இங்கிலாந்தில் பரவும் புதிய வகை கொரோனா
Posted in உலக செய்திகள்

இங்கிலாந்தில் பரவும் புதிய வகை கொரோனா

இங்கிலாந்தில் பரவும் புதிய வகை கொரோனா

Eris என்ற குறியீட்டுப் பெயருடன் EG.5.1 என அழைக்கப்படும் புதியவகை கொரோனா இங்கிலாந்து முழுவதும் வேகமாக பரவி வருகின்ற நிலையில் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தின் மோசமான காலநிலை காரணமாக அங்கு அதிக அளவிலான மக்களுக்கு தலைவலி, காய்ச்சல், மூக்கில் நீர்வடிதல் போன்ற அறிகுறிகள் தென்படுகின்றன.

இங்கிலாந்தில் பரவும் புதிய வகை கொரோனா

இது அதிகமான மக்களிடம் வேகமாக பரவி வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து இங்கிலாந்தின் சுகாதார பாதுகாப்பு முகவரகம் இது குறித்து ஆராய்ந்த போது இது ஒமிக்ரோனின் மாறுபாடு அடைந்த வைரஸ் கிருமி என கண்டறியப் பட்டது.

தற்போது இந்த வைரஸ் இங்கிலாந்தில் ஏழு பேரில் ஒருவருக்குப் பரவியிருப்பதாகவும், இதற்கு கிரேக்க தெய்வத்தின் பெயரான எரிஸ் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது.

அமெரிக்காவில் போலீசார் மீது துப்பாக்கி சூடு இருவர் காயம்
Posted in உலக செய்திகள்

அமெரிக்காவில் போலீசார் மீது துப்பாக்கி சூடு இருவர் காயம்

அமெரிக்காவில் போலீசார் மீது துப்பாக்கி சூடு இருவர் காயம்

அமெரிக்கா புளோரிடா பகுதியில் கொலை சந்தேக நபர் நடத்திய,
துப்பாக்கி சூட்டில் இரு காவல்துறையினர் காயமடைந்தனர் .

குறித்த குற்றவாளியின் வாகனத்தை மறித்த பொழுது ,அவர் நடத்திய,
சூட்டு சம்பவத்தில் இரு பொலிஸார் காயமடைந்துள்ளனர் .

காயமடைந்த போலீசாரை மீட்க பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .
குற்றவாளி கைது செய்யப்பட்டுளளார் .இந்த சமபவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

அமெரிக்கா விமானத்தை துரத்திய ரஷ்யா விமானம்
Posted in உலக செய்திகள்

அமெரிக்கா விமானத்தை துரத்திய ரஷ்யா விமானம்

அமெரிக்கா விமானத்தை துரத்திய ரஷ்யா விமானம்

கருங்கடல் பகுதி வழியாக நுழைய முயன்ற அமெரிக்கா விமானத்தை ,ரஷ்யா
விமானங்கள் பறந்து சென்று துரத்தின .

எதிரி விமானம் நுழைவதை கண்டறிந்த ரஷ்யா வான்படையின் ,
உயர் சண்டை போர் விமானங்கள் பறந்து சென்று வழிமறித்து திருப்பி அனுப்பின .

ரஷ்யா கப்பல்கள் மீது நடத்த பட்ட தாக்குதல்களின் பின்னர் ,
இந்த விமானம் நுழைந்துள்ள செயல் ,பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது

சூயஸ் கால்வாயில் கப்பல்கள் மோதல்
Posted in உலக செய்திகள்

சூயஸ் கால்வாயில் கப்பல்கள் மோதல்

சூயஸ் கால்வாயில் கப்பல்கள் மோதல்

சூயஸ் கால்வாய் பகுதியில் சரக்கு கப்பல் ஒன்றுடன் ,
இழுவை கப்பல் ஒன்று மோதியது .
இந்த மோதலில் சூயஸ் கால்வாய் சிலுவை படகு அவ்விடத்திலேயே மூழ்கியுள்ளது .

இதன் பொழுது அதில் பயணித்த ஒருவர் பலியாகியுள்ளார் .
மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளனர் .
காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .
மேலும் சிலர் காணாமல் போயுள்ளனர் .

சூயஸ் கால்வாயில் கப்பல்கள் மோதல்

கிரேன்கள் கொண்டு மூழ்கிய கப்பலை ,
மீட்கும் பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

ஹாங்காங்கின் கொடி ஏற்றப்பட்ட
எல்பிஜி டேங்கருடன் சூயஸ் கால்வாய் இழுவைப்படகு மோதியதில் இந்த விபத்து ஏற்ப்டடுள்ளது .

230 மீட்டர் நீளமும், 36 மீட்டர் அகலமும் கொண்ட இந்த டேங்கர், 52,000 டன் எல்பிஜி சரக்குகளைக் ஏற்றி சென்று கொண்டிருந்தது ,கப்பல்கள் மோதிய போதும் , கொங்கோங் கப்பலுக்கு சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்க படுகிறது .

உலக செய்திகள் live tv

எங்கும் ஏவுகணைகள் வெடிப்பு அலறி ஓடும் மக்கள்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

எங்கும் ஏவுகணைகள் வெடிப்பு அலறி ஓடும் மக்கள்

எங்கும் ஏவுகணைகள் வெடிப்பு அலறி ஓடும் மக்கள்

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்ய கடும் ஏவுகணை தாக்குதல் ,எங்கும் ஏவுகணைகள் அபாய ஒலி
மக்கள் பதுங்கு குழிக்குள் தஞ்சம் ,திருப்பி தாக்கும் ரஷ்யா .

இஸ்ரேலில் துப்பாக்கி சூடு மூவர் காயம்
Posted in உலக செய்திகள்

இஸ்ரேலில் துப்பாக்கி சூடு மூவர் காயம்

இஸ்ரேலில் துப்பாக்கி சூடு மூவர் காயம்

இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில்,
மூன்று சியோனிஸ்டுகள் காயமடைந்தனர் .

காயமடைந்த மூன்று சியோனிச குடியேற்றவாசிகளில் ஒருவரின் நிலை ,
கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்க பட்டுள்ளது .

சூட்டு தாக்குதலை நடத்திய 27 வயதான பாலஸ்தீனியர்சுட்டு கொலை செய்ய பட்டுள்ளார் .

இஸ்ரேலில் துப்பாக்கி சூடு மூவர் காயம்


உயிர் நீர்த்த துப்பாக்கிதாரி ,வடக்கு மேற்குக் கரையில் உள்ள ,
ஜெனின் பகுதியைச் சேர்ந்த 27 வயதான ,
பாலஸ்தீனியர் என அடையாளம் காணப்பட்டார்.

கடந்த தினம மேற்கு கரை பகுதியில் ஜிகாத் தலைவர் உள்ளிட்ட ,
ஏழுபேர் இஸ்ரேல் இராணுவத்தினரால் கைது செய்ய பட்ட ,
24 மணித்தியாலத்தில் நடத்த பட்ட தாக்குதலாக பதிய பெற்றுள்ளது குறிப்பிட தக்கது .

இஸ்ரேலில் துப்பாக்கி சூடு மூவர் காயம் வெடித்த போர்

இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில்,
மூன்று சியோனிஸ்டுகள் காயமடைந்தனர் .
ஜிகாத் தலைவர் கைது

இம்ரான் கானை கைது செய்ய போலீஸ் வலைவீச்சு | உலக செய்திகள்
Posted in உலக செய்திகள்

இம்ரான் கானுக்கு மூன்று ஆண்டு சிறைத்தண்டனை

இம்ரான் கானுக்கு மூன்று ஆண்டு சிறைத்தண்டனை

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு மூன்று ஆண்டு சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

தோஷாகானா எனப்படும் ஊழல் வழக்கில் அவருக்கு இந்த சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

எவ்வாறாயினும், தன் மீதான குற்றச்சாட்டை இம்ரான் கான் நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

கரும்புலி தாக்குதல் எரியும் கப்பல்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

கரும்புலி தாக்குதல் எரியும் கப்பல்

கரும்புலி தாக்குதல் எரியும் கப்பல்


வெடித்த குண்டு பலர் மரணம்
Posted in உலக செய்திகள்

குருதீஸ் தளபதியை போட்டு தள்ளிய துருக்கி

குருதீஸ் தளபதியை போட்டு தள்ளிய துருக்கி

குருதீஸ்தான போராளிகளின் முக்கிய தளபதி ஒருவரை,
துருக்கிய உளவுத்துறையினர் வான்வழி தாக்குதல்
மூலம் படுகொலை செய்துள்ளனர் .

இவர் தமது குழுவினருக்கு ஆயுதங்களை வழங்கிட பயணித்து கொண்டிருந்த பொழுது ,அவரது வாகன தொடரணியை இலக்கு வைத்து ,உளவு விமானம் மூலம் தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

குருதீஸ் தளபதியை போட்டு தள்ளிய துருக்கி
அதில் சம்பவ இடத்திலேயே அவர் உள்ளிட்ட தோழர்கள் களப்பலியாகினர் .

துருக்கிய இராணுவத்தினரால் குருதீஸ் போராளிகள் ,விடுதலை புலிகளை போல அழிக்க பட்ட வண்ணம் உள்ளனர் .
அவர்கள் ஆளுகை பகுதிகள் ஆக்கிரமிக்க பட்டு ,குறுகிய நிலப்பரப்புக்கள் ,
முற்றுகைக்குள் சிக்க வைக்க பட்டுள்ளனர் .

ஈரான் ,துருக்கி என்பன குருதீஸ் போரளிகளுக்கு எதிராக ,
தமது தாக்குதல்களை தீவிர படுத்தி வருகின்றனை குறிப்பிட தக்கது .

முக்கிய தளபதி படுகொலை கதறி அழும் மக்கள்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

முக்கிய தளபதி படுகொலை கதறி அழும் மக்கள்

முக்கிய தளபதி படுகொலை கதறி அழும் மக்கள்

எதிரி கப்பல்களை தப்பி ஓட வைத்த ஈரான்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

எதிரி கப்பல்களை தப்பி ஓட வைத்த ஈரான்

எதிரி கப்பல்களை தப்பி ஓட வைத்த ஈரான்

எதிரிகள் கப்பல்களை ஆயிரம் கிலோ மீட்டருக்கு அப்பால் தப்பி ஓட வைத்த ,
ஈரான் கடல் படை ,ஏன் தெரியுமா அதன் புதிய ஆயுதம் .

https://youtu.be/GE2APuEoLT0
ஈரான் விமானங்கள் தாக்குதல் சிதறிய இராணுவ முகாம்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரான் விமானங்கள் தாக்குதல் சிதறிய இராணுவ முகாம்


ஈரான் விமானங்கள் தாக்குதல் சிதறிய இராணுவ முகாம்

அமெரிக்காவில் வீடு ஒன்றுக்குள் குண்டு வெடித்ததில் ,இருவர் சம்பவ இடத்தில பிழையாகியுள்ளனர் .
Posted in உலக செய்திகள்

அமெரிக்காவில் குண்டு வெடிப்பு வீடுகள்சேதம்

அமெரிக்காவில் குண்டு வெடிப்பு வீடுகள்சேதம்

அமெரிக்காவில் வீடு ஒன்றுக்குள் குண்டு வெடித்ததில் ,இருவர் சம்பவ இடத்தில் பலி யாகியுள்ளனர் .


மேலும் நான்கு பேர் காணாமல் போயுள்ளனர் .,காணாமல் போனவர்களை மீட்கும் ,மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

இந்த குண்டு வெடிப்பினால் அயலில் உள்ள பல வீடுகள் சேதமடைந்துள்ளன .
குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

மக்களை கட்டி வைத்தும் அடிக்கும் அதிகாரி
Posted in உலக செய்திகள்

மக்களை கட்டி வைத்தும் அடிக்கும் அதிகாரி

மக்களை கட்டி வைத்தும் அடிக்கும் அதிகாரி

இந்தியா மகாராஸ்திரா பகுதியில் மக்களை கட்டி வைத்து அடிக்கும் அதிகாரி ஒருவரது செயல் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது .

சேற்றுக்குள் தலையை புதைத்து ,கைகளை பின் பக்கமாக கட்டி வைத்து ,
ஆசன பகுதியில் பொல்லுகளை கொண்டு தாக்கும் காட்சி ,
பார்ப்பவர்களை மிரள வைத்துள்ளது .

தற்போது குறித்த காணொளி வைரலான நிலையில் ,போலீஸ் விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளார்

ஈரானை அடக்க சரக்கு கப்பல்களில் ஆயுதம் ஏந்திய இராணுவம்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரானை அடக்க சரக்கு கப்பல்களில் ஆயுதம் ஏந்திய இராணுவம்

ஈரானை அடக்க சரக்கு கப்பல்களில் ஆயுதம் ஏந்திய இராணுவம்

ஈரான் கைப்பற்றுவதைத் தடுக்க வளைகுடாவில் வணிகக் கப்பல்களில்
ஆயுதமேந்திய துருப்புக்களை அமெரிக்கா இராணுவம் முயல்கிறது.

https://youtu.be/-4rYhtjU46U
ஏவுகணை தாக்குதல் எரியும் உக்ரைன் நகர்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ஏவுகணை தாக்குதல் எரியும் உக்ரைன் நகர்


ஏவுகணை தாக்குதல் எரியும் உக்ரைன் நகர்

உக்ரைன் நகரங்கள் மீது ஏவுகணை தாக்கும் எரியும் கட்டடங்கள் ,வீழ்ந்த விமானங்கள் ,பிளாஸ்டிக் அரிசி கதறும் மக்கள்

ஈரானுக்குள் சுற்றிவளைக்க பட்ட எதிரிகள் தாக்குதல் முறியடிப்பு
Posted in உலக செய்திகள்

ஈரானுக்குள் சுற்றிவளைக்க பட்ட எதிரிகள் தாக்குதல் முறியடிப்பு


ஈரானுக்குள் சுற்றிவளைக்க பட்ட எதிரிகள் தாக்குதல் முறியடிப்பு

ஈரானுக்கும் நடத்த பட்ட மிக பெரும் தாக்குதல் முறியடிக்க பட்டு ஆயுதங்கள் மற்றும் எதிரி படைகள் சுற்றிவளைக்க பட்டு கைது

https://youtu.be/_2jGXHgaNzg
கனடா பிரதமரின் திருமணம் முறிந்தது
Posted in உலக செய்திகள்

கனடா பிரதமரின் திருமணம் முறிந்தது

கனடா பிரதமரின் திருமணம் முறிந்தது

கனடாவின் மிகவும் பிரபலமான அரசியல்வாதிகளில் ஒருவரான 51 வயதான ட்ரூடோ, 2015 இல் பதவியேற்றார்.

அவரது மனைவி சோஃபி ட்ரூடோ ஒரு முன்னாள் மாடல் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆவார். இந்த ஜோடி 2005 இல் திருமணம் செய்து கொண்டது

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் அவரது மனைவி சோஃபி கிரெகோயர் ட்ரூடோவும் 18 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு பிரிவதாக புதன்கிழமை(02) அறிவித்தனர்.

“பல அர்த்தமுள்ள மற்றும் கடினமான உரையாடல்களுக்கு” பிறகு அவர்கள் இந்த முடிவை எடுத்ததாக Instagram இல் வெளியிடப்பட்ட அறிக்கைகளில் இருவரும் தெரிவித்தனர்

. அவர்கள் இருவரும் சட்டப்பூர்வ பிரிவினை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடா பிரதமரின் திருமணம் முறிந்தது

இவர்களுக்கு 15 வயதான சேவியர், 14 வயதான எல்லா-கிரேஸ் மற்றும் 9 வயதான ஹாட்ரியன் என மூன்று குழந்தைகள் உள்ளனர்.

“எப்போதும் போல, நாங்கள் ஒருவரையொருவர் ஆழமான அன்பு மற்றும் மரியாதையுடன் ஒரு நெருக்கமான குடும்பமாக இருக்கிறோம், மேலும் நாங்கள் கட்டியெழுப்பிய மற்றும் தொடர்ந்து உருவாக்குவோம்” என்று இருவரும் இன்ஸ்டாகிராமில் தெரிவித்தனர்.

முதல் பெண்மணி சமீபத்திய ஆண்டுகளில் குறைவாகவே காணக்கூடிய பாத்திரத்தை வகித்துள்ளார், அதிகாரப்பூர்வ பயணங்களில் பிரதமருடன் அரிதாகவே பயணம் செய்கிறார். கடந்த மாதம் ஒட்டாவாவில் நடந்த கனடா தின நிகழ்வுகளில் இருவரும் பொதுவில் ஒன்றாகக் காணப்பட்டனர்.

“அவர்கள் ஒரு நெருங்கிய குடும்பமாக இருக்கிறார்கள், மேலும் சோஃபியும் பிரதம மந்திரியும் தங்கள் குழந்தைகளை பாதுகாப்பான, அன்பான மற்றும் கூட்டுச் சூழலில் வளர்ப்பதில் கவனம் செலுத்துகின்றனர்” என்று ட்ரூடோவின் அலுவலகத்தின் அறிக்கை கூறுகிறது. “அடுத்த வாரம் முதல் விடுமுறையில் குடும்பம் ஒன்றாக இருக்கும்.”அவரது அலுவலகம் அவர்களின் தனியுரிமைக்கு மரியாதை கோரியது.

கனடா பிரதமரின் திருமணம் முறிந்தது

ஜஸ்டின் ட்ரூடோ 2015 இல் பதவியில் வெற்றி பெற்றபோது அவரது லிபரல் சின்னமான தந்தையின் நட்சத்திர சக்தியை வெளிப்படுத்தினார். ஊழல்கள், வாக்காளர் சோர்வு மற்றும் பொருளாதார பணவீக்கம் ஆகியவை எட்டு வருட ஆட்சிக்குப் பிறகு அவரது பிரபலத்தைப் பாதித்துள்ளன.

சில மாதங்களுக்கு முன்பு, ட்ரூடோ அவர்களின் ஆண்டுவிழாவில் தனது மனைவியுடன் கைகளைப் பிடித்துக் கொண்டிருக்கும் ஒரு படத்தை வெளியிட்டு, “இந்த பயணத்தின் ஒவ்வொரு மைலும் ஒரு சாகசமாகும். நான் உன்னை நேசிக்கிறேன், சோஃப். இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்!” என்று தெரிவித்திருந்தார்.

துரத்திய ஏவுகணைகள் வீழ்ந்த 35 விமானங்கள்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

துரத்திய ஏவுகணைகள் வீழ்ந்த 35 விமானங்கள்

துரத்திய ஏவுகணைகள் வீழ்ந்த 35 விமானங்கள்


வெடித்த கடும் யுத்தம் பல்லாயிரம் மக்கள் பலி
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

வெடித்த கடும் யுத்தம் பல்லாயிரம் மக்கள் பலி


வெடித்த கடும் யுத்தம் பல்லாயிரம் மக்கள் பலி

வெடித்த கடும் யுத்தம் பல்லாயிரம் மக்கள் பலி ,
வலிகளோடும் துயர்களோடு, பயணிக்கும் போர் நிறுத்த படுமா மக்கள் வேண்டுதல் .