இஸ்ரேல் நகரங்களை நோக்கி கடும் ஏவுகணை தாக்குதல்
லெபனான் எல்லையோரமாக உள்ள இஸ்ரேல் ஆக்காகிராமப்பு குடியேற்ற பகுதிகள் மற்றும் இராணுவ நிலைகளை குறிவைத்து கடும் ரொக்கட் ஏவுகணை தாக்குதல் நடத்த பட்ட வண்ணம் உள்ளது .
இந்த தாக்குதலில் ஆக்கிரமிப்பு குடியேற்ற பகுதி ஒன்று பலமாக பாதிக்க பட்டுள்ளது .
இஸ்ரேல் நகரங்களை நோக்கி கடும் ஏவுகணை தாக்குதல்
தொடர்ந்து வெடிகுண்டு தற்கொலை தாக்குதல் விமானங்கள் பறந்த்து செல்கின்றன .
இதனால் இஸ்ரேல் எல்லையோர கிராமங்களில் அபாய ஒலிகள் அறவிட பட்ட வண்ணம் உள்ளன .
- இஸ்ரேலை தோற்கடித்த ஈரான் ஹிஸ்புல்லா
- 12 நாள் போர் ஈரான் வெற்றி ஈரான் அதிபர்
- லண்டன் பேரணியில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் பாலஸ்தீன ஆதரவுப் போராட்டக்காரர்கள் கைது
- ஈரானின் மறைந்த உச்ச தலைவர் கமெனிக்கான இறுதிச் சடங்கு ஜூலை 4 அன்று தொடங்கி, ஜூலை 9 அன்று நல்லடக்கம் நடைபெறும்.
- லெபனான் தாக்குதல்களுக்கு ஈரான் பதிலடி கொடுத்தால், பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் எச்சரிக்கை











