பாஸ்பரஸ் கூண்டுக்கிளி வீசும் எதிரி படைகள்
தெற்கு லெபனான் எல்லை நகரமான கியாம், க்ஃபார் கிலா மற்றும் ஒடீஸ்ஸே நகரங்களுக்கு இடையேயான சாலையில் எதிரி படைகள் பாஸ்பரஸ் குண்டுகளை அதிகமாகி வீசி தாக்குதலை மேற்கொண்டு வருவதாக
தெரிவிக்க பட்டுள்ளது
உலகில் தடைசெய்யப்பட்ட இவ்வாறான வெடிகுண்டுகளை அப்பாவி
மக்கள் வாழ்விடங்களை இலக்கு வைத்து தொடரகா வீசி வருவதாக அரேபிய ஊடகங்கள் ஆதார கட்சிகளுடன் வெளியிட்டுள்ளன .
உலக சட்டங்களை புறம்தள்ளி தனது போரில் நாட்டம் கொண்டு ,
இவ்வாறான வெடிகுண்டுகளை வீசுவது ஏற்புடையது அல்ல என தெரிவிக்க படுகிறது .
ஆனாலும் இந்த தாக்குதல் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளதாக அந்த ஊடங்கள் கவலையுடன் தெரிவித்துள்ளன .
முற்று பெறாது தொடரும் கொடிய போரினால் ,
பாதிக்க படுவது அப்பாவி மக்கள் தான் என்பது எழுதப்படாத போரியல் விதியாக காணப்படுகிறது
- ஹோர்முஸ் நீர்வழிப்பாதை திறக்கப்படாது ஈரான்
- சீனா தலைமையிலான டிஜிட்டல் நாணயத் தளத்திலிருந்து சவூதி அரேபியா விலகுகிறது
- அமெரிக்காவுடனான போர் நீடிப்பதால் ஈரான் ‘போரிட்டுப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்’
- அமைச்சர்கள் உட்பட ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்களுடன் நெதன்யாகு மேற்குச் சுவர் சதுக்கத்திற்குள் நுழைந்தார்
- லெபனானில் இஸ்ரேலியப் படைகள் இடிப்பு நடவடிக்கை












