர்கள்
நீதிபதிக்கு மிரட்டல் தமிழ் கட்சிகள் போராட்டம் கொதிக்கும் தமிழர்கள்
வன்னி முல்லைத்தீவு நீதிபதிக்கு இலங்கை சட்ட துறை மற்றும் ,அரசியல் கட்சிகளினால் வழங்க பட்ட மிரட்டல் காரணமாக ,அவர் இலங்கையை விட்டு தப்பி சென்றுள்ளார் .
இதனை அடுத்து கொதிக்கும் தமிழர்கள் அவருக்கு ஆதரவாக தமிழ் காட்சிகள் போராட்டம் நடத்த தயாராகி வருகின்றனர்
முல்லைதீவு குறும்தூர் மலை விவகாரத்தில் அதிரடி தீர்ப்பை வழங்கிய நீதிபதி சரவணராஜா ,இலங்கை பாதுகாப்பற்ற நாடு என தெரிவித்தும் ,இலங்கையில் வாழ முடியாது என கருதி அங்கிருந்து தப்பித்து வெளிநாடு சென்றார் .
இதனால் இந்த முல்லைத்தீவு நீதிபதிக்கு விடுக்க பட்ட மிரட்டல் சம்பவம் இலங்கை அரசியலில் புயலை கிளப்பியுள்ளது .
இலங்கை தமிழ் மக்களுக்கு ஆபத்தான நாடாக மாற்றம் பெற்றுள்ளதும் ,தமிழர்கள் அங்கு சிங்களவர்களினால் அடக்கி ஒடுக்க பட்டு நசுக்க பட்டு வருகின்றனர் என்கின்ற விடயத்தை இவை பறை சாற்றியுள்ளது .
முல்லைத்தீவு நீதிபதிக்கு விடுக்க பட்ட அச்சுறுத்தல் ,மிரட்டல் சம்பவங்கள் ஐக்கிய நாடுகள் சபையில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்க படுகிறது .
இவ்வாறு நாட்டை விட்டு தப்பி சென்ற நீதிபதி சனல் போ தொலைக்காட்சி வாயிலாக உலக நாடுகளை அலறவிடுவார் என எதிர் பார்க்க படுகிறது .
தமிழீழ விடுதலை புலிகள் ,இலங்கையில் முற்றாக அழிக்க பட்ட பின்னர் ,ராஜபாக்ஷா குடும்பத்தால் உருவாக்க பட்ட நிழல் படைகள் ஊடக ,படுகொலைகள் கடத்தல்கள்,காணாமல் போதைல் என்பன இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
நீதிபதிக்கு மிரட்டல் தமிழ் கட்சிகள் போராட்டம் கொதிக்கும் தமிழர்கள்
அந்த வகையில் இலங்கை அரசியல் சாசனத்தை பாதுகாத்து நீதியை நிலைநாட்டும் தமிழ் நீதிபதிகளுக்கு ,இலங்கையில் பாதுகாப்பு இல்லை .
என்பதை இந்த முல்லைத்தீவு நீதிபாதிக்கு நடந்த செயல் எடுத்து காண்பிக்கிறது .
வித்தியா படுகொலை வழக்கில் நீதிபதி இளஞ்செழியன் மீது துப்பாக்கி சூடு நடத்த பட்ட ,படுகொலை சம்பவமும் ,அரசியல் படுகொலையின் நீட்சியாகவே பார்க்க முடிகிறது .
சமாதான தேவன் என தன்னை உலகிற்கும் ,தமிழருக்கும் காண்பித்த ரணில் விக்கிரமசிங்கா ஜெ ஆர் ஜேவர்தனவின் மருமகன் தான் என்பதை காண்பித்துள்ளார் .
தமிழர்கள் மீது மேற்கொள்ள படும் அடக்கியாளும் அதிகார வன்ம வெறிகள் எடுத்து காட்டுகின்றன .
தமிழர் வாக்குகளை அபகரிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போட்ட நாடகம் தற்போது அம்பல பட்டு உள்ளதை அவரது ஆளும் ஆட்சி அதிகார முறைகேடுகள் கட்டியம் இட்டுள்ளன .
- வன்னி மைந்தன் –
- வீடியோ
- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்by நிருபர் காவலன்
- புத்தாண்டில் இருவர் படுகொலைby நிருபர் காவலன்
- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றனby நிருபர் காவலன்
- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலிby நிருபர் காவலன்
- கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம் நாமல்by நிருபர் காவலன்
- 200க்கும் மேற்பட்ட ஈரானிய கடற்படை வீரர்கள் இலங்கையிலிருந்து புறப்பட்டனர்by நிருபர் காவலன்
- யாழில் சடலம் மீட்புby நிருபர் காவலன்
- இன்று வரையறுக்கப்பட்ட பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள்by நிருபர் காவலன்
- புலிகள் ஆயுதக் கிடங்கில் வீழ்ந்த அனுராby நிருபர் காவலன்
- பண்டிகைக் காலத்தில் சாலை விபத்து மரணங்கள்by நிருபர் காவலன்





















