ஈரானில் தாக்குதலை நாடத்தியது நாம் உரிமை கோரிய அமைப்பு
Posted in உலக செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

ஈரானில் தாக்குதலை நாடத்தியது நாம் உரிமை கோரிய அமைப்பு

ஈரானில் தாக்குதலை நாடத்தியது நாம் உரிமை கோரிய அமைப்பு

ஈரானில் குண்டு தாக்குதலை நடத்தியது தாம் தான் என ஐ எஸ் அமைப்பினர் உரிமை கோரியுள்ளனர் . இந்த தாக்குதல் நடத்தியதும் அதன் பின்புலத்தில் இருந்து செயல் பட்டதும்

, நீண்டகால பரம எதிரி அவர்கள் தான் என இரான் சார்பு தரப்பில் தெரிவிக்க படுகிறது .

அவ்வாறான நிலையில் தற்போது திடீரென தாமே அந்த தாக்குதலை நடத்தியதாக குறித்த அமைப்பினர் தெரிவித்துள்ளது குழப்பங்களை ஏற்படுத்தி திசை திருப்ப படுவதாக நோக்க படுகிறது .

ஈரானில் தாக்குதலை நாடத்தியது நாம் உரிமை கோரிய அமைப்பு

காரணிகளை கண்டறிந்து நன்கு திட்டமிடப்பட்ட ஒருங்கிணைத்த கூட்டு தாக்குதல் ஒன்றை இரான் நடத்த கூடும் என்பதாக அவர்களது இராணுவ தளபதிகள் மாற்றும் மத தலைவர்கள் ஆகியோர் அசைவுகள் காண்பிக்கின்றன .

அதன் நகர்வுகள் மிக பெரும் ஆபத்தான ஒன்றாக காணப்படுகிறது . இவர்கள் மேற்கொள்ள போகும் அந்த நடவடிக்கையில் உலக முக்கிய உளவுத்துறை சூப்பர் கீரோ என்பவர்கள் தோற்கடிக்க போடுவார்களா அல்லது .முறியடிப்பார்களா என்பது நடவடிக்கையின் நகர்வுகள் தொடர்பில் தெரிய வரும் எனலாம்

புலிகள் பலம் வாய்ந்த அமைப்பு இந்தியா இராணுவ தளபதி
Posted in இலங்கை செய்திகள்

புலிகள் பலம் வாய்ந்த அமைப்பு இந்தியா இராணுவ தளபதி

புலிகள் பலம் வாய்ந்த அமைப்பு இந்தியா இராணுவ தளபதி

தமிழீழ விடுதலை புலிகள் பலம் வாய்ந்த அமைப்பு என இந்தியாவின் முன்னாள் இராணுவ தாக்குதல் தளபதி தெரிவிப்பு .

தமிழீழ மக்களை காப்பாற்றும் நோக்குடன் இலங்கை சென்றடைந்த
இந்திய இராணுவத்தினர் ,தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு மற்றும்
ஒடுக்குறை தாக்குதல்களை மேற்கொண்டனர் .

இந்த தாக்குதல் வெடித்திட குமரப்பா புலேந்திரன் உள்ளிட்ட 12 பேரின் கைதின் பின்னரே ஏற்பட்டது .

இலங்கையிடம் இவர்களை ஒப்படைக்க வேண்டாம் என புலிகள் கோரினர் .

ஆனால் நாம் புலிகளின் முக்கிய தளபதிகள் உள்ளிட்டவரை வழங்கினோம் .

அவர்கள் சிறையில் சயனைட் குப்பிகளை கடித்து மரணித்தனர் .
அதன் பின்னர் புலிகளுடன் நேரடி மோதல்கள் ஏற்பட்டது .

புலிகள் வெளி நாட்டு தமிழ் மக்களின் பண உதவியுடன் ,
அவர்களின் சொந்த கப்பல்கள் மூலம் ஆயுதங்களை இறக்குமதி செய்தனர் .

இந்திய இராணுவத்திடம் இல்லாத ஆயுதங்களை அவர்கள் வைத்திருந்தனர் .

சிறந்த ஒரு தலைவனை புலிகள் அமைப்பு பெற்று கொண்டது .
புலிகள் இந்தியாவில் இராணுவ பயிற்சி பெற்றதன் பின்னர்,
பல மிக்க தளபதிகளை ,இந்திய பயிற்சியின் இருந்து கற்று கொண்டு உருவாக்கினார் .

புலிகள் பலம் வாய்ந்த அமைப்பு இந்தியா இராணுவ தளபதி

என்னுடன் வருகை தந்த 32 இராணுவத்தில் 30 க்கு மேற்பட்டவர்களை புலிகள் துல்லியமாக கொன்றனர்
என மிரண்டு போய் தெரிவித்தார் .

இவர்கள் அமெரிக்கா இராணுவ திரைப்படங்களை பார்த்து வந்தனர் .
அதன் ஊடாகவும் பயிற்சிகளை பெற்று கொண்டனர் .
சக்தி வாய்ந்த கெரில்லா அமைப்பாக புலிகள் விளங்கினர் .

இதற்கு புலிகள் உளவு துறை மிக முக்கியமான ஒன்றாக விளங்கியது என ,
அந்த இராணுவ தளபதி தெரிவித்துள்ளார் .

புலிகள் அழிந்ததன் பின்னர் , சீனா இலங்கையை ,ஆக்கிரமித்து ,
இந்தியாவுக்கு பெரும் நெருக்கடியை தருவித்து வருகிறது .

இந்தியா இராணுவ தளபதிகள் புலிகளை பயங்கரவாதிகள் என்றனர் ,
தற்போது அதே புலிகள் அமைப்பை போராளிகள் என்கின்ற சொல்லாடலை
பயன் படுத்தி வருவது ,இந்திய வெளியுறவு கொள்கையில் ஏற்படடுளள மாற்றாம என என்ன தோன்றுகிறது .

புலிகளை இணைந்து அழித்த இந்தியா ,புலிகள் அமைப்பை
தேடும் காலம் விரைவில் மலரும் எனலாம் .

https://www.youtube.com/watch?v=EAxg1bdtd5k