ஊடகங்களுக்கு பணம் கொடுத்து விளம்பரம் செய்யும் அனுரா அரசு
Posted in இலங்கை செய்திகள்

ஊடகங்களுக்கு பணம் கொடுத்து விளம்பரம் செய்யும் அனுரா அரசு

ஊடகங்களுக்கு பணம் கொடுத்து விளம்பரம் செய்யும் அனுரா அரசு

ஊடகங்களுக்கு பணம் கொடுத்து விளம்பரம் செய்யும் அனுரா அரசு சம்பவங்கள் சர்ச்சையை கிளப்பியுள்ளது .

ஆளும் அனுரா அரசு ஆட்சி

கடந்த ஒருவருடகாலமாக ஆளும் அனுரா அரசு ஆட்சி அரியணையில் அமர்ந்துள்ளது .

அவ்வாறான நிலையில் ஆறாயிரம் கோடி டொலருக்கு மேலாக கடனை வாங்கி குவித்துள்ளது .

3 டிரில்லியனுக்கு மரக்கறி மற்றும் பானங்களை இறக்குமதி செய்துள்ளது .

இவ்விதம் உலக நாடுகளிடம் ஓடி ஓடி கடனை வாங்கி குவித்து வருகிறது .

அவ்வாறான சூழலில் தமது அரசு அதிக வருமானத்தை ஈட்டி வருவதாக இலங்கையின் முக்கிய ஊடகங்கள் வாயிலாக செய்திகளை பரப்பி வருகிறது .

இவை கட்டணம் செலுத்த பட்ட செய்திகளாக பார்க்க முடிகிறது .

ஆக ரிம்மில் ஓடும் அரசு

ஆக ரிம்மில் ஓடும் அரசு மேலும் ஆறு மாத காலத்திற்குள் மிக பெரும் நெருக்கடியை சந்திக்க போவதை மேற்படி விடயங்கள் மக்கள் மத்தியில் எடுத்து காண்பிக்கிறது குறிப்பிட தக்கது .

அனுரா அரசால் மக்களுக்கும் நாட்டுக்கும் விடியல் என வருமணம் வருவாய் அதிகம் என செய்ய படும் இந்த விளம்பர செய்திகள் மூலம் நாடு பாதாளத்தில் போய்க்கொண்டுள்ளதை காட்டுகிறது .

மக்களே விழித்து கொள்ளுங்கள்

19கோடிக்கு இறக்குமதி செய்த அனுரா அரசு
Posted in இலங்கை செய்திகள்

19கோடிக்கு இறக்குமதி செய்த அனுரா அரசு

19கோடிக்கு இறக்குமதி செய்த அனுரா அரசு

19கோடிக்கு இறக்குமதி செய்த அனுரா அரசு சாதனை படைத்துள்ளது .2024 ஆண்டு அனுரா அரசின் ஆட்சி காலத்தில் சுமார் 19 ஆயிரம் கோடி இலங்கை ரூபாய்க்கு ஆளும் அனுரா அரசு வெளிநாட்டு சந்தைகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்துள்ளது .

சந்தை பொருளாதாரத்தை முன்னிலை படுத்தி

சந்தை பொருளாதாரத்தை முன்னிலை படுத்தி நகரும் இலங்கை ஏற்றுமதியை மறந்து இறக்குமதி ஊடாக நாட்டை வழி நடத்தி செல்கிறது .

தற்சார்பு பொருளாதாரத்தை கைவிட்டு உற்பத்தி பொருளாதாரத்தை ஊக்குவிக்க மறந்து வெளிநாட்டு உலக

சந்தையில் பொருட்களை கொள்வனவு செய்து இலங்கை எடுத்து வந்து விற்பனை செய்கிறது .

இலங்கை எவ்வாறு தன்னிறைவு பொருளாதார வளர்ச்சி நிலையை அடையும்

இவ்வாறான நிலையில் இலங்கை எவ்வாறு தன்னிறைவு பொருளாதார வளர்ச்சி நிலையை அடையும் என்பதை மக்களே புரிந்து கொள்ளுங்கள் .

உற்பத்தி பொருளாதாரத்தின் ஊடாகவே தன்னிறைவை அந்த நாடு அடையும் .

அதன் ஊடாகவே அதன் வளர்ச்சியை எட்டி பிடிக்க முடியும் .

ஆனால் அதனை மறந்து 19 ஆயிரம் கோடி இலங்கை ரூபாய்க்கு இறக்குமதி செய்து சாதனை படைத்துள்ளது .

இலங்கை அனுரா அரசை என்ன செய்யலாம் மக்களே முடிவெடுத்து கொள்ளுங்கள்

மருத்துவர்களின் வேலைநிறுத்தம் திணறும் அனுரா அரசு
Posted in இலங்கை செய்திகள்

மருத்துவர்களின் வேலைநிறுத்தம் திணறும் அனுரா அரசு

மருத்துவர்களின் வேலைநிறுத்தம் திணறும் அனுரா அரசு

மருத்துவர்களின் வேலைநிறுத்தம் திணறும் அனுரா அரசு ,மருத்துவர்களின் வேலைநிறுத்த அலை சூழ்ந்துள்ளது

இலங்கையின் பொது சுகாதாரத் துறை

இலங்கையின் பொது சுகாதாரத் துறை ஆழ்ந்த அமைதியின்மையின் அறிகுறிகளைக் காட்டுகிறது, இரண்டு முக்கிய மருத்துவர்கள் சங்கங்கள்

அரசாங்கத்தின் தொடர்ச்சியான செயலற்ற தன்மை விரைவில் நாடு தழுவிய போராட்டங்கள் அல்லது

வேலைநிறுத்தங்களுக்கு வழிவகுக்கும் என்று எச்சரித்துள்ளன.

மருத்துவ நிபுணர்கள் சங்கம் (AMS) மற்றும் அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) இரண்டும் பல ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்ட, மீறப்பட்ட

வாக்குறுதிகள் மற்றும் சுகாதார அமைப்பில் மோசமடைந்து வரும் நிலைமைகள் குறித்து அதிகரித்து வரும் விரக்தியை வெளிப்படுத்தியுள்ளன.

நியாயமற்ற சேவை வேலைவாய்ப்புகள், ஊதிய ஏற்றத்தாழ்வுகள் மற்றும் தொழில்முறை பயிற்சிக்கான போதுமான வசதிகள் உள்ளிட்ட “பல

தசாப்தங்களாக தீர்க்கப்படாத அநீதிகளை” மருத்துவ நிபுணர்கள் தாங்கி வருவதாக AMS தெரிவித்துள்ளது. போக்குவரத்து கொடுப்பனவுகளை திருத்துதல் மற்றும் நியாயமான கூடுதல் நேர ஊதியத்தை

அறிமுகப்படுத்துதல் போன்ற 2026 பட்ஜெட்டின் போது வழங்கப்பட்ட முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதாக அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

ஒரு வாக்குறுதி கூட நிறைவேறவில்லை

“ஒரு வாக்குறுதி கூட நிறைவேறவில்லை,” என்று AMS கூறியது, வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை மருத்துவர்கள் “இங்கு

பணியாற்றுபவர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படும்போது வெற்று ஒலிக்கிறது” என்று அழைப்பு விடுக்கிறது.

இதற்கிடையில், நாட்டின் இலவச சுகாதார அமைப்பு “முக்கியமான கட்டத்தில்” இருப்பதாகவும், ஊழியர்கள், மருந்துகள் மற்றும் அத்தியாவசிய மருத்துவ

உபகரணங்கள் பற்றாக்குறையால் மருத்துவமனைகள் சிரமப்படுவதாகவும் GMOA எச்சரித்தது.

இந்த கவலைகளை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, சுகாதார அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் கருவூல அதிகாரிகளிடம்

பலமுறை எழுப்பியதாகவும், ஆனால் எந்த அர்த்தமுள்ள நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

அதிகரித்து வரும் பதற்றத்திற்கு மத்தியில், நாடு முழுவதும் மருத்துவர்கள் கூட்டு நடவடிக்கையை பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. விரைவான

தீர்வுகள் காணப்படாவிட்டால், இலங்கை விரைவில் மற்றொரு வேலைநிறுத்த அலையை எதிர்கொள்ளக்கூடும் – இந்த முறை நாட்டின் சுகாதார அமைப்பை உயிர்ப்புடன் வைத்திருக்க போராடும் மருத்துவர்களிடமிருந்து.

இருப்பினும், சுகாதார அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ நாடாளுமன்றத்தில், அரசாங்கம் மருத்துவர்களுடன் எந்தவொரு விவாதத்திற்கும் தயாராகவும் திறந்ததாகவும் இருப்பதாகக் கூறினார்.

அனுரா அரசு வெளிநாட்டு பயணம் மில்லியன் டொலர் செலவு
Posted in இலங்கை செய்திகள்

அனுரா அரசு வெளிநாட்டு பயணம் மில்லியன் டொலர் செலவு

அனுரா அரசு வெளிநாட்டு பயணம் மில்லியன் டொலர் செலவு

அனுரா அரசு வெளிநாட்டு பயணம் மில்லியன் டொலர் செலவு ,அனுரா ஆளும் அரசு வெளிநாட்டு பயணம் மேற்கொண்ட பணம் மிக பெரும் துண்டு விழும் தொகையாக உள்ளதாக தெரிவிக்க படுகிறது .

ஐம்பது மில்லியன் டொலர்கள்

ஐம்பது மில்லியன் டொலர்கள் மேல் ஓராண்டில் வெளி நட்டு பயணம் செய்துள்ளதாக புதிய கசிவுகள் தெரிவிக்கின்றன .

அனுரா அரசு ஆடம்பர வெளிநாட்டு பயணத்திற்கு

அரசின் செலவை குறைத்து நாட்டை வழிநடத்த போவதாக அறிவித்த அனுரா அரசு ஆடம்பர வெளிநாட்டு பயணத்திற்கு

மில்லியன் அமெரிக்கா டொலர்களை செலவு செய்துள்ளது மிக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

கடந்த கால ஆட்சியாளர்கள் புரிந்த அதே ஊழல் பயணமாக இது காணப்படுகிறது .

ஊழலை ஒழிப்பேன் என்ற அனுரா இப்பொழுது குறட்டை விட்டு தூக்கம் கொள்கிறார் என்பதற்கு இதுவே ஒரு உதாரணமாக உள்ளது

57பில்லியன் கடனில் அனுரா அரசு
Posted in இலங்கை செய்திகள்

57பில்லியன் கடனில் அனுரா அரசு

57பில்லியன் கடனில் அனுரா அரசு

57பில்லியன் கடனில் அனுரா அரசு தற்போது சிக்கி தவிக்கிறது .நாட்டை அபிவிருத்திஸ் எய்வோம் என வாய் சடால் விட்ட அனுரா அரசு இப்பொழுது பரிதாபம் நாட்டை விற்கும் நிலைக்கு தள்ள பட்டுள்ளது .

நடப்பாண்டில் நாட்டை வழி நடத்தில் செல்ல முடியா நிலையில் ,கடன் மேலே கணடனை பெற்று வட்டி செலுத்தி வருகிறது .

இது இலங்கையின் இன்றைய ஆபத்தான அரசியல் ஆட்டமாக பார்க்க படுகிறது .

இந்த கடன் ஏன் பெற்றோம் என மக்களுக்கு தெரிவிக்க மறுக்கும் அனுரா அரசு தமது அரசு மக்களுக்கு நல்லாட்சி செய்வதாக பரப்புரை மேற்கொள்கிறது .

இதுவே தனது அரசின் இயலா நிலையை வெளிப்படுத்தி நிற்கிறது என்பதற்கு சான்றாக உள்ளது .

கடனை வாங்கி குவித்து வண்டி ஓட்டும் அனுரா அரசு வாழ்க வாழ்க .செம்புகள் வாழ்க வாழ்க