மக்களை கட்டி வைத்தும் அடிக்கும் அதிகாரி
இந்தியா மகாராஸ்திரா பகுதியில் மக்களை கட்டி வைத்து அடிக்கும் அதிகாரி ஒருவரது செயல் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது .
சேற்றுக்குள் தலையை புதைத்து ,கைகளை பின் பக்கமாக கட்டி வைத்து ,
ஆசன பகுதியில் பொல்லுகளை கொண்டு தாக்கும் காட்சி ,
பார்ப்பவர்களை மிரள வைத்துள்ளது .
தற்போது குறித்த காணொளி வைரலான நிலையில் ,போலீஸ் விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளார்
- தனது பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்க ஹோர்முஸ் ஜலசந்தியைப் பயன்படுத்த முடியாது என ஈரான்
- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக பத்துக்கும் குறைவான கப்பல்களே கடந்து சென்றன
- ஆறு கப்பல்கள் ஹோர்முஸ் ஜலசந்தியை கடக்க முயற்சி
- இலங்கை யாத்ரீகர்களுக்கு இலவச விசா
- புத்தளம் கொழும்பு வழித்தடத்தில் இயங்கும் தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம்











