Tag: அர்ச்சுனா
அர்ச்சுனா மீது அவதூறு வழக்குத் தாக்கல்
அர்ச்சுனா மீது அவதூறு வழக்குத் தாக்கல்
அர்ச்சுனா மீது அவதூறு வழக்குத் தாக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக அவதூறு வழக்கொன்றை யாழ்.மாவட்ட நீதிமன்றில் புதன்கிழமை (18) தாக்கல் செய்த யாழ்.போதனா
வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி, 100 மில்லியன் ரூபாய் நட்டஈடு கோரியுள்ளார்.
குறித்த வழக்கு தொடர்பான கட்டாணை வழங்குவது தொடர்பாக யாழ்.மாவட்ட நீதிமன்றத்தில் மேலதிக மாவட்ட நீதிபதி அ.அ.ஆனந்தராஜா முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தது.
இதன் போது வழக்காளி சார்பில் சட்டத்தரணி த.தினேசன் அனுசரனையுடன், சட்டத்தரணி கலாநிதி கு.குருபரன் ஏற்பாடாகியிருந்தது.
வழக்காளியான வைத்திய நிபுணர் சத்தியமூர்த்தி தடுப்புக் காவலில் இருந்த போது அங்கு அவருக்கு நிகழ்ந்த விடயங்கள் தொடர்பில் அவருக்கு ஆவதூறாக எதிராளி வைத்தியர் இராமநாதன் அசர்ச்சுனாவினால் சொல்லப்பட்ட
விடயங்கள் மற்றும் 09.12.2024 அன்று இராமநாதன் அர்ச்சுனா வைத்தியசாலைக்குள் நுழைந்து வைத்தியநிபுணர் சத்தியமூர்த்தியுடன் சில வார்த்தை பிரயோகங்களை மேற்கொண்டு, அவருடன் பிணக்கிற்கு உட்பட்ட
விடயங்கள் தொடர்பிலும், அன்றைய தினத்தில் இராமநாதன் அர்ச்சுனா தன்னுடைய முகப்புத்தகத்தில் வெளியிட்ட காணொளி ஊடாக அவதூறு பரப்பப்பட்டதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
ஏதிராளியான இராமநாதன் அர்ச்சுனா, வைத்திய நிபுணர் சத்தியமூர்த்திக்கு எதிராக, அவருடைய மாண்பு மற்றும் கீர்த்திக்கு பங்கம் விளைவிக்கும் கருத்துக்களை தொடர்ந்து தெரிவிப்பதாகவும் மன்றில் தெரிவிக்கப்பட்டது.
அவரால் கூறப்படும் கருத்துக்களில் எந்தவிதமான உண்மையும் இல்லை என்பதோடு அடிப்படை அறமற்ற நபர் ஒருவருடைய கருத்தாகும் என்று வழக்காளி சத்தியமூர்த்தி தனது சத்தியக்கூற்றிலே தெரிவித்திருந்தமை
தொடர்பில் சட்டத்தையும், நீதிமன்றங்களால் வழங்கப்பட்ட தீர்ப்புகளையும் சுட்டிக்காட்டி நீண்ட சமர்ப்பணம் வழக்காளி தரப்பில் மன்றில் முன்வைக்கப்பட்டது.
மேலும் வழக்காளியானவர் தனது சத்தியக் கூற்றிலேயே தனது நோக்கம் எதிராளியான இராமநாதன் அர்ச்சுனா பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையிலே, குடிமகன் என்ற வகையிலே அல்லது பொது நிறுவனங்களை
பொறுப்புக்கூற வைக்க வேண்டும் என்ற நியாயமாக செயல்படும் இடத்து, அவற்றுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்படவில்லை என்றும் பொய்யான வகையிலும், அவதூறான
வகையிலும் அவரால் முன்வைக்கப்படும் கருத்துக்கள் தொடர்பாக கட்டளை ஆக்கப்பட வேண்டும் என கோரப்பட்டிருந்தது.
குறித்த விடயங்களை செவிமடுத்த நீதிபதி வழக்காளியால் கோரப்பட்டவாறு, அவருக்கு எதிராக அவதூறான கருத்துக்கள் எதையும் தெரிவிக்க கூடாது என
எதிராளி இராமநாதன் அர்ச்சுனாவிற்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது ஒரு முகமாக வழக்காளி தரப்பை மட்டும் கேட்டு வழங்கப்படும் கட்டாணை என்பதால், இது தொடர்பான அறிவித்தல் எதிராளிக்கு வழங்கப்பட்டுள்ளது.
கட்டாணை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை வலிதாக இருக்கும். அன்றைய தினம் அதனை நீடிப்பதா இல்லையா? என்பது தொடர்பான தீர்மானத்தை நீதிபதி எடுப்பார்.
இது தொடர்பில் எதிராளி இராமநாதன் அர்ச்சுனாவிற்கு கட்டளையின் பிரதியையும், அறிவித்தலையும் வழங்குமாறு மன்று கட்டளையிட்டுள்ளது.
வன்னி மைந்தன் அர்ச்சுனாவுடன் மோதலா |உண்மையில் நடந்தது என்ன |
வன்னி மைந்தன் அர்ச்சுனாவுடன் மோதலா |உண்மையில் நடந்தது என்ன |
வன்னி மைந்தன் அர்ச்சுனாவுடன் மோதலா |உண்மையில் நடந்தது என்ன |
அர்ச்சுனா தமிழர்களுடன் ஏன் பிற மொழி பேச வேண்டும்|காரணம் என்ன
அர்ச்சுனா தமிழர்களுடன் ஏன் பிற மொழி பேச வேண்டும்|காரணம் என்ன
அர்ச்சுனா தமிழர்களுடன் ஏன் பிற மொழி பேச வேண்டும்|காரணம் என்ன மக்கள் எழுப்பும் கேள்விகள் .
அர்ச்சுனாவை காட்டி கொடுத்த நபர் |உடைக்க பட்ட மர்மங்கள்
அர்ச்சுனாவை காட்டி கொடுத்த நபர் |உடைக்க பட்ட மர்மங்கள்
அர்ச்சுனாவை காட்டி கொடுத்த நபர் |உடைக்க பட்ட மர்மங்கள் காணொளியில் முழுவதும் பார்க்க
அர்ச்சுனா கொடுத்த நபர் |உடைக்க பட்ட மர்மங்கள்
அர்ச்சுனா கொடுத்த நபர் |உடைக்க பட்ட மர்மங்கள்
அர்ச்சுனா கொடுத்த நபர் |உடைக்க பட்ட மர்மங்கள் ,கூட இருந்து பயணிக்கும் அன்பர் கூறிய திடுக்கிடும் தகவல்கள் .
மக்களே தவற விடாதீர்கள் கேளுங்கள் ,முடிவு உங்கள் கையில் ,நீதிபதிகள் நீங்களே .
நிவாரண பொதியில் ஊழல் புரிந்த அர்ச்சுனா
நிவாரண பொதியில் ஊழல் புரிந்த அர்ச்சுனா
நிவாரண பொதியில் ஊழல் புரிந்த அர்ச்சுனா என அவரது களத்தில் பணியாற்றும் திலீப் என்கின்ற அன்பர் தெரிவித்துள்ளார் .
வெள்ள நிவாரணம் என கூறப்பட்டு வழங்க பட்ட பொருட்களில் ,ஆயிரம் ரூபா பெறுமதியான பொதி வழங்க பட்டுள்ளது .
அவ்விதமன் 150 பொதிகள் 150,000 ரூபாவுக்கு வழங்க பட்டுள்ளது எனவும் அது தனது சொந்த பணம் என அவர் தெரிவித்துள்ளார் .
அதனால் இப்பொழுது அதே கால பகுதியில் அர்ச்சுனாவினால் மக்களிடம் சேகரிக்க பட்ட 13 லட்சம் ரூபாய்கள் எங்கே என்ற கேள்வி எழுப்ப பட்டுள்ளது .
அப்படி என்றால் அந்த நிதியை அருச்சுனா என்ன செய்தார் என்ற கேள்வி எழுப்ப பட்டுள்ளது .
அப்படி அந்த நபர் கூற்று படி அதனை அர்ச்சுனா ஊழல் செய்து விட்டாரா என்பதே கேள்வியாக உள்ளது .
இதற்கு அர்ச்சுனா பதில் என்ன என்பதே மக்கள் கேள்வியாக உள்ளது .
மக்கள் அவலத்தில் அந்த மக்களுக்கு உதவி என்ற போர்வையில் கொள்ளையர்கள் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனரா என்ற சந்தேகத்தை இது அதி தீவிர படுத்தியுள்ளது .
வெள்ள உதவி பணம் கொள்ளை அர்ச்சுனா ஏமாற்று
வெள்ள உதவி பணம் கொள்ளை அர்ச்சுனா ஏமாற்று
வெள்ள உதவி பணம் கொள்ளை அர்ச்சுனா ஏமாற்று நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது அம்பலமாகியுள்ளது .
வெள்ளத்தினால் பாதிக்க பட்ட மக்களுக்கு உதவி வழங்குவதாக தெரிவித்து 13 லட்சம் ரூபாய்கள் பெற பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்து இருந்தார் .
ஆனால் மக்களுக்கு ஷாப்பிங் பையில் உணவு வழங்கி விட்டு அதற்கு 13 லட்சம் செலவு செய்ததாக கணக்கு அறிக்கை காண்பிக்க பட்டுள்ளது .
அந்த பொதிகளை பெற்று கொண்ட மக்கள் பேசிய தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
உதவிகள் வழங்கிய மக்களுக்கு அந்த பைக்குள் வழங்கிய பொருள் என்ன ..?அதன் விலை என்ன ..? என்பதை அர்ச்சுனா விடம் மக்களே கேளுங்கள் .
ஒரு பைக்குள் வழங்க பட்ட உணவு பொதியின் விலை என்ன என்பதையும் மக்கள் கவனித்து கொள்ளுங்கள்.
25 உணவு பொதியை வழங்கி விட்டு ,13 லட்சம் ரூபாய்க்கு கணக்கு காண்பிக்க பட்டுள்ளது .
இதில் இருந்து பணம் எவ்வாறு கொள்ளை ,அல்லது மக்கள் எவ்வாறு ஏமாற்ற படுகிறார்கள் என மக்களே புரிந்து கொள்ளுங்கள் .
வெளிநாடுகளில் மக்கள் குளிருக்குள் நடுங்கிய வண்ணம் ,மிக கடினமாக வேலை செய்து அனுப்பும் பணத்தில் ஆடம்பர கொட்டலில் ,அர்ச்சுனா சுக போக வாழ்க்கை வாழ்ந்து வருவத்துகின்றனர்.
இந்த வெள்ள நிவாரண உதவியில் மோசடிகள் இடம்பெற்றுள்ளதையே இந்த பொதியின் அளவீடுகள் காட்டுகின்றன என மக்கள் பேசி கொள்கின்றனர் .
படத்தை பார்த்து மக்களே முடிவை எடுத்து கொள்ளுங்கள் .இப்பபோ யார் நல்லவன் யார் கெட்டவன் ,யார் மக்களுக்கானவன் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் .
சொல்வது நாம் தீர்மானிப்பது நீங்கள்


- மக்களினால் தூக்கி வீசப்பட்ட அர்ச்சுனா இராமநாதன்

- பாராளுமன்றில் சண்டை அர்ச்சனா வசூல்மன்னன்

- சுத்தியலால் மாணவர்களை தாக்கிய கொடூரன்

- சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்

- பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்

- தங்கத்தை சிறுநீரை குடிக்கவும் அர்ச்சுனா சர்ச்சை பேச்சு

- வன்னி மைந்தன் துரோகியா |கொதித்த மக்கள் |சிக்கலில் அர்ச்சுனா

- பெண் வெளியிட்ட பரபரப்பு தகவல் அர்ச்சுனா கேள்

- பழி வாங்குவது யார்|நடந்தது இதுதான் |தெளிவு படுத்திய வன்னி மைந்தன்

- வன்னி மைந்தன் துரோகியா |கொதித்த மக்கள் |சிக்கலில் அர்ச்சுனா

அர்ச்சுனாவை கொண்டாடும் மக்கள் | ஏன் தெரியுமா |விடயம் உள்ளே |Dr archchuna News |vanni mainthan news
அர்ச்சுனாவை கொண்டாடும் மக்கள் | ஏன் தெரியுமா |விடயம் உள்ளே |Dr archchuna News |vanni mainthan news
அர்ச்சுனாவை கொண்டாடும் மக்கள் | ஏன் தெரியுமா |விடயம் உள்ளே |Dr archchuna News |vanni mainthan news
அர்ச்சுனா செய்வது சரியா ..?|எதிர்காலம் எப்படி இருக்க போகிறது |திட்டும் மக்கள்
அர்ச்சுனா செய்வது சரியா ..?|எதிர்காலம் எப்படி இருக்க போகிறது |திட்டும் மக்கள்
அர்ச்சுனா செய்வது சரியா ..?|எதிர்காலம் எப்படி இருக்க போகிறது |திட்டும் மக்கள் காணொளியில் முழுமையான விபரம் உள்ளது பார்க்க மக்களே
வன்னி மைந்தன் கோடி சுருட்டினார் |அடித்து விட்டார் அர்ச்சுனா
சிக்கிய அர்ச்சுனா |உடையும் மர்மங்கள் |பதில் இன்றி ஓடும் அர்ச்சுனா
சிக்கிய அர்ச்சுனா |உடையும் மர்மங்கள் |பதில் இன்றி ஓடும் அர்ச்சுனா
சிக்கிய அர்ச்சுனா |உடையும் மர்மங்கள் |பதில் இன்றி ஓடும் அர்ச்சுனா
சிக்கிய அர்ச்சுனா |உடையும் மர்மங்கள் |பதில் இன்றி ஓடும் அர்ச்சுனா
சிக்கிய அர்ச்சுனா |உடையும் மர்மங்கள் |பதில் இன்றி ஓடும் அர்ச்சுனா
சிக்கிய அர்ச்சுனா |உடையும் மர்மங்கள் |பதில் இன்றி ஓடும் அர்ச்சுனா
அர்ச்சுனாவை தேடும் மக்கள் |ஊசி போட துரத்தும் எதிரிகள்
அர்ச்சுனாவை தேடும் மக்கள் |ஊசி போட துரத்தும் எதிரிகள்
அர்ச்சுனாவை தேடும் மக்கள் |ஊசி போட துரத்தும் எதிரிகள்
மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரிய அர்ச்சுனா
மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரிய அர்ச்சுனா
மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரிய அர்ச்சுனா,இலங்கை எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்த விடயமே இப்பொழுது சர்ச்சையாக வெடித்துள்ளது .
அது தொடர்பான முழுமையான விபரம் காணொளியில் உள்ளது பார்க்க .
அர்ச்சுனாவுடன் கலந்துரையாட சபாநாயகர் தீர்மானம்
அர்ச்சுனாவுடன் கலந்துரையாட சபாநாயகர் தீர்மானம்
அர்ச்சுனாவுடன் கலந்துரையாட சபாநாயகர் தீர்மானம் புதிய பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி அர்ச்சுனா இராமநாதனுடன் கலந்துரையாடவுள்ளதாக சபாநாயகர் அசோக ரன்வல தெரிவித்துள்ளார்.
நேற்று (24) பிற்பகல் கண்டிக்கு விஜயம் செய்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சபாநாயகர் இதனை தெரிவித்தார்.
பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வில் எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தில் அர்ச்சுனா இராமநாதன் அமர்ந்து கருத்து வெளியிட்டமையினால் அவர் தொடர்பில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினருடன் கலந்துரையாடி மேலதிக நடவடிக்கை எடுப்பதாக சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்
அர்ச்சுனா நீதிக்கான குரல் | தடை உடைத்து வெல்வாரா
அர்ச்சுனா நீதிக்கான குரல் | தடை உடைத்து வெல்வாரா
அர்ச்சுனா நீதிக்கான குரல் | தடை உடைத்து வெல்வாரா,காணொளியினுள் முழுமையான விபரம் உள்ளது பார்க்க .
அர்ச்சுனாவை கைது செய்ய நடவடிக்கை |பாயும் வழக்குகள்
அர்ச்சுனாவை கைது செய்ய நடவடிக்கை |பாயும் வழக்குகள்
அர்ச்சுனாவை கைது செய்ய நடவடிக்கை |பாயும் வழக்குகள் ,காணொளியில் முழுமையான விபரம் பார்க்க மக்களே
அர்ச்சுனாவுக்கு எதிராக CID-யில் முறைப்பாடு
அர்ச்சுனாவுக்கு எதிராக CID-யில் முறைப்பாடு
அர்ச்சுனாவுக்கு எதிராக CID-யில் முறைப்பாடு புதிய பாராளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட ராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக சிவில் செயற்பாட்டாளர்கள் குழுவொன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றை சமர்ப்பித்துள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினர்களின் சிரேஷ்டத்துவத்திற்கு ஏற்ப ஆசனங்கள் ஒதுக்கப்படாததால், நேற்று (21) பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எந்த ஆசனத்திலும் அமர வாய்ப்பு வழங்கப்பட்டது.
இதன்போது யாழ்.மாவட்ட சுயேட்சை பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா சபையில் எதிர்க்கட்சித் தலைவருக்கு வழங்கப்பட்ட ஆசனத்தில் அமர்ந்தார்.
பாராளுமன்ற ஊழியர் ஒருவர் வந்து எம்.பி.யிடம் இது பாரம்பரியமாக எதிர்க்கட்சித் தலைவருக்கு ஒதுக்கப்பட்ட ஆசனம் என்று தெரிவித்தபோதும் அவர் ஆசனத்தை விட்டு வெளியேற மறுத்துவிட்டார்.
மேலும் சுயேட்சை எம்.பி அங்கு நடந்துகொண்ட விதம் சமூக ஊடகங்களில் கூட பெரிதும் விவாதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு எதிராக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது
அர்ச்சுனா போராடடம் வெடித்தது |மன்னார் மருத்துவமனை சுற்றிவளைப்பு
அர்ச்சுனா போராடடம் வெடித்தது |மன்னார் மருத்துவமனை சுற்றிவளைப்பு
அர்ச்சுனா போராடடம் வெடித்தது |மன்னார் மருத்துவமனை சுற்றிவளைப்பு
ஊடகங்களை மிரட்டும் அர்ச்சுனா
ஊடகங்களை மிரட்டும் அர்ச்சுனா
ஊடகங்களை மிரட்டும் அர்ச்சுனா ,பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகியுள்ள மருத்துவர் அர்ச்சுனா ,முதன் முதலாக பாராளுமன்றம் சென்று வருகை தந்ததன் பின்னர் காணொளி ஒன்றை வெளியிட்டு இருந்தார் .
அந்த காணொளியில் சமூக ஊடகங்கள் சிலதுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார் .
தனது தொடர்பாக செய்திகள் வெளியிட்டால் வழக்கு தொடராக போவதாகவும் தன்னை பற்றி பேசுவதற்கு எவருக்கும் அருகதை இல்லை என தெரிவித்துள்ளார் .
gl தர்சன் எனும் யூடுபர் பல செய்திகளை தாங்கிய காணொளியாக வெளியிட்டவர் .
அவ்வாறான நிலையில் தற்பொழுது ,அர்ச்சுனாவுக்கு ஆதரவாக செயல்பட்ட சமூக ஊடகங்களை மிரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒருவரை ஊடகங்கள் பேசலாம் ,மக்களும் விமரசிக்கலாம் மாறும் தமது கருத்துக்களை தெரிவிக்கலாம் ,இது கூட தெராயாத அர்ச்சுனா எப்படி தமிழருக்கு உதவி செய்யப்போகிறார் என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளார் .
சிறுபிள்ளை தானமாக செயல்படும் அர்ச்சுனாவின் ஆதரவு மக்கள் மத்தியில் குறைந்து செல்கிறது .
எம்பியாச்சு இனி என்ன செய்ய போகின்ரீர்கள் என்ற மமதையில் இவ்வாறு பேசுகிறார் என மக்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர் .
இது நல்லதல்ல ,சிந்தித்து செயல் படுங்கள் அர்ச்சுனா அவர்களே .


































