33 கோடி டாலர் மாதம் உல்லாசப் பயணத்தில் அள்ளிய இலங்கை
33 கோடி டாலர் மாதம் உல்லாசப் பயணத்தில் அள்ளிய இலங்கை வருமானம் மிரள வைத்துள்ளது .
இலங்கை வரும் உல்லாச பயணி
வழமைக்கு மாறாக இலங்கை வரும் உல்லாச பயணிகளை கவரும் விதமாக இலங்கை பல்வேறு பட்ட நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது .
அதன் ஊடாக ஆளும் அனுரா அரசு ஒரு வருடத்தில் 4000 கோடி அமெரிக்கா டொலரை வருமானமாக பெற்றுளளது .
அவ்விதம் ஒரு மதம் ஒன்றுக்கு 33 கோடி அமெரிக்கா டொலர்களை பெற்றுள்ளது .
அனுரா அரசின் அதிக வளர்ச்சி
இது அனுரா அரசின் அதிக வளர்ச்சியை காண்பிக்கிறது .
ஆனால் அரசு செலவீனம் அதிகரித்துள்ளதாக தெரிவித்து பெற்று கொண்ட வருமானத்தை ஆட்டை போட்டுள்ளது இதன் ஊடக அம்பல பட்டுள்ளது .
இவரும் ஊழல் பெருச்சாளி தான் என்பதற்கு ஆளும் அனுரா அரசுகள் விட்ட உருட்டு முதன்மையன் ஒன்றாக காணப்படுகின்றமை குறிப்பிட தக்கது .
- எகிப்து துறைமுகம் மீது ட்ரோன் தாக்குதல் கப்பல் சேதமா

- குவைத்தில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது தாக்குதல்

- வீடுகளுக்குள் நுழைந்த புலி கண்டியில் பதட்டம்

- எல் நினோ அச்சுறுத்தல் ஆபத்தில் சிக்கிய இலங்கை

- ஸ்பெயினுக்குள் நுழைந்த ஆயிரகணக்கான அகதிகள் 9பேர் பலி

- பாகிஸ்தான் நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 32 பேர் பலி

- இளம் தலைமுறையினரால் மட்டுமே தேசம் முன்னேற முடியும் பிரதமர்

- குளவி தாக்குதலில் ஒருவர் பலி ஐவர் காயம்

- இன்று பல பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை

- சாலை அபிவிருத்தி அதிகாரசபையின் (RDA) மோசடி








