லண்டனில் கடைக்குள் நுளைந்த திருடர்களை துரத்திய தமிழன்
Posted in இலங்கை செய்திகள்

லண்டனில் கடைக்குள் நுளைந்த திருடர்களை துரத்திய தமிழன்

லண்டனில் கடைக்குள் நுளைந்த திருடர்களை துரத்திய தமிழன்

லண்டன் பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி கடை ஒன்றுக்குள்
கத்தி முனையில் திருட நுழைந்த திருடனை ,அங்கு பணியில் இருந்த தமிழர் ,
கொட்டனை கொண்டு அவர்களை துரத்திய சம்பவம், வைரலாக பரவிய வண்ணம் உள்ளது .

திருட்டு ,துரத்தல் காட்சிகள் கீழ் உள்ள காணொளியில் பார்க்க

லண்டன் பகுதியில் கத்தி ,துப்பாக்கி முனைகளில் இவ்வாறு இடம்பெறும் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகிறது .

லண்டனில் கடைக்குள் நுளைந்த திருடர்களை துரத்திய தமிழன்

தனிமையில் கடைகளில் பணிபுரியும் நேரத்தை கண்காணிக்கும் திருடர்கள் ,
அந்த நேரத்தை கணக்கிட்டு ,உள்நுழைந்து பணம் ,பொருள் என்பனவற்றை திருடி சென்று தப்பி விடுகின்றனர் .

ஆனால் இ ங்கே முதன் முதலாக இவ்வாறு தமிழர் ஒருவர் புரிந்த செயல் தற்போது வியப்பையும் பர பரப்பையும் ஏற்படுத்தியுள்ளது .

ஆபத்தான கத்திமுனை திருடர்களை ,புலி தமிழம் மிரட்டியா செயல் பாராட்ட பெறுகிறது .

No posts found.
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி வினோத வீடுப்பு

லண்டனில் கடைக்குள் புகுந்த கார் – படங்கள் உள்ளே

லண்டனில் கடைக்குள் புகுந்த கார் – படங்கள் உள்ளே

இன்று Crystal Palace பகுதியில் உள்ள கடை ஒன்றுக்குள் கார் ஒன்று

புகுந்துள்ளது .


வேகமாக வந்த கார்
ஒன்று சாரதியின் கட்டு பாட்டை இழந்து

கடைக்குள் புகுந்துள்ளது

கடை பலத்த சேதமடைந்துள்ளது .

கடையின் கண்ணாடிகள் என்பன உடைந்து கீழே வீழ்ந்துள்ளன

அந்த கடையின் முன் பக்கம் முற்றாக இடிந்து வீழ்ந்துள்ளது

இன்று பிற்பகல் ஐந்து மணியளவில் அவ்வழியால் நாம் சென்ற

போது எமது கமராவுக்குள் சிக்கிய காட்சிகள் இவை

மேற்படி விபத்தால் அவ்வழி சாலை தடை செய்ய பட்டுள்ளது

,போலீசாரும் குவிக்க பட்டுள்ளனர் ,மீட்பு பணிகள் இடம்பெற்ற

வண்ணம் உள்ளது ,

லண்டனில் கடைக்குள்
லண்டனில் கடைக்குள்