Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

சர்வதேச நீதிமன்றில் கோட்டா ,மகிந்தா – செல்லும் அபாயம் நெருக்கம்

சர்வதேச நீதிமன்றில் கோட்டா ,மகிந்தா – செல்லும் அபாயம் நெருக்கம்

இலங்கையில் இறுதி போரின் பொழுது லட்ச கணக்கான தமிழர்களை கொன்று குவித்து பெரும் இன அழிப்பை நடத்தியது

ஆளும் இலங்கை அரசு ,ஆனால் பத்து ஆண்டுகள் கழிந்த

நிலையில் பாதிக்க பட்ட மக்களுக்கான எவ்வித விடியலும் கிடைக்க பெறவில்லை

உள்நாட்டு விசாரணை பொறிமுறை மூலம் இராணுவத்தினர் விசாரிக்க பட்டு தண்டிக்க படுவதுடன் பாதிக்க பட்ட தமிழ்

மக்களுக்கு உரிய தீர்வினை வழங்க வேண்டும் என ஐநா கேட்டு கொண்டது

ஆனால் ஆளும் சகோதர ஆட்சியில் எதுவும் செய்ய படவில்லை ,இதனை அடுத்து நெருங்கி வரும் மனித உரிமை பேரவையில் இந்த

விடயங்கள் மீள தூசி தட்ட பட்டு இலங்கை அரசு பெரும் நெருக்கடியில் சிக்க வைக்கும் நிலையை ஏற்படுத்த உள்ளது

எதிர்வரும் மனித உரிமை கூட்ட தொடரில் அமெரிக்கா மூலம் இலங்கைக்கு பெரும் நெருக்கடியை தருவித்து சர்வதேச

நீதிமன்றுக்கு இலங்கை அழைத்து செல்ல படும் அபாய விடயங்கள் நகர்த்த படும் என முக்கிய பகுதிகள் ஊடாக கசிவுகள் வெளியாகியுள்ளன

இலங்கை மக்களை ஏமாற்றுவது போன்று ஐநாவையும் ஏமாற்ற

நினைக்கும் இலங்கைக்கு சிறந்த உதாரணமாக தமிழ் இன அழிப்பு களம் அமைக்கும் என அடித்து கூறலாம்

Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

லெபனான் நிலைகள் மீது இஸ்ரேல் விமானங்கள் கடும் தாக்குதல்

லெபனான் நிலைகள் மீது இஸ்ரேல் விமானங்கள் கடும் தாக்குதல்

சிரியாவின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள லெபனான் ஹிஸ்புல்லாக்கள்

முக்கிய நிலைகளை இலக்கு வைத்து இஸ்ரேலிய விமானங்கள் தொடர்

ஏவுகணை தாக்குதல்களை நடத்தின ,இதில் அவர்களின் முக்கிய ஆயுத

கூடங்கள் மற்றும் ,சுரங்க அறைகள் என்பன அழிக்க பட்டுள்ளதாக இஸ்ரேல் ஆதார காட்சிகளுடன் அறிவித்துள்ளது

ஹிஸ்புல்லாக்கள் தம்மீது பெரும் தாக்குதல் ஒன்றை நடத்த தயராகி வரும் நிலையில் ,

அதற்கு முந்திய வலிந்து தாக்குதலை இஸ்ரேல் இராணுவம் ஆரம்பித்துள்ளது

எனினும் இதற்கு முறையான பதிலடி தாக்குதல் எதனையும் குறித்த

போராளிகள் அமைப்பு வழங்கவில்லை என்பது குறிப்பிட தக்கது

Israeli warplanes strike
Israeli warplanes strike
Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

ஈராக்கில் கள்ள கடத்தலில் அமெரிக்கா இராணுவம்

ஈராக்கில் கள்ள கடத்தலில்அமெரிக்கா இராணுவம்

ஈரக்கில் அந்த நாட்டுக்குள் அத்துமீறி நுழைந்து ,அதன் வளங்களை பங்குபோட்டு

கொள்ளையடித்து ஏப்பம் இட்டு வருகிறது அமெரிக்கா ,அதற்கு அந்த நாட்டுக்குள்

குழுவாத போரை ஆரம்பித்து தொடர் சுடுகாடாக அந்த மண்ணை மாற்றி

வருவதுடன் தனது கொள்ளையை தொடர்ந்து மேற்கொண்ட வண்ணம் உள்ளது

அவ்விதம் , தற்பொழுது எண்ணெய் உள்ளிட்ட முக்கிய மூல தாதுக்களை

அந்த மண்ணில் இருந்து இராணுவ வாகனங்கள் ஊடாக கடத்தி

செல்வதை அந்த நாட்டின் முக்கிய ஊடகம் ஒன்று பரபரப்புடன் வெளியிட்டுள்ளது

ஈராக்கை விட்டு அமெரிக்கா இராணுவத்தை வெளியேறும் படி ஈராக்கிய

பாராளுமன்றம் அறிவித்த பின்னரும் அமெரிக்கா படைகள் அங்கிருந்து

அகல மறுத்து வருகிறது ,அவ்விதமான நேரத்தில் இந்த் சுரண்டல்கள்

இடம்பெற்றுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது

Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

அமெரிக்கா கப்பல் அருகில் வீழ்ந்து வெடித்த ஈரான் ஏவுகணைகள் – அதிர்ச்சியில் அமெரிக்கா

அமெரிக்கா கப்பல் அருகில் வீழ்ந்து வெடித்த ஈரான் ஏவுகணைகள் – அதிர்ச்சியில் அமெரிக்கா

ஈரான் நாட்டை முற்றாக தாக்கி அழிக்கும் நோக்குடன் இஸ்ரேல்

அமெரிக்கா கூட்டாக இணைந்து பெரும் படையெடுப்பை நடத்தி வருகின்றன

அமெரிக்காவின் விமான தாங்கி கப்பல் மற்றும் ,மிதக்கும் நீர்மூழ்கி கப்பல்கள்

அருகில்
ஈரான் நாட்டு ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன

இவை இந்திய கடல் எல்லை ,இந்தியன் ஓசோன் பகுதியில் நிலை எடுத்து

நகர்ந்து வரும் அமெரிக்கா கப்பல்கள் அருகில் இரண்டு ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன

மேற்படி சம்பவம் அமெரிக்காவை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது

1100 மைல்கள் வரை சென்று தாக்கும் திறன் கொண்ட குறும் தூர ஏவுகணை

சோதனைகளை ஈரான் நடத்தியது


அப்போதே இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது

இது தாம் அமெரிக்காவுக்கு விடுத்துள்ள மிக பெரும் செய்தி என ஈரான் தெரிவித்துள்ளது ,


தொடர்ந்து இடம்பெற்று வரும் நாடுகளுக்கு இடையிலான முறுகல் பரபரப்பை ஏற்படுத்திய வண்ணம் நகர்கிறது

எவ்வேளையும் போர் வெடிக்கும் அபாயத்தை இந்த விடயங்கள் எடுத்து இயம்புகின்றன –

ஈரான் ஏவுகணைகள்
ஈரான் ஏவுகணைகள்
Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

அமெரிக்கா இராணுவ தளம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் – காணொளி வெளியானது video in

அமெரிக்கா இராணுவ தளம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் – காணொளி வெளியானது

ஈரானின் முக்கிய தளபதியும் இரண்டாம் நிலை ததலைவருமான விளங்கிய

சோலை மானியின் படு கொலைக்கு பழிவாங்கும் முகமாக ஈராக்கில்

உள்ள அமெரிக்கா இராணுவ தளங்கள் மீது சரமாரி ஏவுகணை தாக்குதலை ஈரான் நடத்தியது

துல்லியமான இந்த ஏவுகணை தாக்குதல் மூலம் அந்த இராணுவ தளம்

முற்றாக அழிக்க பட்டது ,இதில் 120 பத்துக்கு மேற்பட்ட அமெரிக்கா இராணுவத்தினர்

மற்றும் மூளை பாதப்பு நோயுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பெற்றதாக அமெரிக்கா இராணுவ தலைமையகம் அறிவித்தது

அந்த தாக்குதல் காணொளியை இப்பொழுது ஈரான் வெளியிட்டு பீதியை கிளப்பியுள்ளது ,


ஈரானை சுண்டக்காய் என கணக்கு போட்ட அமெரிக்காவுக்கு

ஈரான் வழங்கிய ஏவுகணை தாக்குதல்
காட் சட்டை நனைய வைத்துள்ளது

ஈரான் ஏவுகணை ஏ இவ்வாறு எனின் ,வடகொரியாவின்

ஏவுகணைகள் என்ன பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை கொஞ்சம் எண்ணி பாருங்கள் மக்களே .

Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

லண்டனில் புலி குழுக்களுக்கு மண்டை கழுவும் சுமந்திரன்

லண்டனில் புலி குழுக்களுக்கு மண்டை கழுவும் சுமந்திரன்

லண்டனில் மைய படுத்தி இயங்கி வரும் தமிழ் விடுதலை புலிகளின் ஆதரவு சக்திகளுக்கு மகிந்த கோட்டபாய நேரடியாக தொடர்பை

ஏற்படுத்து பணத்தை வீசி வருகின்றனர் ,
மேலும் அவர்களது பைபவங்களுக்கு எல்லாம் வாழ்த்துக்களும் பரிமாறி வருகின்றனர்

முக்கிய தலைகளுக்கு பணத்தை வீசுவதன் மூலம் , தமிழர் பலத்தை நசுக்கலாம் என கங்கணம் கட்டி சிங்கள தேசம் இயங்கி வருகிறது

அதற்கு அமைவாக கூட்டமைப்பின் நாரதர் சுமந்திரனை நகர்த்தி அவர் ஊடாக புலிகள் குழுக்கள் ,மற்றும் ஆதரவாளர்களை விலை

பேசி வாங்கி வைத்துள்ளது சிங்களம் .இதன் பின்னால் சுமந்திரனின் பல நரி விளையாடடுக்கள் தமிழ் தேசிய அரசியலை நசுக்கும் நகர்வில் ஈடுபட்டுள்ளார்

இவரது இந்த தொடர்பில் உள்ளவர்கள் விபரங்கள் விரைவில் வெளியாகும் ,அவ்வேளை பணத்துக்கு ஆசைப்பட்டு தமிழ்

மக்களினால் துரத்த படும் நிலைக்கு இந்த விலை போனவர்கள் செல்ல போகும் அபாயம் எழப்போகிறது

இப்பொழுதே மக்கள் கவனித்து பார்க்கலாம் ,புலிகள் நிகழ்வுகள் எவையும் நினைவு கூற படுவது ,இல்லை அவர் தம் நிகழ்வுகள்

யாவும் மழுங்கடிக்க பட்டு மறக்கடிக்க பட்டு வருகின்றன
ஆனாலும் தாம் தேசிய வாதிகள் என்றே முழக்கமிடுகின்றனர்

தமிழர்களே ,குறிப்பாக அகதிகள் எச்சரிக்கியாக இருங்கள் ,பெரும்

சதி இடம்பெறுகிறது,உங்கள் விபரங்கள் சிங்கள தேசத்திற்கு கைமாறு படுகிறது ,

சூத்து மாத்து சுமந்திரனின் சூத்து விளையாட்டும் ,அவருக்கு காவடி

தூக்கும் கூலி குழுக்களும் விரைவில் முட்டை தாக்குதலுக்கு உள்ளாவார்கள் என்பது நிலையாகிறது

Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

இலங்கைக்குள் றோ செய்யும் அந்த விளையாடடு

இலங்கைக்குள் றோ செய்யும் அந்த விளையாடடு

இலங்கை சீனாவுடன் மிக நெருக்கமாக உறவாடி வரும் நிலையிலும் ,தமிழக மீனவர்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியும் வருகிறது

சீனாவே தமது நிலையான நண்பன் எனவும் தம்மை அவர்களினால் மட்டுமே காப்பற்ற முடியும் என் ஆளும் பவுத்த இனவாதிகளான மகிந்தா ,கோட்டா நம்புகின்றனர்

அவர்களின் இந்த வலையை உடைக்கும் முயற்சிகளில் இந்தியா தீவிரமாக இறங்கியுள்ளது

அதற்காக இலங்கைக்குள் பெரும் புரட்சிகளை அது செய்திட இரகசிய திட்டம் வகுக்கிறது ,


அவ்விதம் வெடிக்கும் நிகழ்வுகள் அனைத்தும்தமிழர்களை பின்னிலை படுத்தியும் ,சிங்களவர்களை முன்னிலை வகித்துமாக நடத்தும் எதிர்மறை விடயங்கள் இடம்பெறுகிறது

சுமார் 30 க்கு மேற்பட்ட முக்கியஸ்தர்கள் இந்த விடயங்களில் தீவிர கவனம் செலுத்தி வருவதான கசிவுகள் உலா வருகின்றன

சமீப கால இந்தியாவின் அசைவுகளின் தொனியில் இந்த விடயங்கள் புலப்படுகின்றன


,அவை சீனாவுடனான மோதலின் பின்னர் இந்த நிகழ்வுகள் தென்படுகிறது

அப்படி என்றால் இலங்கைக்குள் இந்தியா ,அமெரிக்கா மேலும் ஒரு நாடு இணைந்து செய்ய போகும் அந்த விளையாடல்கள் மிக

பெரிதாக இருக்க போகிறது , அதுவே சிங்கள ஆளும் அரசுக்கு பெரும் நெருக்கதல்களை ஏற்படுத்தும் என்பது திண்ணம்

  • மாறன் –
Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

பொல்லு கொடுத்து அடி வாங்கும் கோட்டா – சர்வதேச விசாரணைக்கு பிரிட்டன் உத்தரவு

பொல்லு கொடுத்து அடி வாங்கும் கோட்டா – சர்வதேச விசாரணைக்கு பிரிட்டன் உத்தரவு

இலங்கையில் இறுதி போரின் பொழுது இடம்பெற்ற தமிழ் இன அழிப்பு பத்து

ஆண்டுகள் கழிந்த நிலையிலும் குற்றவாளிகளுக்கு தீர்ப்பு வழங்க படாது அவர்கள் சுகபோகமாக வாழ்ந்து வருகின்றனர்

இந்த தீர்ப்பினை தாமத படுத்தும் நோக்குடன் கோட்டா பல்வேறு விளையாடல்களை அரங்கேற்றி வருகிறார் ,


அவ்விதம் யாழில் கல்லூரி வளாகத்தில் நினைவு தூபி உடைக்க பட்ட விடயம் பிரிட்டன் முதல் கனடா வரை பாராளுமன்றுகளில் ஒலித்துள்ளன

மேலும் இலங்கை புரிந்த போர் குற்றங்கள் ,மற்றும் இனப்படு கொலை தொடர்பிலான ஐநா விசாரணையை துரித படுத்தி பிரிட்டன் பாராளுமன்றில் குரல்கள் ஓங்கி ஒலித்துள்ளன

இது சும்மா கிடந்த சங்கை ஊத்தி கெடுத்தான் ஆண்டி போல கோட்டாவுக்கு மாறியுள்ளது

சுமார் 48 மணித்தியாலங்களுக்குளாக சர்வதேச ரீதியில் இருந்து எழுந்தகண்டன எதிர்ப்பு மற்றும் ,ஆதரவு நிலை ஆளும் கோட்டாவை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது

தமிழர் பலம் செயல் இழந்துவிட்டது ,விலை போனவர்களினால் யாவும் முடக்க பட்டு விட்டது என நினைத்த வேளை இந்த திடீர் புரட்சி இடம்பெற்றுள்ளது

காவடி ஆட்டம் இனி தான் நடக்க போகிறது ,இது கற்பனை அல்ல நியம ,சிங்கள தேசம் பட போகும் அந்த இடரை காத்திருந்து தமிழர் தேசம் பார்க்கட்டும்

உலக அரசியல் ஒழுங்கு மாறி செல்கிறது ,அது இலங்கைக்கு சாதகமாக அமைய போவதில்லை என்பது சமீப கால நகர்வுகள் திடமாக காண்பிக்கின்றன

  • வன்னி மைந்தன் –
Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

புதிய ஏவுணை சோதனையை நடத்த தயாராகி வரும் வடகொரியா – கொதிக்கும் அமெரிக்கா

புதிய ஏவுணை சோதனையை நடத்த தயாராகி வரும் வடகொரியா – கொதிக்கும் அமெரிக்கா

வடகொரியா இதுவரை தன்னிடம் இல்லாத புதிய நீண்ட தூர மற்றும் குறும் தூர ஏவுகணை சோதனையை தொடராக நடத்த உள்ளதாக

அமெரிக்கா உளவு நிறுவனத்தை மேற்கொள்ள காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன

அமெரிக்காவின் நேரடி அச்சறுத்தல் காரணமாக தமது நாட்டை பாதுகாப்பாக

வைத்து கொள்ள வடகொரியா அதிபரின் நேரடி உத்தரவின் பேரில் இந்த ஏவுகணைகள் தயாரிக்க பட்டு வருகின்றன

வடகொரியாவில் இருந்தபடியே அமெரிக்கா வெள்ளை மாளிகையை தாக்கி அழிக்கும் ஏவுகணையை வட கொரியா

தயாரித்துள்ள நிலையில் அதனை விட மீளவும் தூர வீச்சு கொண்ட ஏவுகணையை

தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது என்கிறன்ற விடயம் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது

Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

சிரியா எல்லைகள் குவிக்க பட்டுள்ள நூற்றுக்கு மேற்பட்ட ஏவுகணைகள்

சிரியா எல்லைகள் குவிக்க பட்டுள்ள நூற்றுக்கு மேற்பட்ட ஏவுகணைகள்

சிரியாவின் முக்கிய இலக்குகள் மீது தாக்குதல் நடத்த படும் என

இஸ்ரேல் வரைபடத்துடன் வெளியிட்ட நிலையில் தற்போது சிரியா தமது ஏவுகணைகளை அதிகரித்துள்ளது

இந்த வருடம் உலகில் அதிக கூடிய ஏவுகணைகளை கொண்ட நாடக சிரியா

மாற்றம் பெறும் எனவும் இங்கு எல்லைகளில் தற்போது முதல் நவீனரக

ஏவுகணைகள் குவிக்க ப்பட்டு வருகின்றன சிரியா லெபனான் எல்லைகளில் இவை முக்கியமாக குவிக்க பட்டு வருகின்றன

ஈரானின் ஆதரவுடன் இயங்கி வரும் ஹிஸ்புல்லா மற்றும் இதர ஆயுத

குழுக்கள் தமது நாட்டின் மீது எவ்வேளையும் தாக்குதல்களை தொடுக்கலாம்

என்ற நிலையிலும் ,இஸ்ரேலின் ஏவுகணைகள் தொடராக சிரியாவில்

உள்ள ஈரான் ,,மற்றும் சிரியா ,ஹிஸ்புல்லா நிலைகளை தாக்கி வருகிறது ,

இதனை தடுக்கும் வகையில் இந்த ஏவுகணை வலையமைப்புடன் கூடிய பாதுகாப்பு அரண்கள் அமைக்க பட்டு வருகின்றன

Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

அமெரிக்கா மிரட்டல் -எல்லை பகுதியில் 700 வேகப் படகுகளை குவித்துள்ள ஈரான்

அமெரிக்கா மிரட்டல் -எல்லை பகுதியில் 700 வேகப் படகுகளை குவித்துள்ள ஈரான்

ஈரான் நாட்டுக்கு எதிராக பெரும் திடீர் தாக்குதல் ஒன்றை

தொடுக்கும் முகமாக அமெரிக்காவின் நாசகாரி கப்பல்கள் பாரசீக வளைகுடா பகுதியில் குவிக்க பட்டுள்ளன

மேற்படி கப்பல்களை முற்றுகையிட்டு தாக்கி அழிக்கும் நோக்குடன் ஈரான் எழுநூறு சூப்பர் விசைப்படகுகள் குவிக்க பட்டுள்ளன

இதில் ஏவுகணைகள் உள்ளிட்ட நவீன ராடர் வசதி கொண்ட கட்டமைப்பு

உள்ளது ,வடகொரியாவில் வாலாட்டி சுருட்டி கொண்ட அமெரிக்கா இப்போது ஈரானுடன் முட்டி மோதுகிறது

இவை இலங்கை இராணுவத்தில் உள்ள இஸ்ரேலின் சூப்பர் டோரா படகுகளுக்கு

இணையானவை ,எனினும்
அமெரிக்காவின் நாசகாரி கப்பல்களுக்குள் முன்பாக இந்த

ஏவுகணை படகுகள் தாக்கு பிடி க்குமா என்பதே இன்றுள்ள கேள்வியாகும்

ஈரான்
ஈரான்
Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

ஈரான் இராணுவ மையங்கள் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் – பலர் காயம்

ஈரான் இராணுவ மையங்கள் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் – பலர் காயம்

சிரியாவின் Al-Dour village in Al-Suwaidaa c பகுதியில் உள்ள ஈரான் மற்றும்

ஹிஸ்புல்லா நிலைகள் மீது இஸ்ரேல் திடீர் ஏவுகணை தகத்தலை நடத்தியது ,

இதில் அங்கு வைக்க பட்டிருந்த ராடார் திரைகள் மற்றும் ஏவுகணைகள்

என்பன அழிக்க பட்டுள்ளதாகவும் ,இவ்வேளை அங்கு பெரும், வெடி சத்தம் கேட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது

ஈரான் மற்றும் ஹிஸ்புல்லாவை சேர்ந்த இராணுவத்தினர் பலர்

பலியாகியும் காயமடைந்து இருக்கலாம் என தெரிவிக்க பட்டுள்ளது

எதிரிகள் தாக்குதலுக்கு முந்திட முன்னர் இஸ்ரேல் தொடர் வலிந்து

தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்ட வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது

Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

டிரம்பை கண்ட இடத்தில கைது செய்ய ஈரான் பிடி விறாந்து பிறப்பிப்பு

டிரம்பை கண்ட இடத்தில கைது செய்ய ஈரான் பிடி விறாந்து பிறப்பிப்பு

அமெரிக்காவின் ஆளும் அதிபர் டொனால்ட் டிரம்ப் , ஈரானின் இரண்டாம்

நிலை தலைவரும் ,புரட்சி காவல் படையின் தளபதியாகவும் விளங்கிய

சொலை மானியை படுகொலை செய்ததாக அறிவித்தார் ,இதனை அடுத்து ,

தற்போது அமெரிக்காவின் ஆளும் அதிபர் டிரம்பை கண்ட இடத்தில் கைது செய்யும் பிடி விறாந்தை ஈரான் பிறப்பித்துள்ளது

எதிர்வரும் இருபதாம் திகதியுடன் வீட்டுக்கு செல்ல உள்ள நிலையில் இந்த

விடயத்தை ஈரான் புரிந்துள்ளது, உலகில் டிரம்ப் நடமாடும் சுதந்திரம்

முடக்க படுகின்ற செயலுக்கு ஒப்பானதாக இதனை பார்க்க முடிகிறது

இலங்கையின் கோட்டபாய ,மற்றும் சவேந்திர சில்வா ஆகியோர் முடக்க

பட்ட நிலையில் இவரது பயணங்களும் மட்டு படுத்த பட்ட ஒன்றாக அமையலாம் என எதிர் பார்க்க படுகிறது

ஈரானா கொக்கா .

Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரானின் ஒரு பில்லியன் பணத்தை முடக்கிய அமெரிக்கா

ஈரானின் ஒரு பில்லியன் பணத்தை முடக்கிய அமெரிக்கா

ஈரான் ,உலக நாடுகளில் தீவிரவாதத்தை ஊக்குவித்து வருவதாகவும்

இதற்கு, இவர்கள் பண பரிமாற்றத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளது

இவ்வாறான ஈரான் ஆதரவு சக்தியின் ஊடக கையாள பட்ட சுமார் ஒரு

பில்லியன் பவுண்டுகளை உலகம் தழுவிய நிலையில் தாம் மீட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது

தமது உலக பயங்கரவாதத்தை மறைத்து ,தமக்கு எதிராக எதிர்த்து வளரும்

நாடுகளை அடக்கி அடி பணிய வைத்து அதன் வளங்களை சுருட்டி ஏப்பம் இடுவதில் அமெரிக்கா முன்னிலை வகித்து வருகிறது ,

கோட்டை மாட்டி உலக மகா கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றதாக

பாதிக்க பட்ட மக்கள் கூட்டம் தெரிவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது

Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

அமெரிக்கா நிறுவனங்களுள் புகுந்து ஆவணங்களை திருடி சென்ற ரசியா கைக்கர்கள்

அமெரிக்கா நிறுவனங்களுள் புகுந்து ஆவணங்களை திருடி சென்ற ரசியா கைக்கர்கள்

அமெரிக்காவின் முக்கிய அரச மற்றும் ,இராணுவ நிறுவனங்களுக்குள்

புகுந்த ரசியாவின் கைக்கர்கள் முக்கிய ஆவணங்கள் திருடி

சென்றுள்ளதாக அமெரிக்கா வெளியாக உளவுத்துறை குற்றம் சுமத்தியுள்ளது

மேற்படி கணனி தாக்குதல் மற்றும் ,ஆவண திருட்டுக்களை

ரசியாவே புரிந்துள்ளது தமக்கு தெரியும் என தெரிவித்துள்ளது

இது போன்றே அமெரிக்காவும் இவ்வாறன செயலில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது

Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரானை தாக்கிட -விமான தாங்கி கப்பலை அனுப்பிய அமெரிக்கா

ஈரானை தாக்கிட -விமான தாங்கி கப்பலை அனுப்பிய அமெரிக்கா

ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில் ஏற்பட்டுள்ள பதட்டத்தை அடுத்து தற்போது மத்திய கிழக்குகடல்

பகுதிஜி நோக்கி புதிதாக விமான தாங்கி கப்பலை அமெரிக்கா அனுப்பியுள்ளது

இந்த அமெரிக்காவின் படை நகர்வை கண்டு ஈரான் அஞ்சுமா அல்லது சீறி பாய்ந்து பட்டத்து தாக்குமா ..?


ஈராக்கில் அமெரிக்கா இராணுவ நிலைநிகள் மீது வீழ்ந்து வெடித்த ஈரான்

ஏவுகணைகளினால் அமெரிக்கா இராணுவம் மூளை கலங்கிய நிலையில் இருந்தமை இங்கே சுட்டி காட்ட தக்கது

அவ்விதமான நாசகார ஆயுதங்களை வைத்திருக்கும் ஈரானுடன் அமெரிக்கா மோதுகிறது ,இதுபோலவே வடகொரியாவை மிரட்டி

பார்த்து வாலை சுருட்டி கொண்டது ,இப்போது அதன் தலைவரை இரகசியமாக கொலை செய்யும் நகர்வில் அமெரிக்கா ஈடுபட்டு

வருகிறது ,அதுபோன்ற நடவடிக்கையை தொடராக ஈரானிலும் தொடரும் என எதிர் பார்க்கலாம்

வரும் காலங்களில் முக்கிய தலைவர்களை இஸ்ரேல் , அமெரிக்கா

கூட்டாக போட்டும் தள்ளும் நாடவடிக்கையை தீவிர படுத்தும் கள காட்சிகள் கண் முன்னே விரிகிறது

விமான தாங்கி கப்பலை அனுப்பிய அமெரிக்கா
விமான தாங்கி கப்பலை அனுப்பிய அமெரிக்கா
Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

ஈரான் அணுகுண்டு தயாரிக்க விடமாட்டோம் இஸ்ரேல் -20 வீதம் தயார் என்கிறது ஈரான்

ஈரான் அணுகுண்டு தயாரிக்க விடமாட்டோம் இஸ்ரேல் -20 வீதம் தயார் என்கிறது ஈரான்

ஈரான் தனது நாட்டின் தேசிய பாதுகாப்பு கருதி அணுகுண்டு

தயாரிக்க பயனப்டுதாபடும் மூல கூறான யுரேனியம் தயாரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது

தற்போது இருபது வீதம் இவை நிறைவடைந்து விட்டதாக கூறி வரும் ஈரின் விரைவில் நாம் அடுத்த அத்தியாயத்தில் காலாடி பதிப்போம் என்கிறது

ஆனால் ஈரானோ அதற்கு நாம் விடமாட்டோம் என்கிறது ,ஈரானிடம் அணுகுண்டு

தயாரிப்பு கைமாறும் எனின் அது தமது நாட்டின் அழிவுக்கு முக்கிய காரணமாக மாறிவிடும் என இஸ்ரேல் கருதுகிறது ,

அதற்கு அமைவாக ஈரானின் முக்கிய மூலையை கொலையும் செய்தது

,அதனை அடுத்து தமது செயல்பாட்டை இரட்டிப்பு முழுவேக வீச்சில் ஈரான் ஈடுபட்டுள்ளது

குறித்த ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டுள்ளவர்களை பாதுகாப்பாக

வைத்துள்ளதுடன் ,குறித்த மையத்தை சுற்றி ஏவுகணைகளை நிறுத்தியுள்ளது

இஸ்ரேலின் நிலைப்பாடு குறித்த கூடத்தை தாம் தாக்கி அழிப்போம் என்பதாக

உள்ளது ,அவ்வாறு தாக்க பட்டால் அதுவே மூன்றாம் உலக போராக வெடிக்கும் அபாயம் உள்ளமை குறிப்பிட தக்கது

Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

ஈராக்கில் வான்படை பாதுகாப்புடன் குவிக்க பட்ட அமெரிக்கா இராணுவம்

ஈராக்கில் வான்படை பாதுகாப்புடன் குவிக்க பட்ட அமெரிக்கா இராணுவம்

ஈராக்கில் இருந்து விலக மறுத்து வரும் அமெரிக்கா இராணுவம் தொடர்ந்து அங்கு நிலை கொண்டு வருகிறது ,


ஈரானின் தாக்குதல் அச்சுறுத்தலை அடுத்து அங்கிருந்து இராணுவம் விலக்க

படுமென தெரிவிக்க பட்ட நிலையில் தற்போது Ain al-Asad Airbase இராணுவ

தளத்தில் வான்படை விமானங்கள் பாதுகாப்பு வழங்க 200 இராணுவத்தின் கனரக ஆயுதங்கள் ,மற்றும் வாகனங்களுடன் குவிக்க பட்டுள்ளனர்

மேற்படி படை குவிப்பு ஈரானை கொதிப்பில் ஆழ்த்தியுள்ளது
ஐ எஸ்

தீவிரவாதிகளின் தாக்குதலை கட்டு ப்படுத்தவே மேற்படி இராணுவ குவிப்பை

தாம் மேற்கொள்வதாக அமெரிக்கா இராணுவம் குறிப்பிட்டுள்ளது குறிப்பிட தக்கது

Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

சிரியாவின் முக்கிய பகுதியில் இருந்து இராணுவத்தை விலக்கிய துருக்கி

சிரியாவின் முக்கிய பகுதியில் இருந்து இராணுவத்தை விலக்கிய துருக்கி

சிரியாவின் அலெப்போவின் Jabal Anadanபகுதியில் இருந்து தமது இராணுவத்தை

முற்றாக விலக்கியுள்ளது ,இடம் பெற்று வரும் சமரச முயற்சிகளின் பயனாக இந்த படை விலக்கல் இடம் பெற்றுள்ளது

எனினும் மறுபுறத்தே இராணுவ குவிப்பை தொடர்ந்த வண்ணம் உள்ளது ,

தேவை ஏற்படாது போது தமது இராணுவம் முற்றாக அங்கிருந்து விலக்க

படும் என துருக்கிய அதிபர் எடகோன் தெரிவித்து இருந்தமை குறிப்பிடத் தக்கது

துருக்கி
துருக்கி
Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

அமெரிக்கா மிரட்டல் – அணுஉலைகளை சுற்றி ஏவுகணைகளை குவித்துள்ள ஈரான்

அமெரிக்கா மிரட்டல் – அணுஉலைகளை சுற்றி ஏவுகணைகளை குவித்துள்ள ஈரான்

அமெரிக்காவின் இராணுவ மையங்களை இலக்கு வைத்து ஈராக்கில் ,ஈரானின்

ஆதரவு படைகள் ஏவுகணை தாக்குதலை நடத்தி இருந்த ,இதன் தாக்குதல்

எதிரொலியாக டிரம்ப் பலத்த மிரட்டலை ஈரானுக்கு விடுத்திருந்தார் ,இந்த

நிலையில் தற்பொழுது ஈரான் தமது அணு உலைகள் அருகில் ஏவுகணை வான் தடுப்பு ஏவுகணைகளை குவிந்துள்ளது

அரண்களாக குவிக்க பட்டுள்ள இந்த ஏவுகணைகளினால் பெரும் பதட்டம் நிலவுகிறது

அமெரிக்காவின் நாசகார நீர்மூழ்கி உள்ளிட்ட கப்பல்கள் ஈரான் அருகில்

சுற்றிய வண்ணம் உள்ளன ,அவ்வாறான நிலையில் இந்த ஏற்பாட்டை

ஈரான் செய்துள்ளமை விரைவில் பெரும் தாக்குதல் ஒன்று வெடிக்கும் அபாயம் எழுந்துள்ளது

ஏவுகணை
ஏவுகணை