Tag: அமைப்பு
பிராங்பர்ட்டில் போயிங் 787 விமானத்தின் முன்சக்கர அமைப்பு உடைந்ததில் பலர் காயம்
பிராங்பர்ட்டில் போயிங் 787 விமானத்தின் முன்சக்கர அமைப்பு உடைந்ததில் பலர் காயம்
பிராங்பர்ட்டில் போயிங் 787 விமானத்தின் முன்சக்கர அமைப்பு உடைந்ததில் பலர் காயம் ,வியாழக்கிழமை ஃபிராங்பர்ட் விமான நிலையத்தின் நுழைவாயிலில் போயிங் (BA.N) 787 ரக விமானத்தின் முன்சக்கர அமைப்பு எதிர்பாராதவிதமாக
பயணிகள் இன்னும் விமானத்தில் ஏறவில்லை
உடைந்ததில் பல ஊழியர்கள் காயமடைந்ததாக அதன் இயக்குநரான லுஃப்தான்சா (LHAG.DE) நிறுவனம் தெரிவித்துள்ளது.
“பயணிகள் இன்னும் விமானத்தில் ஏறவில்லை,” என்று நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் மின்னஞ்சல் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
மேலும், இந்தச் சம்பவம் நடந்த நேரத்தில் விமானப் பணியாளர்களும் தரைப்பணியாளர்களும்
விமானத்தில் இருந்ததாகவும் அவர் கூறினார். இந்தச் சம்பவம் குறித்து ப்ளூம்பெர்க் நியூஸ் முதன்முதலில் செய்தி வெளியிட்டது.
“பல ஊழியர்கள் காயமடைந்து தற்போது மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர்,” என்றும் அந்நிறுவனம் மேலும் கூறியது.
போயிங் செய்தித் தொடர்பாளர் ஒருவர், இந்தச் சம்பவம் குறித்து நிறுவனம் அறிந்திருப்பதாகவும், தனது வாடிக்கையாளருக்கு ஆதரவளித்து வருவதாகவும் கூறினார், ஆனால் மேலதிக விவரங்கள் எதையும் அவர் வழங்கவில்லை.
விமானத்தைச் சுற்றி பல அவசரகால வாகனங்கள்
பகுதியளவு தரையில் சாய்ந்திருந்த, இரண்டு என்ஜின்கள் கொண்ட அந்த அகலமான விமானத்தைச் சுற்றி பல அவசரகால வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்ததை ராய்ட்டர்ஸ் புகைப்படக்காரர் ஒருவர் கண்டார்.
இந்தச் சம்பவம் மதியம் 12:45 மணிக்கு (1045 GMT) நிகழ்ந்தது என்றும், அந்த ஜெட் விமானம் LH450 என்ற விமான எண்ணுடன் லாஸ் ஏஞ்சல்ஸுக்குப் புறப்படவிருந்தது என்றும் லுஃப்தான்சா நிறுவனம் தெரிவித்தது.
“சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து, துல்லியமான சூழ்நிலைகள் குறித்து நாங்கள் தற்போது விசாரித்து வருகிறோம்,” என்றும் அந்த நிறுவனம் மேலும் கூறியது.
லுஃப்தான்சா நிறுவனம் 787-9 வகையை இயக்கும் இந்த 787 ரக விமானம், அந்நிறுவனத்திற்கு ஒப்பீட்டளவில் ஒரு புதிய வரவாகும்.
செயல்திறன் குறைந்த ஜெட் விமானங்களை படிப்படியாக நீக்கி, தனது விமானக் குழுவை எளிமையாக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
- ஜூலை 1 முதல் வரி அலறும் முதலாளிகள்

- 24 மணி நேரத்தில் 1000-க்கும் மேற்பட்ட டெங்கு வழக்குகள் பதிவு

- விளையாடிக் கொண்டிருந்த வெளிநாட்டவர் உயிரிழந்தார்

- அதிகாரி பயிற்சிப் படிப்புகளுக்கு இலங்கை இராணுவம் விண்ணப்பங்களை வரவேற்கிறது

- பணம் பறிக்கும் போலி பொது சுகாதார ஆய்வாளர்களிடம் எச்சரிக்கை

- இலங்கை கறுப்பு பட்டியலில் இணைப்போம் ICC மிரட்டல்

- அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை

- லெபனானில் இருந்து இஸ்ரேல் விலாகாது இஸ்ரேல்

- சுவிட்சர்லாந்து பேச்சுவார்த்தைகளில் ஈரான் தூதுக்குழு

- அமெரிக்க ஈரான் ஒப்பந்தத்திற்கு இஸ்ரேலின் நாசவேலை

- லெபனானின் மேற்கு பெக்கா மற்றும் டயர் பகுதிகளில் இஸ்ரேலியத் தாக்குதல்

- அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகளுக்காக பாகிஸ்தான் ராணுவத் தளபதி சுவிட்சர்லாந்து வந்தடைந்தார்

ஈரானில் தாக்குதலை நாடத்தியது நாம் உரிமை கோரிய அமைப்பு
ஈரானில் தாக்குதலை நாடத்தியது நாம் உரிமை கோரிய அமைப்பு
ஈரானில் குண்டு தாக்குதலை நடத்தியது தாம் தான் என ஐ எஸ் அமைப்பினர் உரிமை கோரியுள்ளனர் . இந்த தாக்குதல் நடத்தியதும் அதன் பின்புலத்தில் இருந்து செயல் பட்டதும்
, நீண்டகால பரம எதிரி அவர்கள் தான் என இரான் சார்பு தரப்பில் தெரிவிக்க படுகிறது .
அவ்வாறான நிலையில் தற்போது திடீரென தாமே அந்த தாக்குதலை நடத்தியதாக குறித்த அமைப்பினர் தெரிவித்துள்ளது குழப்பங்களை ஏற்படுத்தி திசை திருப்ப படுவதாக நோக்க படுகிறது .
ஈரானில் தாக்குதலை நாடத்தியது நாம் உரிமை கோரிய அமைப்பு
காரணிகளை கண்டறிந்து நன்கு திட்டமிடப்பட்ட ஒருங்கிணைத்த கூட்டு தாக்குதல் ஒன்றை இரான் நடத்த கூடும் என்பதாக அவர்களது இராணுவ தளபதிகள் மாற்றும் மத தலைவர்கள் ஆகியோர் அசைவுகள் காண்பிக்கின்றன .
அதன் நகர்வுகள் மிக பெரும் ஆபத்தான ஒன்றாக காணப்படுகிறது . இவர்கள் மேற்கொள்ள போகும் அந்த நடவடிக்கையில் உலக முக்கிய உளவுத்துறை சூப்பர் கீரோ என்பவர்கள் தோற்கடிக்க போடுவார்களா அல்லது .முறியடிப்பார்களா என்பது நடவடிக்கையின் நகர்வுகள் தொடர்பில் தெரிய வரும் எனலாம்
புலிகள் பலம் வாய்ந்த அமைப்பு இந்தியா இராணுவ தளபதி
புலிகள் பலம் வாய்ந்த அமைப்பு இந்தியா இராணுவ தளபதி
தமிழீழ விடுதலை புலிகள் பலம் வாய்ந்த அமைப்பு என இந்தியாவின் முன்னாள் இராணுவ தாக்குதல் தளபதி தெரிவிப்பு .
தமிழீழ மக்களை காப்பாற்றும் நோக்குடன் இலங்கை சென்றடைந்த
இந்திய இராணுவத்தினர் ,தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு மற்றும்
ஒடுக்குறை தாக்குதல்களை மேற்கொண்டனர் .
இந்த தாக்குதல் வெடித்திட குமரப்பா புலேந்திரன் உள்ளிட்ட 12 பேரின் கைதின் பின்னரே ஏற்பட்டது .
இலங்கையிடம் இவர்களை ஒப்படைக்க வேண்டாம் என புலிகள் கோரினர் .
ஆனால் நாம் புலிகளின் முக்கிய தளபதிகள் உள்ளிட்டவரை வழங்கினோம் .
அவர்கள் சிறையில் சயனைட் குப்பிகளை கடித்து மரணித்தனர் .
அதன் பின்னர் புலிகளுடன் நேரடி மோதல்கள் ஏற்பட்டது .
புலிகள் வெளி நாட்டு தமிழ் மக்களின் பண உதவியுடன் ,
அவர்களின் சொந்த கப்பல்கள் மூலம் ஆயுதங்களை இறக்குமதி செய்தனர் .
இந்திய இராணுவத்திடம் இல்லாத ஆயுதங்களை அவர்கள் வைத்திருந்தனர் .
சிறந்த ஒரு தலைவனை புலிகள் அமைப்பு பெற்று கொண்டது .
புலிகள் இந்தியாவில் இராணுவ பயிற்சி பெற்றதன் பின்னர்,
பல மிக்க தளபதிகளை ,இந்திய பயிற்சியின் இருந்து கற்று கொண்டு உருவாக்கினார் .
புலிகள் பலம் வாய்ந்த அமைப்பு இந்தியா இராணுவ தளபதி
என்னுடன் வருகை தந்த 32 இராணுவத்தில் 30 க்கு மேற்பட்டவர்களை புலிகள் துல்லியமாக கொன்றனர்
என மிரண்டு போய் தெரிவித்தார் .
இவர்கள் அமெரிக்கா இராணுவ திரைப்படங்களை பார்த்து வந்தனர் .
அதன் ஊடாகவும் பயிற்சிகளை பெற்று கொண்டனர் .
சக்தி வாய்ந்த கெரில்லா அமைப்பாக புலிகள் விளங்கினர் .
இதற்கு புலிகள் உளவு துறை மிக முக்கியமான ஒன்றாக விளங்கியது என ,
அந்த இராணுவ தளபதி தெரிவித்துள்ளார் .
புலிகள் அழிந்ததன் பின்னர் , சீனா இலங்கையை ,ஆக்கிரமித்து ,
இந்தியாவுக்கு பெரும் நெருக்கடியை தருவித்து வருகிறது .
இந்தியா இராணுவ தளபதிகள் புலிகளை பயங்கரவாதிகள் என்றனர் ,
தற்போது அதே புலிகள் அமைப்பை போராளிகள் என்கின்ற சொல்லாடலை
பயன் படுத்தி வருவது ,இந்திய வெளியுறவு கொள்கையில் ஏற்படடுளள மாற்றாம என என்ன தோன்றுகிறது .
புலிகளை இணைந்து அழித்த இந்தியா ,புலிகள் அமைப்பை
தேடும் காலம் விரைவில் மலரும் எனலாம் .
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு

- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா

- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது

- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி

- தரமற்ற மலசல கூடம் |ஆவேசமான மக்கள் |சிக்கிய வன்னி மைந்தன் tIKtOK தளம்

- மாணவர்களுக்கு அள்ளி கொடுத்த தம்பதிகள் |பிரான்ஸ் உறவுகள் செய்த பெரும் உதவி

- சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்

- பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்

- வன்னி மைந்தன் உதவி திட்டத்தை குழப்ப சதி

- தங்கத்தை சிறுநீரை குடிக்கவும் அர்ச்சுனா சர்ச்சை பேச்சு













