Category: பிரித்தானிய செய்தி
பிரித்தானிய செய்தி ஜனநாயகத்தை உலகிற்கு பறை சாற்றிய நாடாக பிரிட்டன் உள்ளது .அதிக இலங்கை தமிழர்கள் வசிக்கும் நாடு பிரித்தானியாவில் அதிக தமிழ் செய்திகள் ஊடகங்கள் உள்ளன .
பிரிட்டன் இளவரசர் சாள்ஸுக்கு கொரனோ நோயால் பாதிப்பு,
பிரிட்டன் இளவரசர் சாள்ஸு கொரனோ நோயால் பாதிப்பு
பிரிட்டன் இளவரசர் சாள்ஸுக்கு கொரனோ நோயின் தொற்று
உள்ளது கணடறிய பட்டுள்ளது ,
அவருக்கு நடத்த பட்ட சோதனையில் இவைகண்டு பிடிக்க பட்டுள்ளது
,மேலும் இவர் உடல் நல ஆரோக்கியத்துடன் உள்ளார் என
தெரிவிக்க பட்டுள்ளது
இந்த நோயானது கண்டுபிடிக்க பட்டதை அடுத்து அவர் தனிமை
படுத்தப் படலாம் என எதிர்பார்க்க படுகிறது
சிலவரங்களுக்கு முன்னர் வெளிநாட்டு பயணம் மேற்கொண்ட
இவர் அங்கு கலந்து கொண்டவர்களுக்கு கை கொடுக்க மறுத்து
கும்பிட்டது சுட்டி காட்ட தக்கது

பிரிட்டனில் -வேலைக்கு செல்ல மறுக்கும் -ஊழியர்கள் முடங்கிய பிரபல தொலை பேசி நிறுவனம்,
பிரிட்டனில் -வேலைக்கு செல்ல மறுக்கும் -ஊழியர்கள் முடங்கிய பிரபல தொலை பேசி நிறுவனம்
பிரிட்டனில் கொடி கட்டிபறக்கும் தொலைபேசி நிறுவனங்களில் முதன்மையாக உள்ளது three நெட்வேர்க் அலைவரிசை .
வாடிக்கையாளர்கள் உதவுதல் ,மற்றும் அதன் சந்தை படுத்தல் என்பன மலிவு விலையிலும் தரமான நிலையிலும் கிடைக்க பெறுகிறது
அவ்விதமான திறி தொலைபேசி நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் கொரனோ வைரஸ் தோற்று பீதி காரணமாக பணிக்கு வர மறுத்து வருகின்றனராம் .
இதனால் அந்த தொலைபேசி நிறுவனத்தின் வடிக்கையாளர் சேவைகள் மட்டு படுத்த பட்டுள்ளது என அந்த தொலை பேசி
நிறுவனம் குறும் செய்திகள் ,மற்றும் மின் அஞ்சல் மூலம் குறித்த செய்தியை அனுப்பியுள்ளது ,மேலும் தமது கடைகள் ,தொடர்பு நிலையங்கள் மூட படுவதாகவும் அறிவித்துள்ளது
மேலதிக தொடர்புகளுக்கு அவர்களது ஆப்பை பயன்படுத்தும் படி வேண்டியுள்ளது
இவ்வாறு பல நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் பணிக்கு செல்ல பயந்து வருகின்றனர் ,ஆனால் அந்த நிறுவனங்கள்
ஊழியர்களை கட்டாய படுத்தி பணிக்கு வருமாறு அழைக்கின்றனர் என்ற குற்ற சட்டை ஊழியர்கள் முன் வைக்கின்றனர்
இந்த குற்ற சாட்டு அமைச்சர்கள் ,எம்பிக்கள் ,மற்றும் தகவல் தொடர்பு அமைச்சுக்களுக்கு மக்கள் புகார் அளித்து வருகின்றனர்
கடைகளை ,தொழில் நிறுவனங்களை முடிந்தளவு பூட்டி மக்களுக்கு உதவுமாறு கேட்டு கொள்ள பட்ட பொழுதும் நம்ம தமிழர்கள்
உள்ளிட்டவர்கள் நிறுவனங்கள் திறந்து உள்ளது குறிப்பிட தக்கது


பிரிட்டன் பாராளு மன்றம் 4 வாரங்களுக்கு அடித்து பூட்டு,
பிரிட்டன் பாராளு மன்றம் 4 வாரங்களுக்கு அடித்து பூட்டு
பிரிட்டனில் நிலவி வரும் கொரனோ வைரஸ் எதிரொலியை அடுத்து
பிரித்தானியாவின் பாராளுமன்றம் நான்கு வாரங்களுக்கு அடித்து
பூட்ட படுகிறது .
எம்பிக்கள்,அமைச்சர்கள் அனைத்து வெளிநாட்டு பயணங்கள்
இரத்து செய்ய பட்டுள்ளன .
மேலும் மக்களை சந்திக்கவும் தடை விதிக்க பட்டுள்ளது
மீளவும் இந்த பாரளுமன்றம் 21 April கூடும் என அறிவிக்க
பட்டுள்ளது , வைரசால் பாதிக்க பட்ட மக்கள் ,மற்றும்
நடவடிக்கைகளுக்கு பெரும் தொகை நிதி ஒதுக்க பட்டுள்ளது ,
மேலும் இந்த மக்களை காப்பாற்றும் நோக்கில் NHS இல் இணைந்து
பணியாற்ற சுமார் 170 ஆயிரம் நபர்கள் இணைந்துள்ளனர் .
இவர்கள் தம்மை அர்ப்பணித்து நாட்டு மக்களை காப்பாற்றிட இந்த
சேவையில் பங்காற்ற இணைந்துள்ளனர் ,
பல மருத்துவமனைகள் நோயாளர்கள் திடீர் வரவால் அதிகமாகி
உள்ளதாக செய்திகள் கசிகின்றன
எனினும் அரசு கூறும் இழப்புக்கள் ,சேதங்களை விட இரட்டிப்பு
அதிகம் என நம்ப படுகிறது
Parliament to shut for at least four weeks amid coronavirus crisis,MPs and peers are still due to return
to Parliament on 21 April, but that has been cast into doubt by the speed of the global crisis.

பிரிட்டனில் மூன்று தமிழர்கள் கொரனோ வைரசால் பலி,
பிரிட்டனில் மூன்று தமிழர்கள் கொரனோ வைரசால் பலி
பிரிட்டனில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி மூன்று தமிழர்களும் பலியாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது
,இவ்வாறு இறந்த மூவரும் இலங்கையை சேர்ந்தவர்களாம் .
பிரிட்டனில் இதுவரை 422 பேர் பலியாகியும் எட்டாயிரத்திற்கு மேற்பட்டவர்கள் பாதிக்க பட்டும் உள்ளனர்
என அரசு உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது
எனினும் இந்த அறிவிப்பபை விட சேதங்கள் மற்றும் இழப்புக்கள் அதிகம் என நிபுணர்கள் சிலர் கருத்துரைத்திருந்தனர்
இத்தாலியை போன்று பிரிட்டன் பாதிக்க படலாம் என்ற பீதி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது
மக்கள் இயல்பாக வீதிகளில் நட மாடுவதும் ,தொடரூந்து நிலையமும் ,பேரூந்து நிலையங்களில் கூட்டமாக குவிந்து செல்வது
பெரும் ஆபத்தில் பிரிட்டனை சிக்க வைக்கும் என அடித்து கூற படுகிறது
அரசும் ,மருத்துவ மனையும் மக்களை வீட்டை விட்டு வெளியேறாது இருக்கும் படி பலமுறை கூறி வருகிற பொழுதும் மக்கள் அதனை
செவி மடுப்பதாக தெரியவில்லை என்பதை ரயில்வே நிலையங்களில் மக்கள் பெரும் கூட்டம் காண்பிக்கிறது
இந்தியாவே ரயில் ,பேரூந்து ,விமான பயணங்கள் அனைத்துக்கும் தடை விதித்துள்ளது ,
பிரிட்டன் இதுவரை முற்றாக லக் டவுன் செய்யவில்லை ,
கட்டுக் கடங்காது மக்கள் உயிரிழப்பு அதிகரிக்கும் எனின் வரும் வாரம் அளவில் full video
முழுமையான லக் டவுன் நிலைக்கு பிரிட்டன் செல்ல கூடும் என எதிர்பார்க்க படுகிறது

பிரிட்டனில் அதிக விலையில் பொருட்களை விற்ற தமிழர் கடைகள் உள்ளிட்டவைக்கு பல்லாயிரம் தண்டம்,
பிரிட்டனில் அதிக விலையில் பொருட்களை விற்ற தமிழர் கடைகள் உள்ளிட்டவைக்கு பல்லாயிரம் தண்டம்
பிரிட்டன் ,லண்டன் உள்ளிட்ட பகுதிகளில் வேகமாக பரவி வரும் வைரஸ் பீதியால் மக்கள் அதிக பொருட்களை வாங்கிய வண்ணம் செல்கின்றனர்
இவ்வேளை கட்டுப்பாட்டு விலையை மீறி அதிக விலையில் பொருட்களை விற்பனை புரிந்த தமிழர் கடைகள் உள்ளிட்ட பல
ஆசியா நாட்டவர்கள் கடைகள் உள்ளிட்டவைக்கு பத்தாயிரம் முதல் ஐம்பதாயிரம் வரை தண்டம் அறவிட பட்டுள்ளதாக மக்கள் மத்தியில் பேச படுகிறது
ஈஸ்டாம் ,இல்பேர்ட்,மற்றும் லண்டனின் பல பகுதிகளில் இந்த திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் வசம் இவர்கள் சிக்கியுள்ளனர்
அண்மைய நாட்களில் ஒரு டொயிலட் சிங்கிள் ரோல் ஒன்று 1,69 சத்தத்திற்கு விற்க பட்டது ,இவ்வாறு விற்க பட்ட அந்த கடைகள்
தமிழருடையதாக இருந்தது ,நான்கு ரோல்கள் உள்ள ஒரு பை ஒரு பவுண்டுகளாக விற்பனையாகின
மேற்படி காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிய நிலையயில் ,அதிக விலையில் பொருட்களை விற்ற
கடைகள் தொடர்பாக நுகர்வோர் அதிகார சபைக்கு தெரிவிக்க பட்ட நிலையில் இந்த திடீர் முற்றுகை இடம்பெற்றுள்ளது
தொடர்ந்து பல முறைப் பாடுகள் சென்ற வண்ணம் உள்ளதாகவும் தெரிவிக்க படுகிறது ,பொருட்களை பதுக்கி அதிக விலையில்
விற்பனை செய்யும் நோக்கில் தமிழர் கடைகளும் ஈடுபட்டுள்ளதை நேரடியாக அனுபவிக்க முடிந்தது .
இவ்வாறன கடைகளுக்கு இந்த கொரனோ அவசர கால நிலை முடிவுற்றதும் மக்கள் செல்ல போவதில்லை என பல நூறு மக்கள் பேசிக்கொள்வதை அவதானிக்க முடிந்தது
கண்மூடித் தனமான இவர்கள் தற்கால செயல் பாடுகள், வருங்காலத்தில் இவர்கள் வணிகத்தில் பெரும் வீழ்ச்சியை
ஏற்படுத்த உள்ளதையே அறியாது நம்ம தமிழர்கள் ஈடுபட்டுள்ளமை விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகின்றமை குறிப்பிட தக்கது

பிரிட்டனில் Nando’s,McDonald,Costa 4000 கடைகள் இன்றும் அடித்து பூட்டு ,
பிரிட்டனில் Nando’s,McDonald,Costa 4000 கடைகள் இன்றும் அடித்து பூட்டு
பிரிட்டனில் அதிக புகழ் பெற்ற உணவவங்களான
Nando’s,McDonald,Costa என்பன இன்று இரவு ஏழு மணியுடன் அடித்து
பூட்ட படுகிறது
Nando’s400 கடைகள் ,McDonald,1350 கடைகள் Costa வின் 2000 க்கு
மேற்பட்ட உணவகங்கள் என்பன மூட படுகின்றன
அரசு விடுத்த கொரனோ நோயின் பரவலை தடுக்கும் முகமாக
இந்த அடித்து பூட்டு நிகழ்வுகள் இடம்பெறுகிறது

லண்டனில் கடைக்குள் புகுந்த கார் – படங்கள் உள்ளே
லண்டனில் கடைக்குள் புகுந்த கார் – படங்கள் உள்ளே
இன்று Crystal Palace பகுதியில் உள்ள கடை ஒன்றுக்குள் கார் ஒன்று
புகுந்துள்ளது .
வேகமாக வந்த கார் ஒன்று சாரதியின் கட்டு பாட்டை இழந்து
கடைக்குள் புகுந்துள்ளது
கடை பலத்த சேதமடைந்துள்ளது .
கடையின் கண்ணாடிகள் என்பன உடைந்து கீழே வீழ்ந்துள்ளன
அந்த கடையின் முன் பக்கம் முற்றாக இடிந்து வீழ்ந்துள்ளது
இன்று பிற்பகல் ஐந்து மணியளவில் அவ்வழியால் நாம் சென்ற
போது எமது கமராவுக்குள் சிக்கிய காட்சிகள் இவை
மேற்படி விபத்தால் அவ்வழி சாலை தடை செய்ய பட்டுள்ளது
,போலீசாரும் குவிக்க பட்டுள்ளனர் ,மீட்பு பணிகள் இடம்பெற்ற
வண்ணம் உள்ளது ,





பிரிட்டனில் 233 பேர் பலி – 67,800 பேருக்கு சோதனை
பிரிட்டனில் 233 பேர் பலி – 67,800 பேருக்கு சோதனை
பிரிட்டனில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ்
தாக்குதலில் சிக்கி இதுவரை 233 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும்
67,800 பேருக்கு இந்த் சோதனை இடம்பெற்றுள்ளது
அத்துடன் 5,018 பேர் இந்த நோயால் பாதிக்க பட்டுள்ளனர் ,
தொடர்ந்து நோய் பரவலை தடுக்கும் முகமாக பாடசாலைகள்
,மற்றும் பொது நிகழ்வுகள் என்பன இரத்து செய்ய பட்டுள்ளன .
மேலும் வரும் நாட்களில் மக்கள் நடமாட்டம் முடக்க படலாம் என்ற நிலையும் தொடர்கிறது

கொரனோவின் புதிய அறிகுறி – மக்களுக்கு அவசர எச்சரிக்கை
கொரனோவின் புதிய அறிகுறி – மக்களுக்கு அவசர எச்சரிக்கை
தற்பொழுது உலக நாடுகளை பரவி வரும் டேவிட் என படும்
கொரனோ வைரஸ் தாக்குதலை அடுத்து மக்கள் பெருமளவு
பாதிக்க பட்டுள்ளனர் .
மேலும் பீதியில் மக்கள் உறைந்துள்ளனர் .
குறிப்பாக இந்த நோயின் அறிகுறியாக இதுவரை தும்மல்
,தொண்டை நோவு,காய்ச்சல், உடல் நோவு என்பன குறிப்பிட பட்டு வந்தது
தற்போது புதிதாக சில அறிகுறிகள் கூறப்பட்டுள்ளது அவையாவன
காது நோவு ,சுவையில்லாத தன்மை ,மற்றும் சிரிப்பு இன்றி
இருப்பதும் இதன் அறிகுறி என தெரிவிக்க பட்டுள்ளது
எனவே மக்களே உஷாராக இருங்கள் இதனை அதிகம் பகிருங்கள்
,பிரிட்டன் சுகாதார அமைச்சு இந்த விடயத்தை வெளியிட்டுள்ளது
குறிப்பிட தக்கது

பிரிட்டனில் டொயிலட் டிசு திருடிய நபர்கள் மடக்கி பிடிப்பு
பிரிட்டனில் டொயிலட் டிசு திருடிய நபர்கள் மடக்கி பிடிப்பு
பிரிட்டன் Essex காவல்துறை பிரிவில் மலசலகூட பேப்பரை திருடி
வானில் ஏற்றி சென்ற மூவர் அடங்கிய திருட்டு கும்பலை
காவல்துறையினர் கைது செய்துள்ளனர்
காவல்துறையினருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து
இந்த கைது இடம்பெற்றுள்ளது
பிரிட்டனில் வைரஸ் நோயானது வேகமாக பரவி வரும் நிலையில்
மலசலகூட பேப்பருக்கு பெரும் தட்டு பாடு நிலவி வருகின்றமை
குறிப்பிட தக்கது
மக்கள் தாம் கொள்வனவு செய்வதில் ஏற்பட்ட தட்டு பாடு
காரணமாக இந்த கொள்ளையில் ஈடுபட்டுள்ளது


லண்டனில் கொரனோவால் பாதிக்க பட்ட தமிழ் பெண் – உயிருக்கு போராட்டம்
லண்டனில் கொரனோவால் பாதிக்க பட்ட தமிழ் பெண் – உயிருக்கு போராட்டம்
லண்டனில் பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி இளம் தமிழ் பெண் ஒருவர் பாதிக்க ப்பட்டுளளார் ,
தற்பொழுது மருத்துவமனையில் தனிமை படுத்த பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுளளார் .
சுவாச நோய்க்கு உள்ளான நிலையில் செயற்கை சுவாசம் அளிக்க பட்டு வருகிறது
மேற்படி பெண்ணின் தயார் ஒரு மருத்துவர் எனவும் அவருக்கே
இந்த நோய்பரவியுள்ளது பெரும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது
குறித்த பெண்ணோடு மிக நெருக்கமாக பழகிய ஐம்பது பேர்
உள்ளனர் எனவும் இவர்களுக்கும் இந்த தாக்கி இருக்காம் என அஞ்ச

கொரனோ தாக்குதலில் பிரிட்டனில் 177 பேர் பலி – 3,983 பேர் பாதிப்பு
கொரனோ தாக்குதலில் பிரிட்டனில் 177 பேர் பலி – 3,983 பேர் பாதிப்பு
பிரிட்டனில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில்
சிக்கி இதுவரை 177 பேர்பலி யாகியுள்ளனர் ,மேலும் 3,983 பேர்
பாதிக்க பட்டுள்ளனர் ,62,993 பேருக்கு இந்த நோய்த்தொற்று
சோதனை இடம்பெற்றுள்ளது
மேலும் வரும் நாட்களில் இதன் எண்ணிக்கை அதிகரித்து செல்லும் என எதிர் பார்க்க படுகிறது .
வேகமாக பரவி வரும் இந்த நோயினை கட்டு படுத்த
கடைகள்,பொது நிகழ்வுகள் என்பன முடக்க பட்டுள்ளன ,
இதனை தொடர்ந்து மக்கள் வெளியில் நடமாடும் தடையும் விதிக்க
படாலாமென எதிர்பார்க்க படுகிறது

பிரிட்டனில் வீட்டில் நிண்டாலும் சம்பளம் வழங்க படும் அரசு
பிரிட்டனில் வீட்டில் நிண்டாலும் சம்பளம் வழங்க படும் அரசு
பிரிட்டனில் வேலைத்தளங்களில் ,கடைகள் ,நிறுவனங்கள் என்பன
அடித்து பூட்ட பட்டால்
அங்கு வேலை செய்தவர்கள் ,அவர் தம் குடும்பங்கள் பெரிதும்
பாதிக்க படும் என்பதால் ,
தற்பொழுது அரசு என்பது வீதமான சம்பளத்தை வழங்கிட
முன்வந்துள்ளது
இது மிக பெரும் பாராட்டுக்குரிய செயல் என TUC general secretary
Frances Grady தெரிவித்துள்ளது .
இதனால் ஊழியர்கள் பெரிதும் மகிழ்ச்சியில் உறைந்துள்ளனர்
ஓய்வோடு ,வழங்க படும் சம்பளம் ,குஷிதான் ,

பிரிட்டனில் உணவகங்கள் ,பார்கள் அடித்து பூட்டு –
பிரிட்டனில் உணவகங்கள் ,பார்கள் அடித்து பூட்டு –
இன்று இரவு முதல் பிரிட்டனில் பார்கள் ,மற்றும் உணவகங்கள்
என்பன அடித்து பூட்ட படுகின்றது .
வேகமாக பரவி வரும் வைரஸ் நோயால் இந்த அவல நிலை
ஏற்பட்டுள்ளது nightclubs, theatres, cinemas, gyms
என்பனவற்றை முடிந்தவரை விரைவாக பூட்டுமாறு பிரதமர்
வேண்டுதல் விடுத்த்துள்ளார்
இந்த நிலை ஏற்பட்டால் ,விரைவில் முழு பிரிட்டனும் லக்கடவுன்
ஆகும் நிலை ஏற்படலாம் என எதிர்பார்க்க படுகிறது

பிரிட்டனுக்குள் நுழைந்து பறந்து சென்ற ரசியா போர் விமானங்கள் – அதிர்ச்சியில் லண்டன்
பிரிட்டனுக்குள் நுழைந்து பறந்து சென்ற ரசியா போர் விமானங்கள் – அதிர்ச்சியில் லண்டன்
ரசியாவின் RAF jets விமானங்களை ஆறு பிரிட்டன் ஸ்கொட்லாந்து வான் பார்ப்புக்குள் நுழைந்து பறந்து சென்றுள்ளன ,
இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது
பிரிட்டன் வான் பரப்புக்குள் அது மீறி நுழைந்த மேற்படி விமானங்கள் உளவு தகவலை திரட்டி சென்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது ,.
பிரிட்டனுக்கும் நீர்மூழ்கி கப்பல்கள் ,மற்றும் விமானங்கள் மூலம் ரசியா தொடர்ந்து ஊடுருவி செல்வது வழமையான ஒன்றாக மாறியுள்ளது
தனது கடும் அதி திருப்தியை பிரிட்டன் வெளியிட்டும் அதனை ரசியா செவிமடுப்பதாக தெரியவில்லை ,இவ்வாறு அது மீறி
நுழையும் ரசியாவின் திட்டம் பிரிட்டன் மீது பெரும் தாக்குதல் ஒன்று மூண்டால் அவ்வேளை என்ன செய்ய போகிறது என்பதற்கு
இது ஒரு எடுத்து கட்டு நடவடிக்கையாக உள்ளது என கருத படுகிறது .
வல்லரசு நாடுகளின் உளவு விளையாட்டில் இவை எல்லாம் சாதாரண ஒன்றாக பார்க்க முடியாது என பிரிட்டன் கருதுகிறது

பிரிட்டனில் 35 பேர் கொரனோ வைரசால் பாதிப்பு – 12 பேர் புதிதாக அடையாளம் கண்டுபிடிப்பு
பிரிட்டனில் 35 பேர் கொரனோ வைரசால் பாதிப்பு – 12 பேர் புதிதாக அடையாளம் கண்டுபிடிப்பு
பிரிட்டனில் இதுவரை 35 பேருக்கு கொரனோ வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ளது ,மேலும் புதிதாக 12 பேர் அடையாளம் கண்டு பிடிக்க பட்ட நிலையில் இதன் தொகை 35 ஆக உயர்வடைந்துள்ளது .
பிரபல பலசரக்கு கடைகளில் மக்கள் பொருட்களை வாங்கி பதுக்கும் நகர்வில் ஈடுபட்டுள்ளனர் .
இதனால் பிரபல சூப்பர் மார்க்கட்டுக்களில் மக்கள் கூட்டம் அலைமோதுவதை அண்மைய நாட்களில் அவதானிக்க முடிந்தது
மக்கள் வீடுகளுக்குள் முடக்க பட்டால் என்ன செய்வது என்ற நிலையில் மக்கள் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்து சேமிக்கும் நகர்வில் ஈடுபட்டுள்ளனர்
இவ்வாறு சில தமிழர்கள் புரிந்துள்ளதையும் காணமுடிகிறது

பிரிட்டனில் 8 மாத குழந்தைக்கு கொரனோ வைரஸ்
பிரிட்டனில் 8 மாத குழந்தைக்கு கொரனோ வைரஸ்
பிரிட்டனில் எட்டு மாத ஆண் குழந்தை ஒன்றுக்கு கொரனோ வைரஸ் தாக்கியுள்ளது
கண்டு பிடிக்க பட்டுள்ளது .
இந்த வைரஸ் தாக்குதல் காரணமாக அந்த சிசு தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்க பட்டுள்ளது ,
தனது குடும்ப நல மருத்துவரிடம் சோதனைக்கு சென்றபொழுதே இந்த வைரஸ் தொற்றுக்கு சிசு உள்ளாகியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது
Brighton பகுதியில் இரு GP மேற்கொண்ட சோதனையின் பொழுதே மேற்படி நோய் தாக்கம் உள்ளது உறுதி படுத்த பட்டுள்ளது .
குறித்த சிசுவின் பெற்றோர்கள் கண்ணீரில் நினைத்து கதறி அழுத கட்சி நெஞ்சு பதற வைத்துள்ளதாக தெரிவிக்க பட்டுளள்து

பிரிட்டனில் no tax or MOT இல்லாது வான் ஒட்டி சென்ற நபர் -14 பேர் மீட்பு
பிரிட்டனில் no tax or MOT இல்லாது வான் ஒட்டி சென்ற நபர் -14 பேர் மீட்பு
பிரிட்டன் எம் ஆறு வேக சாலையில் நபர் ஒருவர் வான் ஒன்றை ஒட்டி சென்றுள்ளார்
இவரை தூரத்தி சென்ற போலீசார் அந்த வானை நிறுத்தி சோதனை செய்த பொழுது ,இரு ஆசனங்களை கொண்ட
அந்த வானுக்குள் இரு பிறந்த குழந்தை உள்ளிட்ட 14 பேர், அதிகம் சிறுவர்கள் இருந்துள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது .
குறித்த வானுக்கு no tax or MOT இல்லாது செலுத்தி சென்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
இப்படியும் சாரதிகள் இந்த நாட்டில் இருக்கத்தான் செய்கின்றனர்

லண்டனில் வீதியில் ஏற்பட்ட – திடீர் குழிக்குள் வீழ்ந்த கார் photo
லண்டன் Essex பகுதியில் உள்ள வீதியில் திடீரென ஏற்பட்ட
பாரிய குழிக்குள் கார் ஒன்று வீழ்ந்துள்ளது .
வீழ்ந்த கார் மீட்பு குழுவினரால் மீட்க பட்டுள்ளது ,தற்போது
பிரிட்டனை மையம் கொண்டு வீசி வரும் புயல் காரணமாக இந்த குழி ஏற்பட்டுள்ளது
இந்த புயல் காரணமாக தென்கிழக்கு லண்டன் பிரிட்டன்
பகுதியில் பாரிய இழப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிட தக்கது



பிரிட்டனில் கொரனோ வைரஸ் தாக்குதலில் 8 பேர் பாதிப்பு
பிரிட்டனில் கொரனோ வைரஸ் தாக்குதலில் 8 பேர் பாதிப்பு
பிரிட்டனில் சீனாவை தாயகமாக கொண்டு பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி இதுவரையில் எட்டு பேர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் .
மேலும் பல டசின் பேர் இந்த நோய் அறிகுறிக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது
இதுவரை 900 க்கு மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர் .
இதன் எணிக்கை இறப்பு வீதம் பல லட்சங்களை எட்டும் என்கின்ற செய்தியும் பரவி வருகிறது







