Category: உலக செய்திகள்
உலக செய்திகள்,இன்றைய உலக செய்திகள் ,Today World News In Tamil ,சுட சுட இதே எதிரி உலகத்தின் நியூஸ் பக்கத்தில் பார்வையிடலாம்
உக்ரைனை தாக்கும் வடகொரியா ஏவுகணைகள்
உக்ரைனை தாக்கும் வடகொரியா ஏவுகணைகள்
ரஷ்யாவிற்கு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வடகொரியா வழங்கியுள்ளதாக அமெரிக்கா உளவுத்துறை தெரிவித்துள்ளது .
மேற்படி விடயத்தை தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்தார்.
வடகொரியா வழங்கியா ஏவுகணைகளில் ஒன்றை ரஷ்ய படைகள் உக்ரைனை நோக்கி
ஏவினர் .
உக்ரைனை தாக்கும் வடகொரியா ஏவுகணைகள்
டிசம்பர் 30 அன்று உக்ரைன் ஜபோரிஜியா பகுதியில் உள்ள ஒரு திறந்தவெளியில்வீழ்ந்து வெடித்த பொழுது அது வடகொரியா தயாரிப்பு என்பதை காணமுடிந்ததஹ்க அமெரிக்கா தெரிவித்துள்ளது .
கடந்த செவ்வாயன்று பல வட கொரிய பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஒரே இரவில் உக்ரைன் மீது ஏவியது, அதன் தாக்கம் எவ்வாறு உள்ளது என்பதை
உக்ரைன் பேரழிவு காண்பித்துள்ளது .
இந்த ஏவுகணை சுமார் 550 மைல்கள் தூரம் செல்லக்கூடியது என தெரிவிக்க பட்டுள்ளது .
- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை
- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது
- நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் 89 வயதில் காலமானார்
- ஈரான் போர் இராஜதந்திரம் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதை நோக்கித் திரும்புகிறது
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்
ஈரானில் தாக்குதலை நாடத்தியது நாம் உரிமை கோரிய அமைப்பு
ஈரானில் தாக்குதலை நாடத்தியது நாம் உரிமை கோரிய அமைப்பு
ஈரானில் குண்டு தாக்குதலை நடத்தியது தாம் தான் என ஐ எஸ் அமைப்பினர் உரிமை கோரியுள்ளனர் . இந்த தாக்குதல் நடத்தியதும் அதன் பின்புலத்தில் இருந்து செயல் பட்டதும்
, நீண்டகால பரம எதிரி அவர்கள் தான் என இரான் சார்பு தரப்பில் தெரிவிக்க படுகிறது .
அவ்வாறான நிலையில் தற்போது திடீரென தாமே அந்த தாக்குதலை நடத்தியதாக குறித்த அமைப்பினர் தெரிவித்துள்ளது குழப்பங்களை ஏற்படுத்தி திசை திருப்ப படுவதாக நோக்க படுகிறது .
ஈரானில் தாக்குதலை நாடத்தியது நாம் உரிமை கோரிய அமைப்பு
காரணிகளை கண்டறிந்து நன்கு திட்டமிடப்பட்ட ஒருங்கிணைத்த கூட்டு தாக்குதல் ஒன்றை இரான் நடத்த கூடும் என்பதாக அவர்களது இராணுவ தளபதிகள் மாற்றும் மத தலைவர்கள் ஆகியோர் அசைவுகள் காண்பிக்கின்றன .
அதன் நகர்வுகள் மிக பெரும் ஆபத்தான ஒன்றாக காணப்படுகிறது . இவர்கள் மேற்கொள்ள போகும் அந்த நடவடிக்கையில் உலக முக்கிய உளவுத்துறை சூப்பர் கீரோ என்பவர்கள் தோற்கடிக்க போடுவார்களா அல்லது .முறியடிப்பார்களா என்பது நடவடிக்கையின் நகர்வுகள் தொடர்பில் தெரிய வரும் எனலாம்
- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை
- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது
- நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் 89 வயதில் காலமானார்
- ஈரான் போர் இராஜதந்திரம் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதை நோக்கித் திரும்புகிறது
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்
பாஸ்பரஸ் கூண்டுக்கிளி வீசும் எதிரி படைகள்
பாஸ்பரஸ் கூண்டுக்கிளி வீசும் எதிரி படைகள்
தெற்கு லெபனான் எல்லை நகரமான கியாம், க்ஃபார் கிலா மற்றும் ஒடீஸ்ஸே நகரங்களுக்கு இடையேயான சாலையில் எதிரி படைகள் பாஸ்பரஸ் குண்டுகளை அதிகமாகி வீசி தாக்குதலை மேற்கொண்டு வருவதாக
தெரிவிக்க பட்டுள்ளது
உலகில் தடைசெய்யப்பட்ட இவ்வாறான வெடிகுண்டுகளை அப்பாவி
மக்கள் வாழ்விடங்களை இலக்கு வைத்து தொடரகா வீசி வருவதாக அரேபிய ஊடகங்கள் ஆதார கட்சிகளுடன் வெளியிட்டுள்ளன .
உலக சட்டங்களை புறம்தள்ளி தனது போரில் நாட்டம் கொண்டு ,
இவ்வாறான வெடிகுண்டுகளை வீசுவது ஏற்புடையது அல்ல என தெரிவிக்க படுகிறது .
ஆனாலும் இந்த தாக்குதல் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளதாக அந்த ஊடங்கள் கவலையுடன் தெரிவித்துள்ளன .
முற்று பெறாது தொடரும் கொடிய போரினால் ,
பாதிக்க படுவது அப்பாவி மக்கள் தான் என்பது எழுதப்படாத போரியல் விதியாக காணப்படுகிறது
- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை
- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது
- நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் 89 வயதில் காலமானார்
- ஈரான் போர் இராஜதந்திரம் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதை நோக்கித் திரும்புகிறது
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்
எதிரிகளின் டாங்கிகள் அழிப்பு காசா போராட்ட காரர்கள் அறிவிப்பு
எதிரிகளின் டாங்கிகள் அழிப்பு காசா போராட்ட காரர்கள் அறிவிப்பு
பலஸ்தீனம் மத்திய காசாவின் மகாசிக்கு
மேற்கே முன்னேற்ற நடவடிக்கை மேற்கொண்டு நகர்வை ஆரம்பித்து உள்நுழைந்துகொண்டிருந்த எதிரிகளின் யுத்த டாங்கிகள்.
அதில் பயணித்த படைகள் யாவும் அவ்விடஹமே
அழிக்க பட்டுள்ளதாக காசா போராட்ட காரர்கள்
தெரிவித்துள்ளனர் .
ஷாவாஸ் எறிகணை மூலம் பரம எதிரிகளின் மெர்காவாவை
வெற்றிகரமாக அழித்துள்ளதாக அந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர் .
எதிரிகளின் டாங்கிகள் அழிப்பு காசா போராட்ட காரர்கள் அறிவிப்பு
போர் ஆரம்பிக்க பட்ட இதுவரையான கால பகுதியில்
எழுநூறுக்கு மேற்பட்ட போர்வண்டிகள் சேதமாக்க பட்டோ
அல்லது முற்றாக அழிக்க பட்டுள்ளதாக அந்த அமைப்பினர் தெரிவித்து வருகின்றனர் .
சேதமான தனது டாங்கிகள் ,துருப்பு காவிகள் ,புல்டோசர்கள் என்பனவற்றை கட்டி இழுத்து செல்வதும்
அவைதிறந்த வெளி தரிப்பிடத்தில் குவிக்க பட்டுள்ள காணொளிகளை ,அதே இராணுவ
படைகள் படம் பிடித்து வெளியிட்டு இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது
- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை
- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது
- நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் 89 வயதில் காலமானார்
- ஈரான் போர் இராஜதந்திரம் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதை நோக்கித் திரும்புகிறது
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்
நீதிபதி மீது குற்றவாளி பாய்ந்து தாக்கியதால் பரபரப்பு
நீதிபதி மீது குற்றவாளி பாய்ந்து தாக்கியதால் பரபரப்பு
தனக்கு சிறை தண்டனை வழங்கிய நீதிபதியை, அவரது மேஜை மீது பாய்ந்து குற்றவாளி ஒருவர் தாக்கிய சம்பவம், அமெரிக்காவின் லாஸ் வேகாஸின் மாகாண நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நீதிமன்ற வளாகத்தில் உள்ள கேமராவில் பதிவான இந்த வன்முறைத் தாக்குதல் காட்சிகள் வெளியாகியுள்ளது. தாக்குதலுக்கு உள்ளான க்ளார்க் கவுன்ட்ரி மாகாண நீதிபதி மேரி கே.ஹோல்தஸ் தனது இருக்கையில் இருந்து பின்னால் சுவரில் விழுந்ததில் சிறு காயம் அடைந்தார்.
எனினும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அளவுக்கு காயங்கள் இல்லை. ஆனால், நீதிபதியின் உதவிக்கு வந்த காவலாளிக்கும் காயம் ஏற்பட்டது. அவர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அந்தக் குற்றவாளி, நீதிபதியின் மேஜையின் பின்னால் சிறை அதிகாரிகள் மற்றும் நீதிமன்ற ஊழியர்களுடன் சண்டையிடுவதும் வீடியோவில் பதிவாகியிருந்தது.
நீதிபதி மீது குற்றவாளி பாய்ந்து தாக்கியதால் பரபரப்பு
லாஸ் வேகாஸில் உள்ள மாகாண நீதிமன்றத்தில், அமெரிக்க நேரப்படி புதன்கிழமை முற்பகல் 11 மணிக்கு இந்தத் தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து நீதிமன்ற அலுவலர்களும், நேரில் பார்த்தவர்களும் கூறுகையில்,
“குற்ற வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஒருவர், திடீரென பாதுகாப்பு மேஜை மீது பாய்ந்து நீதிபதியின் மேஜை மீதேறி, அவரைக் கடுமையாக தாக்கினார்” என்றனர்.
இந்தத் தாக்குதல் குறித்து, மாகாண தலைமை வழக்கறிஞர் ரிச்சர்ட் ஸ்கோவ் கூறுகையில், “என்ன நடக்கிறது என்று புரிந்து கொள்வதற்குள் எல்லாமே நடந்து முடிந்துவிட்டது” என்றார்.
இந்தச் சம்பவத்துக்கு காரணமான குற்றவாளி 30 வயதான டேபோரா டெலோன் ரெட்டன்.
அவர் பல குற்ற வழக்குகளுக்காகவும், நீதிபதி முதலானோரை தாக்கியது உள்ளிட்ட சில புதிய குற்ற வழக்குகளுக்காகவும் கிளார்க் கவுண்ட்ரி தடுப்பு மையத்தில் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.
முன்னதாக, நீதிமன்றத்துக்கு வந்து தனது வழக்கறிஞர் அல்மாஸுக்கு அருகில் நின்று கொண்டிருந்த ரெட்டன், தன்னைப் பற்றி நீதிபதி கேட்டபோது, “நல்லதை செய்வதற்காக எதையும் செய்யத் தயங்காத நபர்.
நான் கலகக்காரன் இல்லை. நான் சிறைக்குச் செல்ல வேண்டியவன் இல்லை என்று நினைக்கிறேன். ஆனால், நீங்கள் அதுதான் சரியென்று நினைத்தால் நீங்கள் விரும்பிதைச் செய்யலாம்” என்றார்.
இதனைத் தொடர்ந்து நீதிபதி, ரெட்டனை சிறையில் அடைக்க உத்தரவிடுகிறேன் என்றுக் கூறியதும், குற்றவாளியின் கையில் நீதிமன்ற காவலாளி கைவிலங்கிட நகர்ந்தார்.
அப்போது ரெட்டன் உடனடியாக நீதிபதியின் மேஜை மீது பாய்ந்து தாக்குதலில் ஈடுபட்டார்.
இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து ரெட்டனின் வழக்கறிஞர் அல்மாஸ் எந்த பதிலும் சொல்லவில்லை. இந்த நிலையில் நீதிமன்ற செய்தித் தொடர்பாளர் மேரி ஆன் பிரைஸ் கூறுகையில், “அனைத்து நடைமுறைகளையும் நாங்கள் ஆய்வு செய்து வருகிறேன்.
எங்கள் நீதிபதிகள், பொதுமக்கள் மற்றும் ஊழியர்களை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை
- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது
- நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் 89 வயதில் காலமானார்
- ஈரான் போர் இராஜதந்திரம் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதை நோக்கித் திரும்புகிறது
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்
ஈரானிடம் சிக்கிய தாக்குதல் தடயம்|துரத்தும் ஈரான் உளவுத்துறை
ஈரானிடம் சிக்கிய தாக்குதல் தடயம்|துரத்தும் ஈரான் உளவுத்துறை
ஈரானிடம் சிக்கிய தாக்குதல் தாரிகள் விட்டு சென்ற தாக்குதல் தடயம்.
துரத்தும் ஈரான் உளவுத்துறை ,குற்றவாளிகளை நெருங்கி விட்டதாக இரான்
அதிரடி அறிவிப்பு ,பொறியை வைத்து நடக்கும் சுற்றிவளைப்பு
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
பதிலடி வழங்க படும் ஈரான் சூளுரை|இஸ்ரேல் லெபனான் கடும் ஏவுகணை மோதல்
அமெரிக்கா ஹவுதிகளுக்கு எச்சரிக்கை இனி கப்பலை தொட்டால் நடப்பது வேறு
அமெரிக்கா ஹவுதிகளுக்கு எச்சரிக்கை இனி கப்பலை தொட்டால் நடப்பது வேறு
செங்கடல் வழியாக பயணிக்கும் கப்பல்கள் மீதான தாக்குதலை உடனே நிறுத்துமாறு ,
ஈரான் ஆதரவு ஹூதிகளுக்கு அமெரிக்கா அதன் நட்பு நாடுகள் இறுதி சிவப்பு எச்சரிக்கை,
செங்கடலில் கப்பல் மீது ஹவுதிகள் தாக்குதல்|ஈரானில் உயிரிழப்பு அதிகரிப்பு|ஹிஸ்புல்லா தாக்குதல்
செங்கடலில் கப்பல் மீது ஹவுதிகள் தாக்குதல்|ஈரானில் உயிரிழப்பு அதிகரிப்பு|ஹிஸ்புல்லா தாக்குதல்
செங்கடலில் இஸ்ரேலுக்கு சொந்தமான பிரான்ஸ் கப்பல் மீது ஹவுதிகள் தாக்குதல்.
ஈரானில் மக்கள் உயிரிழப்பு அதிகரிப்பு,லெபனான் எல்லையோர இஸ்ரேல் முகாம் குடியேற்ற பகுதிகள் மீது ஹிஸ்புல்லா ஏவுகணை தாக்குதல்.
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
ஈரானில் சொலைமானி நினைவு நாளில் பெரும் குண்டு வெடிப்பு|நூற்று கணக்கில் ஈரான் மக்கள் காயம்
ஈரானில் சொலைமானி நினைவு நாளில் பெரும் குண்டு வெடிப்பு|நூற்று கணக்கில் ஈரான் மக்கள் காயம்
ஈரானில் சொலைமானி நினைவு நாளில் நுழைந்த எதிரிகள்
பெரும் குண்டு வெடிப்பு தாக்குதலை நடத்தியதில் நூற்று கணக்கில் ஈரான் மக்கள் காயம் .
இராணுவம் குவிப்பு ,தேடுதல் தீவிரம் ,இஸ்ரேல் சதி அறிவிப்பு
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
இரு கப்பல்கள் மீது ஹவுதி துரத்தி தாக்குதல்|இஸ்ரேல் நகரங்கள் மீது ஏவுகணை தாக்குதல்|தளபதி அவுட்
இரு கப்பல்கள் மீது ஹவுதி துரத்தி தாக்குதல்|இஸ்ரேல் நகரங்கள் மீது ஏவுகணை தாக்குதல்|தளபதி அவுட்
இரு கப்பல்கள் மீது ஹவுதி படைகள் துரத்தி துரத்தி துரத்தி தாக்குதல் .
இஸ்ரேல் நகரங்கள் மீது கடும் ஏவுகணை தாக்குதல், படையணி இஸ்ரேல் இராணுவ தளபதி அவுட்
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
தென்கொரிய எதிர்க்கட்சித் தலைவர் மீது கத்திகுத்து
தென்கொரிய எதிர்க்கட்சித் தலைவர் மீது கத்திகுத்து
தென்கொரியாவின் எதிர்க்கட்சி தலைவரான லீ ஜே-மியுங்கை மர்ம நபர் திடீரென கழுத்தில் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜனநாயக கட்சியின் தலைவரும், தென்கொரியாவின் எதிர்க்கட்சி தலைவருமான லீ ஜே-மியுங் தெற்கு துறைமுக நகரமான புசன் சென்றுள்ளார். அங்குள்ள விமான நிலையத்தை சுற்றி பார்க்கும்போது மர்ப நபரால் தாக்கப்பட்டுள்ளார்.
மர்ப நபர் லீ ஜே – மியுங்கிடம் ஆட்டோகிராஃப் வாங்குவதுபோல் அருகில் வந்துள்ளார். அருகில் வந்ததும் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் லீயின் கழுத்தில் குத்தியுள்ளார். இதனால் லீ ரத்த வெள்ளத்தில் சரிந்துள்ளார்.
அருகில் இருந்தவர்கள் இரத்தம் வெளியேறாமல் இருக்க தங்களது கைக்குட்டைகளால் அழுத்தி பிடித்துள்ளனர். உடனடியாக சிகிச்சைக்கான வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தென்கொரிய எதிர்க்கட்சித் தலைவர் மீது கத்திகுத்து
இந்த சம்பவம் தென்கொரியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதல் நடத்தப்பட்ட மர்ம நபர் சம்பவ இடத்திலேயே பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
தென்கொரியால் துப்பாக்கிகளுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், மற்றவகை ஆயுதங்களால் அரசியல் வன்முறை நிகழ்ந்து வருகின்றன.
காசா இஸ்ரேலின் ஒரு பகுதி இஸ்ரேல்
காசா இஸ்ரேலின் ஒரு பகுதி இஸ்ரேல்
பாலஸ்தீனம் காசா பகுதி தமது நாட்டின் ஒரு பகுதி என
இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் முழங்கியுள்ளார் .
விரைவில் அந்த பகுதியில் இஸ்ரேலிய மக்கள் குடியேற்ற படுவார்கள் என தெரிவித்துள்ளார் .
இஸ்ரேல் ஆளும் அரசின் இந்த இனவெறி பேச்சு பலஸ்தீன மக்கள் மற்றும்
போராட்ட காரர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது .
இதனால் தற்போது இஸ்ரேல் தாக்குதலை நடத்திட அவர்கள்
தயாராகிவருவதை சில அசைவுகள் காண்பிக்கின்றன .
பேரழிவை சந்தித்து வரலாற்று தோல்வியில் இஸ்ரேல் உள்ள
பொழுதும் தனது இனவாதத்தை கக்கிய வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது
- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை
- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது
- நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் 89 வயதில் காலமானார்
- ஈரான் போர் இராஜதந்திரம் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதை நோக்கித் திரும்புகிறது
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்
லெபனான் எல்லையில் கடும் மோதல் இஸ்ரேல் குடியிருப்பு அழிப்பு
லெபனான் எல்லையில் கடும் மோதல் இஸ்ரேல் குடியிருப்பு அழிப்பு
லெபனான் எல்லையோரமாக உள்ள இஸ்ரேல் இராணுவத்தினருக்கும்
லெபனான் போராட்ட காரர்களுக்கு இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
கடந்த தின தாக்குதலில் ஆக்கிரமிக்க பட இஸ்ரேலிய
எல்லையோர பகுதிகள் பலமாக பாதிக்க பட்டுள்ளன .
லெபனான் எல்லையில் கடும் மோதல் இஸ்ரேல் குடியிருப்பு அழிப்பு
டசினுக்கு மேற்பட்ட ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்ததில் ,மக்கள் வீடுகள் அழிக்க பட்டுள்ளன .
அதே போல அவர்களது வாகனங்கள் சேதமாக்க பட்டுள்ளன .
இதனால் இஸ்ரேலிய மக்கள் ஆளும் அரசு மீது அதீத கோபத்தில் உறைந்துள்ளனர்
- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை

- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது

- நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் 89 வயதில் காலமானார்

- ஈரான் போர் இராஜதந்திரம் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதை நோக்கித் திரும்புகிறது

- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்

இஸ்ரேல் நகரங்களை நோக்கி கடும் ஏவுகணை தாக்குதல்
இஸ்ரேல் நகரங்களை நோக்கி கடும் ஏவுகணை தாக்குதல்
லெபனான் எல்லையோரமாக உள்ள இஸ்ரேல் ஆக்காகிராமப்பு குடியேற்ற பகுதிகள் மற்றும் இராணுவ நிலைகளை குறிவைத்து கடும் ரொக்கட் ஏவுகணை தாக்குதல் நடத்த பட்ட வண்ணம் உள்ளது .
இந்த தாக்குதலில் ஆக்கிரமிப்பு குடியேற்ற பகுதி ஒன்று பலமாக பாதிக்க பட்டுள்ளது .
இஸ்ரேல் நகரங்களை நோக்கி கடும் ஏவுகணை தாக்குதல்
தொடர்ந்து வெடிகுண்டு தற்கொலை தாக்குதல் விமானங்கள் பறந்த்து செல்கின்றன .
இதனால் இஸ்ரேல் எல்லையோர கிராமங்களில் அபாய ஒலிகள் அறவிட பட்ட வண்ணம் உள்ளன .
- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை
- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது
- நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் 89 வயதில் காலமானார்
- ஈரான் போர் இராஜதந்திரம் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதை நோக்கித் திரும்புகிறது
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்
ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை மக்கள் ஓட்டம்
ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை மக்கள் ஓட்டம்
ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை மக்கள் ஓட்டம் திங்களன்று ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமியாஹ் அறிவிக்க பட்டது .
மத்திய ஜப்பான் மற்றும் அதன் மேற்கு கடற்கரையைத் தாக்கியது, குடியிருப்பாளர்கள் வெளியேறுவதற்கான எச்சரிக்கைகள் விடுக்க பட்டன .
ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிக்கான விமானங்கள் மற்றும் ரயில் சேவைகளை சீர்குலைத்தது.
7.6 ரிக்டர் அளவு கொண்ட இந்த நிலநடுக்கம், ஜப்பான் கடலோரப் பகுதிகளில் சுமார் 1 மீட்டர் உயர அலைகளைத் தோன்றின .
தற்போது எங்கும் பதட்டம் நிலவுகிறது .
- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை
- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது
- நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் 89 வயதில் காலமானார்
- ஈரான் போர் இராஜதந்திரம் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதை நோக்கித் திரும்புகிறது
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்
தமது 29 சக படையை சுட்டு கொன்ற இராணுவம்|கொத்தாக எரியும் டாங்கிகள்
தமது 29 சக படையை சுட்டு கொன்ற இராணுவம்|கொத்தாக எரியும் டாங்கிகள்
தமது 29 சக படையை தாமே பதட்டத்தில் சுட்டு கொன்ற இராணுவம்,
புத்தாண்டு தினத்தில் கொத்தாக எரியும் எதிரி டாங்கிகள் .
தாக்க நுழைந்த ஹிஸ்புல்லா விமானங்கள் ,அலறும் அபாய ஒலிகள்
காணொளி முழுவதும் பார்க்க இதில் அழுத்துங்க
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
இஸ்ரேல் மருத்துவமனைக்குள் வெடித்த ஏவுகணைகள்|ஹவுதி தாக்குதல் எரியும் கப்பல்
இஸ்ரேல் மருத்துவமனைக்குள் வெடித்த ஏவுகணைகள்|ஹவுதி தாக்குதல் எரியும் கப்பல்
இஸ்ரேல் மருத்துவமனைக்குள் வெடித்த ஹமாஸ் வெடித்த ஏவுகணைகள்,
ஹவுதி தாக்குதல் பற்றி எரியும் இஸ்ரேல் எண்ணெய் கப்பல் ,பதிலடி கொடுத்த ஹவுதிகள்
முழு காணொளி காட்சிகள் பார்க்க இதில் அழுத்துங்க
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
மும்பை பல இடங்களில் குண்டு வெடிக்கும்
மும்பை பல இடங்களில் குண்டு வெடிக்கும்
மும்பை பொலிஸ் கட்டுப்பாட்டு அறைக்கு சனிக்கிழமை (30) ஒரு மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது.
அதில் பேசிய மர்ம நபர் “புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மும்பை நகரில் பல இடங்களில் குண்டுகள் வெடிக்கும்” என கூறி விட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.
வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் யார்? என்று தெரியவில்லை. இதையடுத்து அந்த மர்ம நபரை தேடி கண்டுபிடிக்கும் முயற்சியில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
மும்பை பல இடங்களில் குண்டு வெடிக்கும்
வெடி குண்டு மிரட்டலை தொடர்ந்து மும்பை நகர் முழுவதும் பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. முக்கிய இடங்களில் பொலிஸார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
அவர்கள் தீவிர வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர். மும்பையை பொறுத்தவரை ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு கொண்டாட்டம், ஆட்டம்.
பாட்டத்துடன் உற்சாகத்துடன் நடக்கும். இந்த சூழ்நிலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கபட்டுள்ளது மும்பையில் பதற்றத்தை அதிகரித்து இருக்கிறது.
- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை
- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது
- நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் 89 வயதில் காலமானார்
- ஈரான் போர் இராஜதந்திரம் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதை நோக்கித் திரும்புகிறது
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்
மேம்பாலம் அடியில் சிக்கிய விமானம்
மேம்பாலம் அடியில் சிக்கிய விமானம்
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து அசாமிற்கு கொண்டு செல்லப்பட்ட விமானம் ஒன்று பீகாரில் உள்ள மேம்பாலம் அடியில் வௌ்ளிக்கிழமை (29) சிக்கிக் கொண்டுள்ளது.
ஏற்கனவே விபத்து ஒன்றில் சிக்கி சேதமான இந்த விமானம் அசாமிற்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது, பீகார் மாநிலம் மோத்திஹரி பகுதியில் உள்ள பிப்ரகோதி என்கிற மேம்பாலத்தின் அடியில் விமானம் சிக்கிக் கொண்டது.
இதனால், அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பிறகு, லொறி ஓட்டுனர்கள் மற்றும் பொது மக்களின் உதவியுடன் பெரும் போராட்டத்திற்கு பிறகு விமானம் வெளியில் எடுக்கப்பட்டது.
- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை
- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது
- நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் 89 வயதில் காலமானார்
- ஈரான் போர் இராஜதந்திரம் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதை நோக்கித் திரும்புகிறது
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்




































