மக்களை கட்டி வைத்தும் அடிக்கும் அதிகாரி
இந்தியா மகாராஸ்திரா பகுதியில் மக்களை கட்டி வைத்து அடிக்கும் அதிகாரி ஒருவரது செயல் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது .
சேற்றுக்குள் தலையை புதைத்து ,கைகளை பின் பக்கமாக கட்டி வைத்து ,
ஆசன பகுதியில் பொல்லுகளை கொண்டு தாக்கும் காட்சி ,
பார்ப்பவர்களை மிரள வைத்துள்ளது .
தற்போது குறித்த காணொளி வைரலான நிலையில் ,போலீஸ் விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளார்
- ஹோர்முஸ் நீர்வழிப்பாதை திறக்கப்படாது ஈரான்
- சீனா தலைமையிலான டிஜிட்டல் நாணயத் தளத்திலிருந்து சவூதி அரேபியா விலகுகிறது
- அமெரிக்காவுடனான போர் நீடிப்பதால் ஈரான் ‘போரிட்டுப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்’
- அமைச்சர்கள் உட்பட ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்களுடன் நெதன்யாகு மேற்குச் சுவர் சதுக்கத்திற்குள் நுழைந்தார்
- எதிர்க்கட்சித் தலைவர் ஐக்கிய அரபு அமீரகத் தூதரைச் சந்தித்தார்












