நிவாரண பொதியில் ஊழல் புரிந்த அர்ச்சுனா
Posted in இலங்கை செய்திகள்

நிவாரண பொதியில் ஊழல் புரிந்த அர்ச்சுனா

நிவாரண பொதியில் ஊழல் புரிந்த அர்ச்சுனா

நிவாரண பொதியில் ஊழல் புரிந்த அர்ச்சுனா என அவரது களத்தில் பணியாற்றும் திலீப் என்கின்ற அன்பர் தெரிவித்துள்ளார் .

வெள்ள நிவாரணம் என கூறப்பட்டு வழங்க பட்ட பொருட்களில் ,ஆயிரம் ரூபா பெறுமதியான பொதி வழங்க பட்டுள்ளது .

அவ்விதமன் 150 பொதிகள் 150,000 ரூபாவுக்கு வழங்க பட்டுள்ளது எனவும் அது தனது சொந்த பணம் என அவர் தெரிவித்துள்ளார் .

அதனால் இப்பொழுது அதே கால பகுதியில் அர்ச்சுனாவினால் மக்களிடம் சேகரிக்க பட்ட 13 லட்சம் ரூபாய்கள் எங்கே என்ற கேள்வி எழுப்ப பட்டுள்ளது .

அப்படி என்றால் அந்த நிதியை அருச்சுனா என்ன செய்தார் என்ற கேள்வி எழுப்ப பட்டுள்ளது .

அப்படி அந்த நபர் கூற்று படி அதனை அர்ச்சுனா ஊழல் செய்து விட்டாரா என்பதே கேள்வியாக உள்ளது .

இதற்கு அர்ச்சுனா பதில் என்ன என்பதே மக்கள் கேள்வியாக உள்ளது .

மக்கள் அவலத்தில் அந்த மக்களுக்கு உதவி என்ற போர்வையில் கொள்ளையர்கள் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனரா என்ற சந்தேகத்தை இது அதி தீவிர படுத்தியுள்ளது .