விமான தாக்குதலில் இஸ்ரேல் தளபதி பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

விமான தாக்குதலில் இஸ்ரேல் தளபதி பலி

விமான தாக்குதலில் இஸ்ரேல் தளபதி பலி

ஹிஸ்புல்லா போராளிகள் நடத்திய விமான தாக்குதலில் இஸ்ரேல் தளபதி பலி யாகியுள்ளார் ,மிக முக்கிய இஸ்ரேல் இராணுவ தாக்குதல் தளபதியை ஹிஸ்புல்லா வெற்றிகரமாக போட்டு தள்ளியுள்ளது .

இஸ்ரேல் இராணுவத்தின் மிக இராணுவ வெடிகுண்டு விமானங்கள் தாக்குதல் நடத்தின .

இஸ்ரேல் இராணுவ தளபதி பலியானது எப்படி ..?

இஸ்ரேலியா இராணுவத்தின் மிக முக்கிய கட்டளை தளபதியாக விளங்கி வந்த மேயர் தரத்திலான அதிகாரியே ,ஹிஸ்புல்லா இரானுவத்தின் விமான தாக்குதலில் பலியாகியுள்ளார்

தெரிவு செய்யப்பட்ட இஸ்ரேலிய இராணுவத்தின் ,மிக முக்கிய இராணுவ தளம் மீது ,லெபனான் ஹிஸ்புல்லா போராளிகள் ,தற்கொலை விமானங்கள் தாக்குதலை நடத்தின .

இந்த வெற்றிகர தாக்குதலில் ,ஹிஸ்புல்லா முதன் முதலாக புதியவகை ,தற்கொலை தாக்குதல் விமானங்களை பயன் படுத்தின .

சக்தி வாய்ந்த விமான தாக்குதலில் 18 இஸ்ரேலிய இராணுவ சிப்பாய்கள் காயமடைந்தனர் .

அவ்விதம் காயமடைந்தவர்களில் எட்டு பேர் மிக ஆபத்தான நிலையில் காணப்பட்டனர் .

அவ்வாறனவர்களில் இந்த தளபதி சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளார் .

காயமடைந்த மேலும் ஏழுபேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது .

இஸ்ரேலிய அரச இராணுவத்தால் பட்ட தகவலே 18 பேர் ,ஆனால் காயமடைந்தவர்கள் அதிகம் பேர் இருக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .

மிரட்டும் ஹிஸ்புல்லா விமானங்கள்

ஈரான் இராணுவம் இஸ்ரேலுக்குள் தாக்குதல் நடத்திய சில நாட்களின் பின்னர் ,ஹிஸ்புல்லா இராணுவம் முதன் முதலாக ,ரடர்களுக்குள் சிக்காத இந்த புதிய வகை விமானங்களை பயன் படுத்த ஆரம்பித்துள்ளனர் .

இந்த முகாம் பகுதிக்குள் இந்த விமானங்கள் வீழ்ந்து வெடித்த பொழுது சைரன்கள் ஒலிக்கவில்லை .

மற்றும் ,விமானத்தின் ஓசையும் ,சத்தமும் ,கேட்கவில்லை என யூத இராணுவம் தெரிவிக்கிறது .

அதனாலயே மிக பெரும் இழப்பை இஸ்ரேல் இராணுவம் சந்தித்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .

வரலாற்றில் முதன் முதலாக இவ்வாறான ஆபத்தான விமான தாக்குதலில் ,முக்கிய தளபதியை இஸ்ரேல் இராணுவம் இழந்து தவிக்கிறது .

இது போன்ற தாக்குதல்கள் மேலும் தொடரும் என லெபனான் ஹிஸ்புல்லா இராணுவம் தெரிவித்துள்ளது .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
மனித புதைகுழி கண்டு பிடிப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

மனித புதைகுழி கண்டு பிடிப்பு

மனித புதைகுழி கண்டு பிடிப்பு

பாலஸ்தீனம் காசா கான்யுனிஸ் பகுதியில் மனித புதைகுழி கண்டு பிடிப்பு.இருநூறுக்கு மேற்பட்ட சடலங்கள் இந்த மனித புதைகுழியில் கண்டு தோண்டி எடுக்க பட்டுள்ளது .

பாலஸ்தீனம் காசா பகுதியை ஆக்கிரமித்து இஸ்ரேலிய இராணுவம் மேற்கொண்டு வரும் ,மிக பெரும் மனித படுகொலைக்கு சான்றாக இது மாற்றம் பெற்றுள்ளது .

இஸ்ரேலிய இராணுவத்தினர் காசா தெற்கு பகுதியில் இருந்து விலகி சென்ற நிலையில் ,அங்குசென்ற மக்கள் நடத்திய தேடுதலின் பொழுது ,நாசர் மருத்துவ வளாகத்தில் இந்த மனித சடலங்கள் புதைக்க பட்டுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது .

காஸாவில் இஸ்ரேல் இனப்படுகொலை

காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் இனப் படுகொலைகளின் ,ஆதார சுவடாக இந்த மனித புதைகுழி காணப்படுகிறது .

இதுவரை சிறார்கள் ,பெண்கள் ,வாலிபர்கள் உள்ளிட்ட இருநூறு சடலங்கள் கண்டு பிடிக்க பட்டுள்ளன .

மேலும் இது போன்ற மனித புதைகுழிகள் காணப்படலாம் என அஞ்ச படுகிறது .

இஸ்ரேல் இராணுவத்தால் சிறை பிடித்து செல்ல பட்ட மக்கள் ,கொடூரமாக வதைகள் செய்யப்பட்டு ,பின்னர் கொன்று இவ்வாறு புதைக்க பட்டுள்ளனர் .

இஸ்ரேலிய யூத ஆக்கிரமிப்பு இராணுவத்தின் உச்ச கட்ட, கொடுங்கோலாக இந்த படுகொலையை பார்க்க முடிகிறது .

இஸ்ரேல் பாலஸ்தீன போர்

இஸ்ரேல் பாலஸ்தீன் போர் என்பது ,இன்று நேற்றல்ல ,ஐம்பது ஆண்டுகளாக மிக கொடூரமாக உச்சம் பெற்று வருகிறது .

தங்கி வாழ இடம்கொடுத்த மக்கள் குடிகளை அங்கிருந்து விரட்டியடித்து ,தற்போது அந்த நாட்டு குடிகளை அங்கிருந்து விரட்டி ,மொத்த பாலஸ்தீன நாட்டையும் தனது நாடாக்க இஸ்ரேல் முனைவதையே, இந்த மனித புதைகுழிகள் எடுத்து காட்டுகின்றன .

இதுவரை பாலஸ்தீனம் காசா பகுதியில் இரண்டு லட்சம் வீடுகள் உடைக்க பட்டுள்ளன .

மீளவும் காசா பகுதியில் மக்கள் குடியேற முடியாத நிலையில் ,அணைத்து வீடுகளும் அடித்து நொறுக்க பட்டு சுடுகாடாக காணப்படுகிறது .

இங்கு மீளவும் மக்கள் வாழ்விடங்களை கட்டி எழுப்பி ,மீள் இயல்பு வாழ்விற்கு திரும்பிட பத்து ஆண்டுகள் வரை செல்லும் எனப்படுகிறது .

அழிக்க பட்ட பாலஸ்தீன பொருளாதாரம்

கொடிய யுத்தத்தை பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் திணித்து .அதன் ஊடாக அவர்களது பொருளாதாரத்தை சிதைத்து ,அந்த மக்களை பிச்சை காரர்களாக ஆக்கும் மிக கேவலமான நிலையை ,இஸ்ரேல் புரிந்து வருவதை இந்த தாக்குதல் சம்பவங்கள் காண்பிக்கின்றன

வரலாற்றில் மீளவும் பாலஸ்தீனம் உலகில் நிமிர்ந்து நிற்க கூடாது என்ற நிலை பாட்டில் ,இஸ்ரேல் ஆட்டம் போடு வருவதை ,இஸ்ரேல் பலஸ்தீன போர் தெளிவாக காட்டுகிறது .

தனி நாடே இஸ்ரேல் பாலஸ்தீனம் போருக்கு தீர்வு

முடிவில்லா தொடரும் பாலஸ்தீன இஸ்ரேல் போர் தணிக்க பட்டு இரு தேசங்களும் ,இரு நாடுகளாக மற்றம் பெறும் பொழுது தான் ,அரேபிய தேசத்தில் அமைதி திரும்பும் .

அவ்வாறு இல்லாவிட்டால் ,இந்த போர் உலக நாடுகள் எங்கும் பரவி மூன்றாம் உலக போரை ஆரம்பித்து வைக்கும் என்ற அச்சத்தை இவை எடுத்து காட்டுகின்றன .

Error: View 9293b2au4w may not exist
யூதரிடம் மன்னிப்பு கேட்ட பொலிஸ்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

யூதரிடம் மன்னிப்பு கேட்ட பொலிஸ்

யூதரிடம் மன்னிப்பு கேட்ட பொலிஸ்

லண்டனில் இஸ்ரேலிய யூதரிடம் மன்னிப்பு கேட்ட லண்டன் பொலிஸ் செயல்பாடு, சர்சையையும் பர பரப்பையும் ஏற்படுத்தியுளளது .

பிரிட்டன் தலைநகர் லண்டனில் பாலஸ்தீன மக்கள் ,காசா மீது இஸ்ரேல் நடத்தும் இனபடுகளையை தடுத்த நிறுத்த கோரி மிக பெரும் போராட்டம் நடத்தினர் .

இதன் பொழுது அங்கு வருகை தந்த இஸ்ரேலிய யூதர் எனப்படும் நபர் ,அந்த கூட்டம் இடம் பெறும் பகுதிக்குள் நுழைந்து, இனங்களுக்கு இடையில் பதட்டத்தை அதிகரிக்க முனைந்தார் என போலீசாரால் கூற பட்டதாம் .

லண்டன் பொலிசுக்கு சாவல் விட்ட யூதர்கள்

ஆனால் அதுவே மிரட்டல் என தெரிவித்து ,லண்டன் பொலிஸாருக்கு எதிராக அந்த நபர் கருத்தை வெளியிட்டார் .

இதனை அடுத்து தற்போது லண்டன் காவல்துறையினர் ,அந்த யூத மகனிடம் மன்னிப்பு கோரியுள்ளனர் .

மேலும் அவரிடம் நேரடியாக தனிப்பட்ட முறையிலும் மன்னிப்பு கோர தயாராக உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

லண்டன் வாழ் யூத மக்களுக்கு பாதுகாப்பும் உத்தரவாதம் வழங்க வேண்டியது தமது கடமை எனவும் ,லண்டன் போலீசார் தெரிவித்துள்ளனர் .

ஆதிக்கம் நிறைந்த இஸ்ரேலியர்கள் அரசாட்சி

உலகளாவிய ரீதியில் வர்த்தகத்தில் கொடி கட்டி பறக்கும் யூதர்கள் ,இன்று உலக நாடுகளின் ஆட்சியையும் ,அதிகாரங்களையும் அடக்கி ஆளும் ,வல்லமை பொருந்தியவர்களாக காணப்படுகின்றனர் .

அதனால் தான் இஸ்ரேல் இராணுவம் பாலஸ்தீனம் மீது மேற்கொள்ளும் தொடர் படுகொலைகள் மற்றும் ,அடக்குமுறை அத்து மீறல்களை கண்டு கொள்ளாது உள்ளது .

இது பல பாதிக்கப்பட்ட இன மக்கள் என்று உலகில் ,உலகை ஆட்கொள்ளும் செல்வந்தர்களாக மாறுகின்றனரோ, அன்றுதான் அவர்களினால் ,தமது இழந்த அதிகாரத்தை நிலை நாட்ட முடியும் என்பதை ,இந்த நிகழ்வுகள் எடுத்து காட்டுகின்றன.

Error: View 9293b2au4w may not exist
எண்ணெய் குழாயில் தீ விபத்து
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

எண்ணெய் குழாயில் தீ விபத்து

எண்ணெய் குழாயில் தீ விபத்து

சிரியா எண்ணெய் குழாயில் பாரிய தீ விபத்து,பற்றி எகிறது எண்ணெய் வயல் .எண்ணெய் கூதங்கள் மீது தாக்குதல் நடத்தியது யார் .

ஒயில் குழாயில் திடீரென ஏற்பட்ட தீ பரவல் சமபவம் காரணமாக அங்கு பெரும் புகை மண்டலம் காணப்படுகிறது .

இந்த எண்ணெய் கிடங்கில் எவ்வாறு தீ விபத்து ஏற்பட்டது என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளது .

ஒயில் குழாயில் பற்றிய தீ வேகமாக பரவி அருகில் உள்ள பிரதான எண்ணெய் தாங்கிகளை தாக்கியதாக தெரிவிக்க படுகிறது .

தீயை அணைக்கும் தீ அணைப்பு படை

குறித்த எண்ணெய் குழாயில் ஏற்பட்ட தீயினை கட்டு படுத்த தீயணைப்பு படைகள் கடுமையாக போராடி வருகின்றனர் .

ஆனால் எண்ணெய் குழாயில் பற்றிய நெருப்பு வேகமாக பரவி பற்றி எரிவதால் ,அந்த காட்டு தீயை கட்டுப்படுத்த முடியாது தீயணைப்பு வீரர்கள் திணறி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .

மேலும் இந்த எண்ணெய் கூதம் வெடித்து சிதறும் நிலை காணப்படுகிறது .

எரிந்த எண்ணெய் கிடங்கால் பல மில்லியன் இழப்பு

எரிந்த எண்ணெய் குழாயில் ஏற்பட்ட தீ சம்பாவத்தால் பல மில்லியன் இழப்பு ஏற்படுத்த பட்டுள்ளதாக ,சிரியா அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளன .

இந்த எண்ணெய் குழாயில் ஏற்பட்ட அக்கினி விபத்துக்கு, இஸ்ரேல் உளவுத்துறை நபர்கள் காரணமாக இருக்கலாம் என்கின்ற, சந்தேகம் வெளியிட பட்டுள்ளது .

இஸ்ரேல் பாலஸ்தீனம் காசாவுக்கு இடையில் போர் ஆரம்பிக்க பட்ட நாளில் இருந்து , இவ்விதம் சிரியாவில் எண்ணெய் வயல்கள் பற்றி எரிகின்ற சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன .

Error: View 9293b2au4w may not exist
ஈராக் இஸ்ரேலுக்குள் கடும் தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈராக் இஸ்ரேலுக்குள் கடும் தாக்குதல்

ஈராக் இஸ்ரேலுக்குள் கடும் தாக்குதல்

ஈராக் இஸ்ரேலுக்குள் கடும் தாக்குதல் .திடீரென வெடித்து பறந்த ஏவுகணைகள் ,பழிவாங்கும் தாக்குதல்களை ஈரான் ஆதரவு குழுக்கள் ஆரம்பித்துள்ளன .


இஸ்ரேல் கோலன் குன்றுகளை இலக்கு வைத்து ஈராக் ஈரான் ஆதரவு போராளி குழுக்கள் ,விமானங்கள் ஏவுகணைகள் முற்றுகை தாக்குதலை நடத்தி கொண்டுள்ளன .

காசா மக்கள் மீது இஸ்ரேல் இராணுவம் நடத்தும் தாக்குதலுக்கு ,பதிலடியாகவே ,இந்த தாக்குதலை நடத்தி கொண்டுள்ளதாக, ஈராக் போர் படை புலிகள் தெரிவித்துள்ளன .

ஈரான் தாக்குதல் எதிரொலி இஸ்ரேலுக்குள் தாக்குதல்

ஈரான் மீது இஸ்ரேல் விமானிகள் மற்றும் ஏவுகணைகள் கொண்டு தாக்குதலை நடத்தியது .

அதற்கு பதிலடி தாக்குதலாக ,தற்போது ஈரான் ஆதரவு குழுக்கள் ஒன்றிணைந்து ,கூட்டிணைந்த தாக்குதல்களை நடத்தி கொண்டுள்ளன .

சற்றும் எதிர்பாராத திசைகளில் இருந்து எதிர்பாராத ஆயுதங்கள் மூலம் தாக்குதலை நடத்துகிறது .

வலிந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி ஈரானுக்கு போரை திணித்த இஸ்ரேல் ,இப்பொழுது முன்னே வைத்த காலினை பின்னே எடுக்க முடியாது, திணறி வருகிறது .

இஸ்ரேலுக்கு பெரும் இழப்பு

வரலாற்றில் என்றும் சந்தித்திராத பெரும் இழப்பையும், இன்னலையும் இஸ்ரேல் சந்தித்து வருகிறது .

போரை நீடித்து முற்றுகைக்குள் வைத்து காசா மக்களை கொன்று குவித்தால் ,காசா ஈரான் பணிந்து வரும் என எண்ணிய ,இஸ்ரேலுக்கு நெத்தியடி வழங்க பட்டு வருகிறது .

ஈரான்,ஈராக்,சிரியா ,காசா ,லெபனான் ,ஹஸ்புல்லா ,ஹமாஸ் ,என்பன பெரும் அச்சுறுத்தல் வாய்ந்த அமைப்புக்களாக மாற்றம் பெற்றுள்ளன .

இந்த கூட்டணி நடத்தும் கூட்டு வைத்த தாக்குதல்கள் காரணமாக ,இழப்பில் இருந்து மீண்டு வரமுடியாது இஸ்ரேல் திணறிய வண்ணம் உள்ளது .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
இஸ்ரேல் இராணுவத்தை அழித்த ஹிஸ்புல்லா
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேல் இராணுவத்தை அழித்த ஹிஸ்புல்லா

இஸ்ரேல் இராணுவத்தை அழித்த ஹிஸ்புல்லா

இஸ்ரேல் இராணுவத்தை அழித்த ஹிஸ்புல்லா ஏவுகணையால் அதிர்ச்சியில் உறைந்துள்ள இஸ்ரேல் இராணுவம் .

ஹிஸ்புல்லா இராணுவத்தினர் Western Galilee பகுதியில் அமைய பெற்றுள்ள இஸ்ரேல் இராணுவத்தின், அதி உக்கட்ட பாதுகாப்பு நிறைந்த இராணுவ தளத்தை தாக்கி அழித்துள்ளனர் .

புர்கான் ரக ஏவுகணையை கொண்டு, இஸ்ரேல் நிலைகளை கடுமையாக தாக்கினர் .

ஹிஸ்புல்லா விடுதலை போராளிகள் இராணுவம் நடத்திய தாக்குதலில் ,ஆக்கிரமிக்க பட்ட ஆக்கிரமிப்பு இராணுவ படைத்தளங்கள் பாரிய சேதங்களுக்கு உள்ளாகி வருகின்றன .

இஸ்ரேல் இராணுவத்தினருக்கு பெரும் இழப்பு

ஆக்கிரமிக்க பட்ட பாலஸ்தீன மண்ணில் இராணுவ தளங்களை நிறுவி ,அங்கிருந்தவாறு ,அந்த பூர்விக குடி மக்களுக்கும் ,அதன் பாதுகாவலர்ககளான

லெபனான் ஹிஸ்புல்லா இராணுவத்தினர் மீது தாக்குதலை நடத்தி வருகிறது .

இதனால் சீற்றமடைந்த லெபனான் ஹிஸ்புல்லா போராளிகள் ,நன்கு ஒருங்கிணைத்த திட்டமிட்ட வெற்றிகர தாக்குதல்களை இஸ்ரேலுக்கு எதிராக நடத்தி கொண்டுள்ளனர் .

இடைவிடாது ,இஸ்ரேலிய படைகளுக்கு ஓய்வு கொடுக்காது ஹிஸ்புல்லா நடத்தும் ,துல்லியமான ஏவுகணை ,மற்றும் விமான தாக்குதல்களில் எதிரியானவன் கதி கலங்கி போயுள்ளான் .

இஸ்ரேலுக்கு உள்ளே தற்கொலை விமான தாக்குதல்

மிக பெரும் உலக வல்லாதிக்க அரசகாவும் ,இராணுவமாகவும் விளங்கி வந்த சியோனிச படைகள் பெரும் அடியை வாங்கி வருகின்றனர் .

வரலாற்றில் கண்டிராத மிக பெரும் இழப்பு இஸ்ரேல் படைகளிற்கு ஏற்பட்டுள்ளது .

தமக்கு ஏற்பட்ட தாங்கென்னா இழப்பின் துயரில் ,பேரழிவில் இருந்து விடுபட்டு கொள்ள முடியா நிலையில், யூத படைகள் திணறி வருகின்றன .

இஸ்ரேலிய மிக பெரும் கோட்டைகளை துல்லியமாக சென்று தாக்கி அழித்து ,வெடித்து சிதறும் ஹிஸ்புல்லா தற்கொலை வெடிகுண்டு விமானங்கள், பெரும் அச்சத்தை இஸ்ரேலுக்கு ஏற்படுத்தியுளளது .

இழப்பில் தவிக்கும் இஸ்ரேலை, இப்பொழுது ஹிஸ்புல்லா கட்டி வைத்து அடிக்கிறது .

Error: View 9293b2au4w may not exist
இஸ்ரேலை தாக்கிய ஈரானால் பதட்டம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலை தாக்கிய ஈரானால் பதட்டம்

இஸ்ரேலை தாக்கிய ஈரானால் பதட்டம்

இஸ்ரேலை தாக்கிய ஈரானால் பதட்டம் இஸ்ரேல் நாட்டை தாக்கிய ஈரான் வெளியுறவு அமைச்சர் பேச்சினால் இஸ்ரேல் ஈரானுக்கு இடையில் பதட்டம் அதிகரித்துள்ளது .

எமது எதிரி நாடான இஸ்ரேலிடம் உள்ளவை பொம்மை ஆயுதங்கள் என ஈரான் வெளியுறவு அமைச்சர் கிண்டலடித்துள்ளார் .


யூதர்கள் விமானங்கள் கொண்டு ஈரான் உள்ளே தாக்குதலை நடத்தின . அந்த விமான தாக்குதல் தோல்வியில் முடிந்தது .அதனை அடுத்தே இஸ்ரேலிடம் உள்ளவை பொம்மை யூத ஆயுதங்கள் என இவர் சீண்டியுள்ளார் .

ஈரானிய வெளியுறவு மந்திரியின் இந்த பேச்சை அடுத்து ஈரானிய இரானுவ தளபதிகளை இலக்கு வைத்து இஸ்ரேல் மொசாட் உளவுத்துறை புதிய தாக்குதல்களை நடத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது .

அவ்வாறு இஸ்ரேல் மோதலை ஆரம்பித்தால் அதற்கு பதிலடி தாக்குதலை ஈரான் நடத்தும் என எதிர் பார்க்க படுவதால் பதட்டம் தொடர்கிறது .

உக்ரைன் ரஷ்யா மோதல்

உக்ரைன் இராணுவம் ரஷ்யா உள்ளே நடத்திய தாக்குதல் காரணமாக ,ரஷ்யா பல நகரங்கள் எரிவதாக யுக்ரேன் தெரிவித்துள்ளது .

ரஷ்யா உள்ளே நடத்த பட்ட தாக்குதல் தொடர்பான காட்சிகளை வெளியிட்டு கட்டடங்கள் எரிகின்ற காட்சிகள் காண்பித்து பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

சிக்கிய நடிகை ஷில்பா செட்டி

நடிகை ஷில்பா செட்டியின் கோடி ரூபா சொத்துக்கள் முடக்க பட்டுள்ளன ,பிட் கொயின் மோசடியில் ஈடுபட்டார் என தெரிவித்து அமலாக்கள் அதிகாரிகள் சோதனை நடத்தியதில் ,சில்பா செட்டியின் வீடுகள் பறிமுதல் செய்ய பட்டுள்ளன .
திரையுலக பிரபலங்கள் அதிர்ச்சியில் உறைவு .

வடகொரியா திடீர் ஏவுகனை சோதனை

வடகொரியா திடீர் ஏவுகனை சோதனை நடத்தியதில் அதிர்ச்சியில் எதிரி நாடுகள் உறைந்துள்ளன .

அதிரடி காட்டும் வடகொரியா புதிய ஏவுகணை சோதையை நடத்தியதுள்ளது .இதனால் தென்கொரியா ,ஜப்பான் ,அமெரிக்கா ,ஐரோப்பா நாடுகள் கொதிப்பில் உறைந்துள்ளன .

இடைவிடாது வடகொரியா நடத்தும் இந்த ஏவுகணை சோதனை உலக நாடுகளை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
இஸ்ரேலை தாக்கும் ஹிஸ்புல்லா விமானங்கள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலை தாக்கும் ஹிஸ்புல்லா விமானங்கள்


இஸ்ரேலை தாக்கும் ஹிஸ்புல்லா விமானங்கள்

இஸ்ரேலை தாக்கும் லெபனான் ஹிஸ்புல்லா போர் படைகளின் டிரோன் போர் விமானங்கள்.

இஸ்ரேல் எல்லைகளில் சைரன்கள் அலறி கொண்டுள்ளதாக இஸிரேலிய இன்றைய உலக செய்திகள் தெரிவிக்கின்றன .

ஹிஸ்புல்லா புதியவகை டிரோன் தாக்குதல்

புதியவகை டிரோன் தாக்குதல் வெடிகுண்டு விமானங்களை பயன்படுத்தி லெபனான்ஹிஸ்புல்லா போராளிகள் அமைப்பினர் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர் .

தற்போது ஹிஸ்புல்லா பயன் படுத்தும் ராடார்களுக்கு சிக்காத இந்த தற்கொலை தாக்குல் கெமிகச்சி விமானங்களே உலக நாடுகளை அலற வைத்துள்ளது .

செங்கடலில் ஹவுதிகள் தாக்குதல்

செங்கடல் வழியாக பயணிக்கும் சரக்கு கப்பல்களை குறிவைத்து கவுதி படைகள் தாக்கி வருகின்றனர் .

ஹவுதி போர் படைகளின் அடியில் இருந்து ,தமது கடல் கலங்களை காப்பாற்றும் படி ,ஐக்கிய நாடுகள் சபையில் கப்பல் நிறுவனங்கள் அலறிக் கொண்டுள்ளன .

இஸ்ரேல் பாலஸ்தீனம் காஸாவுக்கு இடையில் போர் இடம்பெற்று வருவதால் ,இஸ்ரேல் பாலஸ்தீனம் காசா மீதான போர் நிறுத்த படும் வரை எமது தாக்குதல் தொடரும் என ஏமன் ஹவுதி படைகள் தெரிவித்து வருகின்றன .

இன்றைய முக்கிய உலக செய்திகள் யாவரும் காணொளியில் விபரமாக உள்ளன அதில் அழுத்தி பார்வையிடுக மக்களே .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
ஈரான் பிரான்ஸ் தூதரகம் முன்பாக குண்டுதாரி பொலிஸ் குவிப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

ஈரான் பிரான்ஸ் தூதரகதில் குண்டுதாரி

ஈரான் பிரான்ஸ் தூதரகதில் குண்டுதாரி

ஈரான் பிரான்ஸ் தூதரகம் முன்பாக குண்டுதாரி ஒருவர் வெடித்து சிதற போவதாக தெரிவித்து மிரட்டி வருவதால், ஆயுத பொலிஸ் குவிக்க பட்டு ஈரான் தூதரகம் சுற்றிவளைக்க பட்டுள்ளது .

ஈரானுக்குள் இஸ்ரேல் தாக்குதல்

இஸ்ரேல் ஈரானுக்குள் அதன் விமான தளம் மீது இன்று தாக்குதலை நடத்தியதை அடுத்து ,தற்போது இந்த நபர் வெடித்து சிதற போவதாக தெரிவித்துள்ள நிலையில் போலீஸ் குவிக்க பட்டுள்ளது .

ஈரான் பிரான்ஸ் தூதரகம் முன்பாக குண்டுதாரி பொலிஸ் குவிப்பு

உண்மையில் இவர் குண்டுதாரியா அல்லது மிரட்டலுக்கு செய்கிறாரா என்பது தொடர்பில் தெரியவரவில்லை .

மிரட்டல் விடுத்த நபர் எந்த நாட்டவர் அவரது கோரிக்கை என்ன என்பது தொடர்பாக உடனடியாக தெரியவரவில்லை .

குண்டு செயல் இழக்கும் போலீசார் குவிப்பு

குண்டு செயல் இழக்கும் போலீசார் குவிக்க பட்டு ,பிரான்ஸ் ஈரான் தூதரகம் பொலிஸாரினால் சுற்றிவளைக்க பட்டுள்ளது .

ஈரான் பிரான்ஸ் தூதரகதில் குண்டுதாரி

பெரும் தொகையில் காவல்துறையினர் குவிக்க பட்ட நிலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார் .

இது இஸ்ரேல் திட்டமிடலில் ஒன்றா என்கின்ற சந்தேகம் வெளியிட பட்டுகிறது .

Error: View 9293b2au4w may not exist
ஹமாஸ் தாக்குதல் இஸ்ரேல் படைகள் 4 மரணம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

ஹமாஸ் தாக்குதல் இஸ்ரேல் படைகள் 4 மரணம்

ஹமாஸ் தாக்குதல் இஸ்ரேல் படைகள் 4 மரணம்

ஹமாஸ் போராளிகள் பாலஸ்தீனம் மேற்குக்கரை பகுதியில் நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் படைகள் 4 மரணமாகியுள்ளனர் .

பாலஸ்தீனம் காசா இஸ்ரேல் போர்

பாலஸ்தீனம் காசா மேற்குக்கரை பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த இஸ்ரேல் ஆக்கிரமிப்புஇராணுவத்தை வழிமறித்த பலஸ்தீன போராளி குழுக்கள் திடீர் துப்பாக்கி தாக்குதலை நடத்தினர் .

இதில் நான்கு இஸ்ரேல் படைகள் பலியாகியும் ,பல இஸ்ரேல் இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர் .

பாலஸ்தீனம் காசா மேற்குகரை பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து அப்பாவி மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதலை நடத்தி கொண்டுள்ளது .

ஹமாஸ் தாக்குதல் இஸ்ரேல் படைகள் 4 மரணம்

அவ்வாறான தாக்குதலின் பொழுதே இஸ்ரேல் படைகளுக்கு இந்த இழப்பு ஏற்படுத்த பட்டுள்ளது .

இஸ்ரேல் விமானங்கள் ஈரான் விமான தளம் மற்றும் ஈரான் அணு உலைகள் மீது தாக்குதல் நடத்திய, சில மணித்தியாலங்களில் இந்த தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

ஆயுததாரிகள் யாவரும் அந்த இடத்தில சுட்டு படுகொலை செய்ய பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது .

இவ்வாறான தொடர் தாக்குதல்கள் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு இராணுவத்தின் மீது பாலஸ்தீன மக்களின் விடுதலைக்காக போராடி வரும் அமைப்புக்கள் நடத்தி வருகின்றனர் .

அப்பாவி மக்களை கொன்று குவித்து இஸ்ரேல் ஏப்பம் இடும் இவ்வேளையில் அதற்கு பழிவாங்கும் பதிலடியாக ,இவ்வாறன கரும்புலி தாக்குதல் நடவடிக்கையில் பலஸ்தீன போர் படைகள் ஈடுபட்டு வருகின்றனர் .

வெற்றிகர தாக்குதலை நடத்தி விட்டு மாவீரர்கள் விழிமூடி தூங்குவதாக பலஸ்தீன மக்கள் தெரிவிக்கின்றனர் .

Error: View 9293b2au4w may not exist
இஸ்ரேலை தாக்குங்கள் ரஷ்யா உத்தரவு இஸ்ரேலை தாக்கும் ஹிஸ்புல்லா ஏவுகணைகள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலை தாக்குங்கள் ரஷ்யா உத்தரவு இஸ்ரேலை தாக்கும் ஹிஸ்புல்லா ஏவுகணைகள்

இஸ்ரேலை தாக்குங்கள் ரஷ்யா உத்தரவு இஸ்ரேலை தாக்கும் ஹிஸ்புல்லா ஏவுகணைகள்

இஸ்ரேலை உடனே தாக்குங்கள் ரஷ்யா ஈரானுக்கு உத்தரவு .
ஈரானிய அதிபருக்கும் ரஷிய ஜனாதிபதி விளாதிமீர் புட்டினுக்கும் இடையில் தொலைபேசியில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பொழுதே ரஸ்யா ஜனாதிபதி விளாதிமீர் புடின் இதனை தெரிவித்துள்ளார் .

ரஷ்யா ஈரானுக்கு உத்தரவு

அத்துமீறி அகோர தாக்குதலை நடத்தும் இசுரேலியா நாட்டின் மீதும் அதன் படை நிலைகள் மீதும் தாக்குதல் நடத்தும் படி புடின் கூறியுள்ளாராம் .

இஸ்ரேலை தாக்குங்கள் ரஷ்யா உத்தரவு இஸ்ரேலை தாக்கும் ஹிஸ்புல்லா ஏவுகணைகள்

ஈரானிய அணு உலை மற்றும் விமான தளம் யூத இராணுவம் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி தாக்குதலை ஹிஸ்புல்லா ஏவுகணைகள் drone டிரோன் மூலம் தாக்கி கொண்டுள்ளது .

இசுரேல் ஈரானிய போர் பெரும் போராக வெடிக்கும் அபாயம் காணப்படுகிறது .சர்வதேச விமான பயணங்கள் இரத்து ,பயணிகள் அவதி ,பல மில்லியன் இழப்பு .

இன்றைய உலக செய்திகள்

இன்றைய உலக செய்திகள் தொகுப்பின் முக்கிய செய்திகள் இவை .தாய்வான் சீனா வடகொரியா ,தென்கொரியா ,ஜப்பான் ,போருக்குள் இறங்கும் நெருக்கடி சுற்றி வருகிறது ,Isreal Iran War News In Tamil.

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
ஈரான் Isfahan அணு உலை மீது தாக்குதல்|இஸ்ரேல் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்|isreal iran warn News in Tamil
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரான் Isfahan அணு உலை மீது தாக்குதல்|இஸ்ரேல் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்|isreal iran war News in Tamil


ஈரான் Isfahan அணு உலை மீது தாக்குதல்|இஸ்ரேல் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்|isreal iran war News in Tamil

ஈரான் Isfahan அணு உலை மீது இஸ்ரேல் தாக்குதல் ,அணு உலைகளை தாக்குதலை நடத்தி அழிக்க பறந்த இஸ்ரேல் விமானங்கள் சுட்டு வீழ்த்தல் .


ஈரானிய இராணுவம் திருப்பி அடிக்கும் பதிலடி தாக்குதலை யூத அரச படைகள் மீது நடத்த தயாராகி வருகிறது .

ஈரான் இஸ்ரேல் போர் ஆரம்பம்

ஈரான் இஸ்ரேல் போர் ஆரம்பித்துள்ள நிலையில் உலக நாடுகள் மத்தியில் பதட்டம் நிலவுகிறது .isreal iran war News in tamil,Isfahan, nuclear sites,

ஈராக் ,சிரியா ,லெபனான் மீதும் ஏவுகணை தாக்குதல் நடத்த பட்டுள்ளது .ஈரானுக்குள் பல இடங்கள் எரிகின்றன .ஈரான் விமான தளத்தை தாக்கிய இஸ்ரேல்,போர்ஆரம்பம்.

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
ஈரான் விமான தளத்தை தாக்கிய இஸ்ரேல்|இஸ்ரேல் ஈரான் போர்ஆரம்பம்|isreal iran war
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரான் விமான தளத்தை தாக்கிய இஸ்ரேல்|இஸ்ரேல் ஈரான் போர்ஆரம்பம்|isreal iran war


ஈரான் விமான தளத்தை தாக்கிய இஸ்ரேல்|இஸ்ரேல் ஈரான் போர்ஆரம்பம்|isreal iran war

ஈரான் விமான தளம் ஒன்றின் மீது இஸ்ரேல் விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளன .

இஸ்ரேல் போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் பலத்த இழப்பு ஏற்படுத்த பட்டுள்ளதாக இஸ்ரேலிய ஆமி தெரிவித்துள்ளது .isreal iran war.


செங்கடலில் கப்பல் தாக்க படலாம் பிரிட்டன் கடும் எச்சரிக்கை.

ஈரான் இஸ்ரேல் போர் மீள ஆரம்பிக்க பட்டுள்ள நிலையில் உலக நாடுகள் மத்தியில் பதட்டம், ஏற் பட்டுள்ளது .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
இஸ்ரேல் அணு உலைகளை அழிப்போம் ஈரான் இராணுவம் மிரட்டல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் அணு உலைகளை அழிப்போம் ஈரான் இராணுவம் மிரட்டல்


இஸ்ரேல் அணு உலைகளை அழிப்போம் ஈரான் இராணுவம் மிரட்டல்

இஸ்ரேல் அணு உலைகளை அழிப்போம் என ஈரான் இராணுவம் மிரட்டல் விடுத்துள்ளது ,ஈரான் அணு உலைகளை தக்க இஸ்ரேலிய இராணுவம் முனைந்தால் பதிலுக்கு நாங்களும் தாக்குவோம் என மிரட்டியுள்ளது .

விரைவில் இஸ்ரேலிய முகாம்கள் மீதான தாக்குதலுக்கு பழிவாங்கும் பதிலடியை வழங்கிட படைகள் தயாராகி வருகின்றனர் .

அதேவேளை ரஷ்யா படையினர் ஏவுகணைகள் அழிப்பு என உக்ரைன் அறிவிப்பு ,உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

ரசியா யுக்ரேன் போர் காரணமாக அப்பாவி மக்கள் பாதிப்படைந்து வருகின்ற்றனர் ,, குடிநீர் ,எரிவாயு , பல யுக்ரேன் கிராமங்கள் இருளில் மூழ்கியுள்ளன .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
இஸ்ரேல் விமான தளத்தை அழிக்க ஈரான் போர் திட்டம் இரேலுக்குள் ஹிஸ்புல்லா விமானங்கள் தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் விமான தளத்தை அழிக்க ஈரான் போர் திட்டம் இரேலுக்குள் ஹிஸ்புல்லா விமானங்கள் தாக்குதல்


இஸ்ரேல் விமான தளத்தை அழிக்க ஈரான் போர் திட்டம் இரேலுக்குள் ஹிஸ்புல்லா விமானங்கள் தாக்குதல்

இஸ்ரேல் முக்கிய விமான தளத்தை அதி உச்ச தாக்குதல் போர் விமானங்களுடன் அழிக்க ஈரான் போர் திட்டம் வகுத்து வருகிறது .


இஸ்ரேல் விமான தளத்திற்குள் தரித்து நிற்கும் F 35 விமானங்களை முதன்மையாக அழித்து ஒழிக்க ,ஈரானிய இராணுவம் தாக்குதல் திட்ட வரைபை மேற்கொள்கிறது .

தமது நாட்டுக்குள் இஸ்ரேலிய வான்படை தாக்குதல் நடத்தப்போகும் அந்த இடம் ஈரானுக்கு தெரிந்து விட்டது.

அதனால் அத்தகைய கொடிய இஸ்ரேல் போர் விமானங்களை பறத்தலில் இருந்து அகற்றுவதன் மூலமே ,இரான் நாட்டை பாதுகாத்து கொள்ள முடியும் .

தங்கள் இப்பொழுது இஸ்ரேல் வான்படையை முடக்கும் அவசர அவசிய தேவை ஈரானுக்கு ஏற்பட்டுள்ளது .

எதிரிகள் போடும் திட்டங்களுக்கு எதிர் திட்டம் வகுத்து போராட வேண்டிய நிலையில் அரேபிய அமரிக்காவாக விளங்கும் ஈரான் தள்ள பட்டுள்ளது .

இஸ்ரேல் விமான தளத்தை அழிக்க ஈரான் போர் திட்டம் இரேலுக்குள் ஹிஸ்புல்லா விமானங்கள் தாக்குதல்

இஸ்ரேலிய நாட்டினுள் ஏவப்பட்ட புதிய பயங்கர ஈரானிய ஆயுதம் யூத அரசுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது .

அதனால் ஈரானிய படைகள் முந்திட முன்னர் பகைவர்களுக்கு பதிலடி கொடுப்பது எப்படி
என்பதை பகைமை நாட்டினர் சிந்திக்க ஆரம்பித்துள்ளனர் .

ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தல்

இஸ்ரேலின் உள்ளே சென்ற ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய அரபு நாடுகள் மீது கடுப்பில் உறைந்துள்ளது ஹிஸ்புல்லா போன்ற போர் அமைப்பினர் .


ஜோர்டான் நாட்டில் இருந்தே அமெரிக்கா படைகள் ஈரான் கண்டம் விட்டு கண்டம் பாயும் நீண்ட தூர ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தினர் .

அதற்கு மாற்றிடான புதிய தந்திரோபாய திட்டங்களுடன் யூத இராணுவத்தை தாக்கியளிக்க வியுயுகம் அமைக்க படுகிறது .

இஸ்ரேலுக்குள் ஹிஸ்புல்லா தாக்குதல்

இரேலுக்குள் ஹிஸ்புல்லா வெடி குண்டு தற்கொலை விமானங்கள் தாக்குதல் நடத்தி கொண்டுள்ளன ,விமானங்கள் இஸ்ரேலுக்குள் நுழைந்ததை அடுத்து அலறும் சைரோன்கள் .

ரஷ்யா உக்ரைன் யுத்தம்


ரஷ்யா உக்ரைன் மீது ஏவுகணை மற்றும் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியதில் பலர் காயமடைந்துள்ளனர் ,மேலும் வீடுகள் சேதமடைந்துள்ளது .


தொடரும் ரஸ்யா உக்ரேன் யுத்தம் காரணமாக மக்கள் சொல்லென்னா துயரை சந்தித்த வண்ணம் உள்ளனர் .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
பலஸ்தீன தனி நாட்டுக்கு சீனா ஆதரவு பலஸ்தீன தனி நாட்டை அங்கீகரிக்க ஐநா முடிவு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

பாலஸ்தீன தனி நாட்டுக்கு சீனா ஆதரவு பாலஸ்தீன தனி நாட்டை அங்கீகரிக்க ஐநா முடிவு


பாலஸ்தீன தனி நாட்டுக்கு சீனா ஆதரவு பாலஸ்தீன தனி நாட்டை அங்கீகரிக்க ஐநா முடிவு

பலஸ்தீன தனி நாட்டுக்கு சீனா முழுமையான ஆதரவு வழங்கும் என தெரிவித்துள்ளது .


பலஸ்தீன தனி நாட்டை அங்கீகரிக்க ஐநா முடிவு செய்துள்ள இவ்வேளையில் அதற்கு ஐக்கிய நாடுகள் சபையில் சீனா ,இந்தோனேசிய ,ஈரான் ,சிரியா ,ஈராக்,கட்டார் ,லெபனான் ,உள்ளிட்ட நாடுகள் பெரும் ஆதரவு வழங்கிட உள்ளன .

சற்றும் எதிர்பாராத பலஸ்தீனியர்களு புதிய நாடு உருவாவதை கண்டு இஸ்ரேல் அதிர்ச்சியில் உறைந்துள்ளது

.காசா மக்கள் மீது இஸ்ரேல் நடத்திய தொடர் இராணுவ தாக்குதல்களே ஐக்கிய நாடுகள் சபையில் புதிய நாடு ஒன்று உருவாக காரணமாக அமைந்துள்ளது .

பால் அப்பமும் ,பால் சோறும் ,கொத்து ரொட்டியும் ,கொழுக்கட்டை பிரியாணியும் ,வடை பாயசமும் உண்டு மகிழ உலக தமிழ் தயராகிறது ,மகிழ்வு பொங்க இன்பம் அள்ள தமிழர் சமூகத்தில் இப்படி நடப்பது பண்பாக உள்ளது.

பாலஸ்தீன தனி நாட்டுக்கு சீனா ஆதரவு பாலஸ்தீன தனி நாட்டை அங்கீகரிக்க ஐநா முடிவு

சிரியாவில் உள்ள ஈரானிய தூதரக இஸ்ரேலிய தாக்குதல்தவறான கணிப்பீடு ,தவறை ஒத்து கொண்டு வருந்து இஸ்ரேலியா ஆய்வாளர்கள்

ரஷ்யா அணு உலைகள் மீது தாக்குதல் நடத்த போவதாக உக்ரைன் அதிபர் விளாதிமீர் ஜெலன்னசி தெரிவித்துள்ளார் .

உக்ரேன் நாட்டின் மீது ரஸ்யா நடத்தும் தாக்குதலை சமாளிக்க முடியாத நிலையில் உக்ரேன் வேறு வழியின்றி இவ்வாறு தெரிவித்துள்ளது.

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
கடலில் மூழ்கிய கப்பல் ஈரான் கடற்படை புரிந்த செயல் இலங்கை இனப்படுகொலை விசாரணை
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

கடலில் மூழ்கிய கப்பல் ஈரான் கடற்படை புரிந்த செயல் இலங்கை இனப்படுகொலை விசாரணை


கடலில் மூழ்கிய கப்பல் ஈரான் கடற்படை புரிந்த செயல் இலங்கை இனப்படுகொலை விசாரணை

கடலில் மூழ்கிய கப்பல் ஈரான் ஏவுகனை விமானங்கள் தயாரிக்கும் பொருட்களுக்கு ஐரோப்பா தடை.


புயல் சிக்கி ஓமான் வளைகுடாவில் கடலில் மூழ்கிய சரக்கு கப்பல் ,ஓமான் வாளைகுடாவில் மூழ்கிய கப்பலில் பணியாற்றிய இலங்கை மாலுமிகளை காப்பாற்றிய ஈரான் கடற்படை .

ஈரான் ஏவுகனை விமானங்கள் தயாரிக்கும் பொருட்களுக்கு ஐரோப்பா தடை ,
ஐரோப்பா ஈரானிய நாட்டு இராணுவ தயரிப்பு உற்பத்திக்கு பொருட்களை ஏற்றுமதி புதிய தடையினை ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ளது .

இஸ்ரேல் மீது நடத்த பட்ட விமானங்கள் மூலமான வான்வழி தாக்குதலை அடுத்தே இந்த இடையூறு விளைவிக்க பட்டுள்ளது .

கடலில் மூழ்கிய கப்பல் ஈரான் கடற்படை புரிந்த செயல் இலங்கை இனப்படுகொலை விசாரணை

தடை மேல் தடைகளை விதித்து அடக்கியாள நினைக்கின்ற பொழுதும் எழுந்து நிமிர்ந்து தாக்குதலை நடத்தி பேரழிவை நாடுகளுக்கு பெரும் நெருக்கடியை தருவித்துள்ளது

அதேவேளை கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இலங்கையில் இடம்பெற்ற தமிழ் இனப்படுகொலை தொடர்பாக விசாரணையை நடத்தி பாதிக்க பட்ட தமிழருக்கு தீர்வினை வழங்க வேண்டும் என என்பதால் .

அவ்வாறன கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பு தடுக்கும் இராயத்தந்திர நடவடிக்கையில் கொழும்பு ஈடுபட்டுள்ளது .

இறுதி முள்ளிவாய்க்கால் பேரழிவில் சிக்கன் கொத்து ,சிக்கன் புரியாணி போல ,தமிழர்கள் எங்கும் கலைவைகளாக சிதறி கிடந்தனர் .

அதற்கு தீர்வு தேடி கனடா இதனை அறிவிக்க கூடும் என்பதால் கொழும்பு பதட்டத்தில் உறைந்துள்ளது .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
இஸ்ரேலை தாக்க நாங்க ரெடி ஈரான் மத்திய தரைக்கடலில் ஈரான் போர் கப்பல்கள் முற்றுகை
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலை தாக்க நாங்க ரெடி ஈரான் மத்திய தரைக்கடலில் ஈரான் போர் கப்பல்கள் முற்றுகை


இஸ்ரேலை தாக்க நாங்க ரெடி ஈரான் மத்திய தரைக்கடலில் ஈரான் போர் கப்பல்கள் முற்றுகை

இஸ்ரேலை தாக்க நாங்க ரெடி ஈரான் இராணுவ தளபதி பகிரங்க அறிவிப்பு .
இஸ்ரேல் ஈரானுக்கு இடையில் மீளவும் போர் பதற்றம் ஆரம்பித்துள்ள நிலையில் ,முப்படைகளும் இணைந்து நடத்திட தயாராகியுள்ளன .

வான் ,கடல் ,தரை என முப்படைகளும் தயார் நிலையில் உள்ளன .
மத்திய தரைக்கடலில் ஈரானிய அதிவிசேட தாக்குதல் போர் கப்பல்கள் முற்றுகை இட்டுள்ளன .

எதிரிகள் விமானங்கள் கப்பல்கள் நுழையும் வாயில்கள் முற்றுகையிட பட்டுள்ளன .
தாக்குதல் எங்கும் எப்படியும் எப்பொழுதும் வெடிக்கலாம் .

எதிரிகள் திணறும் வகையில் வியூயுகம் அமைக்க பட்டு ஏவுகணைகள் குவிக்க பட்டு படைகள் களத்தில் சமரட தயார் நிலையில் .

ஏவுகணைகளினால் அலற போகிறது எதிரிகள் கோட்டைகள்.

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
ஹிஸ்புல்லா தாக்குதல் கொத்தாக வீழ்ந்த இஸ்ரேல் இராணுவம் ஈரான் இஸ்ரேல் போர் பதற்றம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஹிஸ்புல்லா தாக்குதல் கொத்தாக வீழ்ந்த இஸ்ரேல் இராணுவம் ஈரான் இஸ்ரேல் போர் பதற்றம்


ஹிஸ்புல்லா தாக்குதல் கொத்தாக வீழ்ந்த இஸ்ரேல் இராணுவம் ஈரான் இஸ்ரேல் போர் பதற்றம்

ஹிஸ்புல்லா தாக்குதல் கொத்தாக வீழ்ந்த இஸ்ரேல் இராணுவம் ஈரான் இஸ்ரேல் போர் பதற்றம்

வீடியோ

ஹிஸ்புல்லா நடத்திய விமான தாக்குதலில் கொத்தாக வீழ்ந்த இஸ்ரேல் இராணுவம் ,
பலர் காயம் என இஸ்ரேலிய அரச இராணுவம் ஒப்புதல் .

ஈரான் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையில் போர் பதற்றம் அதிகரித்துள்ள இவ்வேளையில் யூத அரச இராணுவத்தின் இராணுவ முகாம்களை இலக்கு வைத்து ,லெபனான் போர் படைகள் கடும் தாக்குதலை நடத்தி வருகின்றன .

ஸ்ரேலிய ஆளுகை பகுதிக்குள் நுழைந்த வெடித்த கெமிக்காசி விமானங்கள் தொடர் தாக்குதலை நடத்தின ,இதிலேயே எதிரி படைகளுக்கு பலத்த இழப்பு ஏற்படுத்த பட்டுள்ளது .

ஈரானிய இராணுவத்திற்கு எதிராக எமது தாக்குதல் எவ்வாறு இருக்கும் என யூத படைகள் காணொளிகளை வெளியிட்டு பர பரப்பை கிளம்பியுள்ளன .

அரபுலகத்தின் அமெரிக்காவாக விளங்கும் ஈரானிய புரட்சி படைகளை திட்டமிட்டே எதிரிகள் சீண்டி வருகின்றனர் .

கூட்டம் போட்டு வரும் எதிரிகள் யாவருக்கும் சிறந்த அடிகள் இராணுவ போரியல் தாக்குதல் மூலம் செய்தி சொல்ல படும் என அரபுலக அமெரிக்கா தெரிவித்துள்ளது .

பிரிட்டன் ,அமெரிக்கா,பிரான்ஸ்,ஜெர்மன் ,.சிரியா ,ஈராக்,கவுதி ,ஹமாஸ் ,பாலஸ்தீனம் ,என்பன மோதலில் ஈடுபட தயாராகி வருகின்றன .

இந்த யுத்தத்தில் வெல்ல போவது யார் என்கின்ற பட்டிமன்றங்கள் விவாதங்கள் அரசியலில் கொடி கட்டி பறக்கிறது .

Error: View 9293b2au4w may not exist
ஹிஸ்புல்லாவின் ஏவுகணை தளபதிகள் வீரமரணம் தாக்கும் போர் விமானங்கள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

ஹிஸ்புல்லாவின் ஏவுகணை தளபதிகள் வீரமரணம் தாக்கும் போர் விமானங்கள்

ஹிஸ்புல்லாவின் ஏவுகணை தளபதிகள் வீரமரணம் தாக்கும் போர் விமானங்கள்

ஹிஸ்புல்லாவின் ஏவுகணை தளபதிகள் மூவர் வீரமரணம் அடைந்துள்ளதாக ஹிஸ்புல்லா போராளிகள் அமைப்பினர் அறிவித்த நிலையில், ஹிஸ்புல்லா போர் விமானங்கள் இஸ்ரேலை கடுமையாக தாக்கிய வண்ணம் உள்ளன .

வழமைக்கு மாறாக தெற்கு லெபனான் ஹிஸ்புல்லா ஆளுகை பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து, இஸ்ரேல் வான்வழி ஊடான தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது .

இவ்வாறான நிலையில் ஹிஸ்புல்லா வெடிகுண்டு விமானங்கள் ஊடக திருப்பி பதிலடியை கொடுத்து வருகின்றனர் .

ஹிஸ்புல்லாவின் ஏவுகணை தளபதிகள் வீரமரணம் தாக்கும் போர் விமானங்கள்

லெபனான் போர் புலிகள் நடத்தும் மூர்க்கத்தனமான தாக்குதல்களில் இஸ்ரேலிய அரச இராணுவத்தினருக்கு பாரிய சேதங்கள் ஏற்படுத்த பட்டுள்ளன .

இஸ்ரேல் வான்வழி தாக்குதல்

லெபனான் உள்ளே இஸ்ரேல் விமானங்கள் நடத்திய தாக்குதலில் ,ராட்வான் படைகளின் ஏவுகணைகள் பிரிவின் தளபதி, முஹம்மது ஹுசைன் ஷாஹோரி,
மஹ்மூத் இப்ராஹிம் ஃபட்லல்லாவு ஆகிய மூன்று உயர் அடுக்கு நிலை கொண்ட தளபதிகள் வீரமரணம் அடைந்துள்ளனர் .

இந்த உயர்நிலை தளபதிகள் உயிர்பலிக்கு சூடாக கடும் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது ஹிஸ்புல்லா போர் படைகள் .

ஆறாத வலியுடன் தீராத பகையுடன் காளமேறி தாக்கும் வீர புதல்வர்களின் வீரமிகு தாக்குதலினால் சியோனிச பயங்கரவாதிகள் கதி கலங்கி போயுள்ளனர் .

கொத்துரொட்டி ,பிரியாணி போல இஸ்ரேல் இராணுவ தளங்களை துண்டு துண்டாக கிழித்து எறிந்துள்ளது ஹிஸ்புல்லா ஏவுகணைகள் .

Error: View 9293b2au4w may not exist