இஸ்ரேல் நகரங்களை நோக்கி கடும் ஏவுகணை தாக்குதல்
லெபனான் எல்லையோரமாக உள்ள இஸ்ரேல் ஆக்காகிராமப்பு குடியேற்ற பகுதிகள் மற்றும் இராணுவ நிலைகளை குறிவைத்து கடும் ரொக்கட் ஏவுகணை தாக்குதல் நடத்த பட்ட வண்ணம் உள்ளது .
இந்த தாக்குதலில் ஆக்கிரமிப்பு குடியேற்ற பகுதி ஒன்று பலமாக பாதிக்க பட்டுள்ளது .
இஸ்ரேல் நகரங்களை நோக்கி கடும் ஏவுகணை தாக்குதல்
தொடர்ந்து வெடிகுண்டு தற்கொலை தாக்குதல் விமானங்கள் பறந்த்து செல்கின்றன .
இதனால் இஸ்ரேல் எல்லையோர கிராமங்களில் அபாய ஒலிகள் அறவிட பட்ட வண்ணம் உள்ளன .
- ஜெர்மனியில் வெப்பத்தால் 10 000 பேர் பலி
- பாகிஸ்தான் காவல் நிலையம் மீதான தாக்குதலில் 11 அதிகாரிகள் மற்றும் 15 தாக்குதல் நடத்தியவர்கள் பலி
- சவுதி ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தல்
- கத்தார் மீதான தாக்குதலில் கொல்லப்பட்ட விமானியின் உடல் திருப்பி ஒப்படைக்கப்படும் ஈரான்
- சீனாவின் ஆயுதங்கள் ஈரான் போர் முனையில் அலறும் அமெரிக்கா











