தமிழ்நாட்டில் போராடும் தமிழ் இளைஞனுக்காக குரல் கொடுத்த நாமல்
Posted in இலங்கை செய்திகள்

தமிழ்நாட்டில் போராடும் தமிழ் இளைஞனுக்காக குரல் கொடுத்த நாமல்

தமிழ்நாட்டில் போராடும் தமிழ் இளைஞனுக்காக குரல் கொடுத்த நாமல்

தமிழ்நாட்டில் போராடும் தமிழ் இளைஞனுக்காக குரல் கொடுத்த நாமல் தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு முன்பாக தம்மை மீண்டும் இலங்கைக்கு அனுப்புமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட

இலங்கையரை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது தமிழகத்தில் தஞ்சமடைந்த ஒருவர், தம்மை மீண்டும் இலங்கைக்கு அனுப்புமாறு கோரி

மண்டியிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காணொளி ஒன்றைத் தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

தமக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும் அல்லது தம்மை மீண்டும் இலங்கைக்குத் திருப்பி அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் குறித்த நபர் வலியுறுத்தியுள்ளார்.

இந்தநிலையில், இலங்கை அரசாங்கம், இந்திய அரசாங்கத்துடன் இணைந்து உடனடியாக குறித்த நபரை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாமல் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், குறித்த நபரை இலங்கைக்கு அழைத்து வருவதற்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்குத் தாம் தயாராகவுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அர்ச்சுனா நீதிக்கான குரல் | தடை உடைத்து வெல்வாரா
Posted in அர்ச்சுனா உளவு செய்திகள்

அர்ச்சுனா நீதிக்கான குரல் | தடை உடைத்து வெல்வாரா

அர்ச்சுனா நீதிக்கான குரல் | தடை உடைத்து வெல்வாரா

அர்ச்சுனா நீதிக்கான குரல் | தடை உடைத்து வெல்வாரா,காணொளியினுள் முழுமையான விபரம் உள்ளது பார்க்க .

video

அர்ச்சுனா வெளியிட்ட குரல் பதிவு
Posted in இலங்கை செய்திகள்

அர்ச்சுனா வெளியிட்ட குரல் பதிவு

அர்ச்சுனா வெளியிட்ட குரல் பதிவு

அர்ச்சுனா வெளியிட்ட குரல் பதிவு . நல்லவன் யார் கெட்டவன் யார் என்பதை மருத்துவர் அர்ச்சுனா மட்டும் அல்ல ,உலக தமிழினமே உள்ளது .

எனவே பல முகமூடிகள் கிழிக்க படவும் ,அவர்களது பின்புலம் யார் என்பதையும் மக்கள் ,முன்பாக களம் இறங்கி இருக்கும் மருத்துவர் அர்ச்சுனா இப்படி ஒரு குரல் பதிவை வெளியிட்டுள்ளார் .

இந்த பதிவிற்கும் வெளியேற்றிற்கும் காரணம் மருத்துவர் அர்ச்சுனா ஆவர் .

எனவே அது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் அவரிடமே பதிலையும் ,விடயங்களையும் கேட்டு தெரிந்து கொள்ள முடியும் .

இவை சமூக ஊடகங்களில் இவ்விதம் விடயம் ஒன்று பரவி வருகிறது .

பத்து வருடம் ஊடகத்தில் உள்ளதாக தெரிவிக்கிறார் .இந்த வீடியோவை போட்டாலும் பரவியில்லை என அந்த நபர் தெரிவிக்கிறார் .

காணொளியில் விடயம் உள்ளது பார்வை இடுக மக்களே .

வீடியோ

https://www.youtube.com/watch?v=13nShYzuuME
ஈழத் தமிழர்களுக்காக அமெரிக்காவில் ஒலித்த குரல்
Posted in இலங்கை செய்திகள்

ஈழத் தமிழர்களுக்காக அமெரிக்காவில் ஒலித்த குரல்

ஈழத் தமிழர்களுக்காக அமெரிக்காவில் ஒலித்த குரல்

ஈழத் தமிழர்களுக்கு சுயநிர்யண உரிமையின் அடிப்படையில் நிரந்தரமான தீர்வு வழங்கப்பட வேண்டும் என அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர் don davis கூறியுள்ளார்.

பிரதிநிதிகள் சபையில் நேற்று உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஈழத் தமிழர்களுக்காக அமெரிக்காவில் ஒலித்த குரல்

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், 2009 ஆம் ஆண்டில் தமிழர் இனப்படுகொலை புரியப்பட்டதாகக் கூறினார்.

அண்மையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுகள் இடம்பெற்றதை அவர் சுட்டிக் காட்டினார்.

தமிழர்களுக்கு வழங்கப்படும் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான தீர்வு இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் அமைதியையும், உறுதிப்பாட்டையும் உறுதி செய்யுமென அவர் தெரிவித்தார்.

வீடியோ