Category: பிரித்தானிய செய்தி
பிரித்தானிய செய்தி ஜனநாயகத்தை உலகிற்கு பறை சாற்றிய நாடாக பிரிட்டன் உள்ளது .அதிக இலங்கை தமிழர்கள் வசிக்கும் நாடு பிரித்தானியாவில் அதிக தமிழ் செய்திகள் ஊடகங்கள் உள்ளன .
நாறிய சாப்பாட்டை அகதிகளுக்கு வழங்கிய கொடூரம் – லண்டனில் நடந்த பயங்கரம்
நாறிய சாப்பாட்டை அகதிகளுக்கு வழங்கிய கொடூரம் – லண்டனில் நடந்த பயங்கரம்
பிரிட்டனில் அகதிகள் தங்க வைக்க பட்டுள்ள ,அகதிகள் கொட்டலில்
பணிபுரிந்த ஊழியர் ஒருவர் அங்குள்ள அகதிகளுக்கு சாப்பாடு வழங்கியுள்ளார் ,
அதில் நாறிப்போன,பழுதடைந்த , அடையாளம் காணமுடியாத சாப்பாடுகள் வழங்க பட்டுள்ளன
இவர்கள் வழங்குவதை தட்டி கழிக்க முடியாது அகதிகளும் வாங்கி உண்டு
வருகின்றனர் ,ஆனால் இங்கே வழங்க பட்டுள்ள இந்த சாப்பாடு என்ன என்றே தெரியாது மர்மமாக உள்ளது
மேற்படி சம்பவம் முக்கிய ஊடகங்களில்வெளியான நிலையில் இது தொடர்பான
விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன ,இது இனவெறியுடன் செயல்
படுத்த பட்ட ஒன்றா என்றா நிலையில் மக்கள் பாரவைகள் திரும்பியுள்ளன
31 வாரத்தில் பிள்ளை வெட்டி எடுப்பு – தாய் கொரனோவால் மரணம்
31 வாரத்தில் பிள்ளை வெட்டி எடுப்பு – தாய் கொரனோவால் மரணம்
பிரிட்டன் புறநகர் பகுதியான நோர்த்தம்பன் பகுதியில் மருத்துவ மனையில்
தாதியாக பணிபுரிந்து வந்த இருபத்தி ஒன்பது வயதுடைய தாய் ஒருவர்
கர்ப்பம் தரித்தார் ,இவ்வேளை இவருக்கு கொரனோ நோயானது உள்ளது கண்டு பிடிக்க பட்டது
அதனை அடுத்து 31 வாரத்தில் சத்திர சிகிச்சை மூலம் பிள்ளை எடுக்க
பட்டு கண்ணாடி பெட்டிக்குள் வைக்க பட்டது ,தாயாரோ நோயால் மரணமாகியுள்ளார்
நான்காவது கர்ப்பத்தின் போதே இந்த இளம் தாய் மரணமாகியுள்ள
செயல் பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது
இங்கிலாந்தில் அரைவாசி மக்களுக்கு தடுப்பூசி போட பட்டது என அறிவிப்பு
இங்கிலாந்தில் அரைவாசி மக்களுக்கு தடுப்பூசி போட பட்டது என அறிவிப்பு
பிரிட்டனில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில்
இருந்து மக்களை காப்பாற்றும் முகமாக தற்போது மக்கள்
பாவனைக்கு எடுத்துவரப்பட்டுள்ள தடுப்பூசி வேகமாக போடப் பட்டு வருகிறது
இதன் பிரகாரம் இதில் அரைவாசி ஆண் பெண்களுக்கு இவை
போட்டு முடிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
மேலும் இரு மாதங்களுக்குள் ஏனைய மக்களுக்கும் போட்டு முடிக்க
பட்டு விடும் என எதிர்வு கூற பட்டுள்ளது குறிப்பிட தக்கது
இங்கிலாந்தில் மின்சார கட்டணம் ஏப்பிரல் முதல் அதிகரிப்பு – கொதிப்பில் மக்கள்
இங்கிலாந்தில் மின்சார கட்டணம் ஏப்பிரல் முதல் அதிகரிப்பு – கொதிப்பில் மக்கள்
இங்கிலாந்தில் எதிர்வரும் சித்திரை மாதம் முதல் மின்சார கட்டணங்கள்
அதிகரிக்க பட உள்ளதாக
தெரிவிக்க பட்டுள்ளது ,ஒவ்வொரு வீட்டுக்கும் சுமார் நூறு
பவுண்டுகள் விகிதம் அதிகரிக்க கூடும் என தெரிவிக்க படுகிறது
ஆளும் அரசு தனது வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் முக்கிய
பாவனையாக உள்ள மின்சாரத்தில் கையை வைத்துள்ளது குறிப்பிட தக்கதாகும்
லண்டன் Wandsworth இல் பாட்டி -வீடு புகுந்த பொலிஸ் -25 பேருக்கு 800 தண்டம்
லண்டன் Wandsworth இல் -வீடு புகுந்த பொலிஸ் -25 பேருக்கு 800 தண்டம்
கடந்த வெள்ளிக்கிழமை மதியம் 16,41 மணியளவில் Wandsworth.
பகுதியில் பாட்டி ஒன்று இடம்பெற்றுள்ளது
இரகசியமாக கூடி மேற்படி பாட்டியில் கலந்து கொண்ட இருபத்தி
ஐந்து பேருக்கும் நிர்ணயிக்க பட்ட 800 பவுண்டுகள் தண்டம் அறவிட பட்டுள்ளது
நட்டத்தில் இயங்கும் அரசுக்கு இவர்கள் இவ்விதம் செயல்படுவதால்
பணத்தை உழைக்கும் நிலை கிட்டியுள்ளது ,
இவ்வாறு சில தமிழர்களுக்கும் பணம் செலுத்தியுள்ளமை இங்கே குறிப்பிட தக்கதாகும்
கிழக்கு லண்டனில் வீட்டுக்குள் கஞ்சா வளர்த்த நபர் – மடக்கிய பொலிஸ்
கிழக்கு லண்டனில் வீட்டுக்குள் கஞ்சா வளர்த்த நபர் – மடக்கிய பொலிஸ்
கிழக்கு லண்டன் பகுதியில் நபர் ஒருவர் வீட்டுக்குள் கஞ்சா வளர்த்து வந்துள்ளார்
குறித்த கஞ்சா செடிகளின் மணம் அந்த வீட்டில் இருந்து வெளியேறியதை
அடுத்து அயலவர் பொலிசாருக்கு தகவல் வழங்கிய நிலையில் ,பறந்து
வந்த போலீசார் நடத்திய அதிரடி சோதனையில்அங்கே கஞ்சா பண்ணை இருந்துள்ளது கண்டு பிடிக்க பட்டது
உருமறைப்பு செய்ய பட்ட நிலையில் மிகவும் நேர்த்தியான முறையில்
இவை வளர்க்க பட்டு வந்துள்ளது கண்டு போலீசார் அதிர்ச்சியில் உறைந்தனர்
மேலும் இந்த குழுவுடன் தொடர்புடையவர்களை கைது செய்யும் வேட்டையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்
லண்டனில் இரண்டாம் உலக போரில் கலந்து கொண்ட இராணுவ சிப்பாய் 100 வயதில் மரணம்
லண்டனில் இரண்டாம் உலக போரில் கலந்து கொண்ட இராணுவ சிப்பாய் 100 வயதில் மரணம்
இரண்டாம் உலக போரில் பங்கெடுத்து கொண்ட அதிகாரி
தரத்திலான இராணுவ அதிகாரி ஒருவர் தனது நூறாவது வயதில்
மரணமாகியுள்ளார் ,இவர் பிரிட்டனில் பரவி வந்த கொரனோ
நோயின் பொழுது மக்களிடம் சென்று மருத்துவமனைக்கு நிதி
திரட்டலில் ஈடுபட்டார் ,சுமார் 45 மில்லியன் பவுண்டுகளை திரட்டி கொடுத்து
சாதனை படைத்த இவரே இப்பொழுது மரணமாகியுள்ளார்
பிரிட்டனில் கொரனோ தாக்குதலில் 1,449 பேர் மரணம்
பிரிட்டனில் கொரனோ தாக்குதலில் 1,449 பேர் மரணம்
பிரிட்டனில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில்
சிக்கி 1,449 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 16,840 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,
உலகில் இடம்பெற்ற மரணங்களில் இன்று இங்கிலாந்தில் மட்டுமே அதிக
எண்ணிக்கையில் பலியாகியுள்ளனர் ,அமெரிக்காவில் இதன்
எணிக்கையில் இன்று வீழ்ச்சி காணப்பட்டுள்ளது
இங்கிலாந்தில் 14 அகதிகள் காவல்துறையால் கைது
இங்கிலாந்தில் 14 அகதிகள் காவல்துறையால் கைது
தென்கிழக்கு லண்டன் பகுதியில் அமைந்திருந்த அகதிகள் முகாமை
தீயிட்டு எரித்தனர் என்ற குற்ற சாட்டில் பதின் நான்கு அகதிகள் கைது
செய்ய பட்டுள்ளனர் ,மேற்படி அகதிகள் முகாம் முன்னர் இராணுவ முகாமாக
விளங்கியது ,அவ்விதமான முகாம் தற்போது தீயில் எரிந்து நாசமானது
கென்ட் போலீசார் நடத்திய விசாரணையில் இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளன
இங்கிலாந்தில் அகதிகள் விடயத்தில் புதிய மாற்றங்கள் – விபரம் உள்ளே
இங்கிலாந்தில் அகதிகள் விடயத்தில் புதிய மாற்றங்கள் – விபரம் உள்ளே
இங்கிலாந்தில் பிறந்துள்ள புதிய ஆண்டில் புதிய விடயங்களில்
மாற்றங்கள் ,மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள பட்டுள்ளன
அவை தொடர்பான விரிவான விடயங்கள் கீழே தப்படும் இணைப்பில் வழங்க பட்டுள்ளது
பிரிட்டனில் வசிக்கும் அகதிகள் மேற்படி விடயங்களை கவனத்தில் எடுத்து
தெரிந்து வைத்து கொள்ளுங்கள் ,அல்லது உங்கள் சட்டத்தரணிகளை நாடி விடயத்தை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்

லண்டனில் உணவகத்தில் பாட்டி- உரிமையாளருக்கு 10.000 தண்டம்
லண்டனில் உணவகத்தில் பாட்டி- உரிமையாளருக்கு 10.000 தண்டம்
லண்டன் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் சுமார் முப்பதுக்கு மேற்பட்டவர்கள்
கலந்து கொண்டு பாட்டி ஒன்றை ஏற்பாடு செய்தனர் ,மேற்படி சம்பவத்தை
முகர்ந்து பிடித்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர் ,இதில்
பதின் ஐந்து பேருக்கு தண்டம் அறவிடப்பட்டுள்ளதுடன் ,குறித்த உணவாக
உரிமையாளருக்கு பத்து ஆயிரம் பவுண்டுகள் தண்டம் அறவிட பட்டுள்ளது
மேலும் 14 நாட்களுக்குள் குறித்த பணத்தினை செலுத்த வேண்டும் தவறின் அதுவே இரட்டிப்பாக செல்லும்
நிகழ்கால நோயின் தாக்குதல் விதிகளை மீறி செயல் படும்
மக்களின் இவ்வாறான செயல்பாடுகள் சர்ச்சையை ஏற்படுத்தியுளளது
லண்டன் ,ஈலிங்கில் பாட்டி வைத்த 72 பேருக்கு 800 படி தண்டம்-தலைவருக்கு 10.000
லண்டன் ,ஈலிங்கில் பாட்டி வைத்த 72 பேருக்கு 800 படி தண்டம்
லண்டன் ஈலிங் பகுதியில்நேற்று சனிக்கிழமை பிற்பகல் ஐந்து மணியளவில்
பாட்டி ஒன்று வைக்க பட்டுள்ளது ,இதில் எழுபத்தி இரண்டு பேர் கலந்து
கொண்டனர் ,அவர்கள் அனைவரையும் மடக்கிய போலீசார்
,ஒவ்வொருவருக்கும் சுமார் 800 படி தண்டம் அறவிட்டுள்ளனர்,மேலும் இதனை ஒழுங்கு செய்தவருக்கு பத்து
ஆயிரம் பவுண்டுகள் தண்டம் வழங்க பட்டுள்ளது ,14 நாட்களுக்கு செலுத்த வேண்டும் தவறின் அது 80 ஆயிரம் வரை அதிகரித்து செல்லும் ,
மக்களை ஒன்று கூடாதீர்கள் என தெரிவிக்க பட்டு சட்ட அமுலாக்கம்
பட்டுள்ள நிலையில் ,அதனை மீறி மக்கள் இவ்விதம் நடந்து கொள்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள்து
லண்டனில் வாலிபன் மீது அசீட் வீசி ,கத்திக் குத்து தாக்குதல்
லண்டனில் வாலிபன் மீது அசீட் வீசி ,கத்திக் குத்து தாக்குதல்
நேற்று மதியம் மூன்று முப்பது மணியளவில் கிழக்கு லண்டன்
Hackney பகுதியில் பதினாறு வயது வாலிபன் மீது மர்ம நபர்கள்
அசீட் வீச்சு தாக்குதலை தொடுத்து அதன் பின்னர் கத்தி குத்து தாக்குதலை நடத்தியுள்ளனர்
ஆபத்தான நிலையில் மீட்க பட்ட வாலிபன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார்
இதுவரை இந்த குற்ற செயலை புரிந்த எவரும் கைது செய்ய
படவில்லை ,தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
இங்கிலாந்தில் கொரானோ தாக்குதலில் 485 பேர் மரணம்
இங்கிலாந்தில் கொரானோ தாக்குதலில் 485 பேர் மரணம்
இங்கிலாந்தில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ
நோயின் தாக்குதலில் சிக்கி சுமார் 485 பேர் கடந்த 24
மணித்தியாலத்தில் பலியாகியுள்ளனர் , மேலும் 21,088 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
அதேபோல அமெரிக்காவில் 1,157 பேர் மரணித்தும் 78,230 பேர்
பாதிக்க பட்டும் உள்ளனர் ,தற்போது மக்களுக்கு தடுப்பூசி போட
பட்டு வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது
பிரிட்டனில் அகதிகள் முகாமை தீ வைத்து எரித்த ஐவர் கைது
பிரிட்டனில் அகதிகள் முகாமை தீ வைத்து எரித்த ஐவர் கைது
பிரிட்டன் கென்ட் பகுதியில் அகதி முகாம் ஒன்றை தீ வைத்து
எரியூட்டிய குற்ற சாட்டில் ஐவர் போலீசாரால் கைது செய்ய
பட்டுள்ளனர்
இவ்வாறு கைது செய்ய பட்ட அனைவரும் தீவிர விசாரணைகளுக்கு உள்ளாக்க
பட்டுள்ளனர்
இந்த முகமில்சுமார் 400 அகதிகள் இருந்துள்ளனர் ,எனவும்
தெரிவிக்க பட்டுள்ளது ,இது திட்டமிட பட்ட சதியா என்பது
தொடர்பில் தெரியவரவில்லை

கொரனோ தாக்குதல் இங்கிலாந்தில் 1,200 பேர் பலி
கொரனோ தாக்குதல் இங்கிலாந்தில் 1,200 பேர் பலி
இங்கிலாந்தில் பரவி வரும் கொரனோ தாக்குதலில் சிக்கி கடந்த 24
மணித்தியாலத்தில் மட்டும் சுமார் 1,200 பேர் ,பலியாகியுள்ளனர்
மேலும் 23,275 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
அதேபோல அமெரிக்காவில் 2,426 பேர் பலியாகியும் 119,808 பேர் பாதிக்க
பட்டும் உள்ளனர் ,
தொடர்ந்து இந்த இழப்பு விகிதம் அதிகரிக்க படும் என எதிர்வு கூறப்டுகிறது
லண்டன் வேல்ஸில் கண்டு பிடிக்க பட்ட டைனோசர்
லண்டன் வேல்ஸில் கண்டு பிடிக்க பட்ட டைனோசர்
பீறிட்டான் வேல்ஸ் பகுதியிலுள்ள கடற்கரை பகுதி ஒன்றில் தந்தையுடன்
சென்று கொண்டிருந்த நான்கு வயது சிறுமி ஒருத்தி அந்த மணல் மேட்டு
பகுதியில் விசித்திரமான கால்தடம் ஒன்றை அவதனித்துள்ளார்
அதனை தந்தைக்கு தெரிய படுத்திய நிலையில் ,சுதாகரித்து
கொண்ட தந்தை பொலிசாருக்கு தகவல் வழங்கினார்
விரைந்து வந்த போலீசார் ,அதனை பார்வையிட்டு ஆராய்ச்சி நிபுணர்களுக்கு
தெரிவிக்க பட்ட நிலையில் அவர்கள் அதனை ஆய்வு செய்த
பொழுது அது டைனோசர் கால் தடம் என கண்டறிய பட்டுள்ளது
இதுவே பிரிட்டனில் கண்டு பிடிக்க பட்டதில் சிறந்ததும்
முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக உள்ளது என்றனர்

பிரிட்டனில் சினோ ,மழை மக்களுக்கு எச்சரிக்கை
பிரிட்டனில் சினோ ,மழை மக்களுக்கு எச்சரிக்கை
பிரிட்டனில் எதிர்வரும் மணித்தியாலங்களில் கடும் பனிமழை
பொலிவு மற்றும் மழை இடம்பெறும் எனவும் இதனால் இயல்பு
வாழ்க்கை முடங்க படும் அபாயம் உள்ளதாகவும் ,இவ்வேளை
மக்களை விழிப்பாக இருக்கும் படி எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

பிரபல நடிகருடன் இணைந்த பிரியா பவானி
பிரபல நடிகருடன் இணைந்த பிரியா பவானி
தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து வரும் பிரியா பவானி சங்கர் மீண்டும் பிரபல நடிகருடன் இணைந்து நடிக்க இருக்கிறார்.
மீண்டும் பிரபல நடிகருடன் இணைந்த பிரியா பவானி சங்கர் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பிரியா பவானி சங்கர்
மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர். பின்னர் இவர் நடித்த
கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் போன்ற படங்களும் நல்ல வரவேற்பை பெற்றன.
இவர் தற்போது, கமல்-ஷங்கர் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதேபோல் அதர்வாவுடன் குருதி ஆட்டம், எஸ்.ஜே.சூர்யாவுடன் பொம்மை
, ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக ஓமணப்பெண்ணே, ராகவா லாரன்ஸ் உடன் ருத்ரன் என ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார்.
அருண் விஜய் – பிரியா பவானி சங்கர்
இந்நிலையில், ஹரி இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில் நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க
இருப்பதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் படக்குழுவினர் இதை உறுதி படுத்தி அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்கள்.
நடிகர் அருண் விஜய்யும் பிரியா பவானி சங்கரும் ஏற்கனவே மாஃபியா படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லண்டன் – குரைடனில் பெண்ணை முடியில் பிடித்து இழுத்து சென்ற கும்பல்
லண்டன் – குரைடனில் பெண்ணை முடியில் பிடித்து இழுத்து சென்ற கும்பல்
லண்டன் குரைடன் பகுதியில் காதலனுடன் பயணித்த இளம் பெண் ஒருவரை
அங்கு வந்த கும்பல் ஒன்று வழிமறித்து தாக்கியது ,இதில் காதலன் பலத்த
காயமடைந்த நிலையில் அந்த தாக்குதலை தடுக்க சென்ற காதலியை
தாக்கி அவரது முடியில் பிடித்து இழுத்து தரையில் தள்ளிய அகோரம் இடம்பெற்றுள்ளது
இது குறித்த தீவிர விசாரணைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்
,காதலன் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டு தற்போது வீடு சென்றுள்ளார்
குற்றவாளிகளை கைது செய்யும் வேட்டையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்






