Category: Uncategorized
Uncategorized, hate Uncategorized
ரசிய நீர்மூழ்கியை துரத்திய பிரிட்டன் கடற்படை
ரசிய நீர்மூழ்கியை துரத்திய பிரிட்டன் கடற்படை
ரசிய நீர்மூழ்கி கப்பல் ஒன்று பிரிட்டன் ஸ்கொட்லாந்து கடலில் இருந்து இருநூறு மைல்
தொலைவில் பயணித்து கொண்டிருந்த பொழுது பிரிட்டன் போர் கப்பல் கண்காணிக்க பட்டு துரத்த பட்டுள்ளது
ஆங்கில கடல் பகுதியிக்குள் நுழைய ரிஷ்ய கப்பல் பிரிட்டனின் கடலடியால் எடுத்துவர படும்
இணைய தொடர்ப்பு வசதிகள் மாற்று எரிபொருள் குழாய்களை தாக்கி அழித்து வருகின்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதனை குற்ற சாட்டு முன் வைக்க பட்டுள்ளது
தொடர்ந்து நாடுகளுக்கு இடையில் இடம்பெற்று வரும் பனிப் போர் பெரும் மோதலை ஏற்படுத்தும்
நிலைக்கு சென்று கொண்டுள்ளதாக நோக்கர்கள் தெரிவித்து வருகின்றனர்
ஈராக் அமெரிக்கா இராணுவ முகாம் மீது 12 ரொக்கட் தாக்குதல்
ஈராக் அமெரிக்கா இராணுவ முகாம் மீது 12 ரொக்கட் தாக்குதல்
மேற்கு ஈராக் பகுதியில் அமைந்துள்ள அமெரிக்கா கூட்டு படைகளின் US Ain al-Assad airbase
இராணுவ தளம் மீது புதின் கிழமை 12 ரொக்கட் தாக்குதல் நடத்த பட்டுள்ளது
அணைத்து ரொக்கட்டுக்களும் துல்லியமாக வீழ்ந்த்து வெடித்துள்ளன
இதில் ஏற்பட்ட சேத விபரங்களை அமெரிக்கா இராணுவ தலைமையகம் இதுவரை வெளியிடவில்லை
ஒரே நாளில் இரு நாடுகளில் உள்ள அமெரிக்கா படைகள் தளங்கள் தாக்குதலுக்கு
உள்ளாகியுள்ளது அமெரிக்கா படைகளை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது
வெடிகுண்டுகளை கடத்தி செல்லமுற்பட்ட 6 பேர் கைது
வெடிகுண்டுகளை கடத்தி செல்லமுற்பட்ட 6 பேர் கைது
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் படையினரால் விடுவிக்கப்பட்ட காணியில்
கைவிடப்பட்ட பாரிய இரண்டு வெடிகுண்டுகளை இரும்பிற்காக கடத்தி செல்லமுற்பட்ட 6 பேரை புதுக்குடியிருப்பு பொலிஸார் கைதுசெய்துள்ளார்கள்.
ஜனவரி 4ஆம் திகதியன்று விடுவிக்கப்பட்ட காணியில், வேலி அமைப்பதற்காக, சென்றிருந்த நபர், பாரிய குண்டுகளை கண்டுள்ளார். அதனை இரும்புக்காக விற்பனை செய்வதற்கு எடுத்துச் செல்ல
முற்பட்ட போதே கைவேலி பகுதியைச் சேர்ந்த, அறுவர் கைது செய்யப்பட்டனர். ஒவ்வொன்றும் சுமார் 400 கிலோக்கிராம் நிறை கொண்டது.
கைது செய்யப்பட்ட அறுவரையும் மாங்குளம் மாவட்ட நீதவான் நீதிமன்றில் இன்று (05)
முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக புதுக்குடியிப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த சரத்குமார்… குழப்பத்தில் போட்டியாளர்கள்
பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த சரத்குமார்… குழப்பத்தில் போட்டியாளர்கள்
கமல் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் சரத்குமார் என்ட்ரி கொடுத்திருப்பது போட்டியாளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த சரத்குமார்… குழப்பத்தில் போட்டியாளர்கள்
சரத்குமார்
நடிகர் கமல் தற்போது பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த சீசனில் இசைவாணி, ராஜு, மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபிநய், சின்ன
பொண்ணு, பாவ்னி, நாடியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்ஷரா,
தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர். அமீர் மற்றும் சஞ்சீவ் வைல்டு கார்டு போட்டியாளராக கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் நாமினேஷன் நடைபெற்று குறைந்த வாக்குகள் பெற்றவர் வெளியேறுவார். அதன்படி இதுவரை 13 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர். தற்போது ராஜு,
அமீர், நிரூப், தாமரை, பிரியங்கா, சிபி, பாவ்னி ஆகிய 7 போட்டியாளர்கள் இதில் பங்கேற்று வருகிறார்கள்.
இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் முக்கிய திருப்பு முனையான இந்த டாஸ்க்கிற்காக சரத்குமார் சூட்கேசுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி சென்றிருக்கிறார். அந்த சூட்கேசில் ரூ. 3,00,000 பணம்
உள்ளது என்றும், இதை எடுத்துக் கொண்டு வெளியே செல்லலாம் என்று சரத்குமார் சொல்லுகிறார்.
இது போட்டியாளர்களிடையே குழப்பத்தில் ஆழ்த்தி இருக்கிறது. யார் பணப் பெட்டியை எடுத்து கொண்டு வெளியே செல்வார்கள் என்று பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மக்கள் வீடுகள் மீது விமான குண்டு தாக்குதல்
மக்கள் வீடுகள் மீது விமான குண்டு தாக்குதல்
சவூதி நட்டு அரச போர் விமானங்கள் ஏமான் நாட்டின் Shabwah மாகாணம் மீது ஐம்பது தடவை
குண்டு தாக்குதலை மேற்கொண்டது ,இதில் பல வீடுகள் உடைந்து நொறுங்கியதுடன் அங்கு
வசித்து வந்த
மக்களும் பலியாகியுள்ளனர்
இதற்கு பதிலடி ஏவுகணை தாக்குதல் சவூதி மீது நடத்த படலாம் என எதிர் பார்க்க படுகிறது
வீதியால் சிங்கத்தை இழுத்து சென்ற பெண்
வீதியால் சிங்கத்தை இழுத்து சென்ற பெண்
குவைத் நாட்டில் பெண் ஒருவர் சிங்கம் வளர்த்து வருகிறார் ,இவர் வளர்த்த சிங்க குட்டி ஒன்று
வீட்டில் இருந்து தப்பி வீதிக்கு சென்றுள்ளது
மேற்படி விடயத்தை பொலிசாருக்கு தெரிவித்த அவர் ,அவர்களின் உதவியுடன் சிங்கத்தை மீள
வீட்டுக்கு தூக்கி செல்லும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது
சிறுமியை கடித்து குதறிய நாய் -16 காயங்கள்
சிறுமியை கடித்து குதறிய நாய் -16 காயங்கள்
தமிழகத்தில் குடியிருப்பு பகுதி ஒன்றில் நடந்து சென்ற சிறுமி ஒருத்தியை நாய் ஒன்று உருட்டி
உருட்டி விரட்டி கடித்துள்ளது ,இந்த நாயின் கடியில் இருந்து சிறுமி மீட்க பட்டு காப்பாற்ற பட்டார்
,எனினும் 16 கடி காயங்களுக்கு உள்ளாகியுள்ள்ளார்
தற்போது நாயின் உரிமையாளர் கைது செய்ய பட்டு விடுவிக்க பட்டுள்ளார்
இடிந்து வீழ்ந்த மாடி கட்டடம் – விசாரணைகள் தீவிரம்
இடிந்து வீழ்ந்த மாடி கட்டடம் – விசாரணைகள் தீவிரம்
இந்தியா தமிழக பகுதியில் அடுக்கு மாடி கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்த சாம்பவம் பெரும்
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மக்களுக்கு அறிவிக்க பட்டதால் உயிர் சேதங்கள் இன்றி மக்கள் தப்பித்து கொண்டனர்
இந்த கட்டட இடி பாடுகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
கடத்திவரப் பட்ட இஸ்ரேல் ஆயுதங்கள் – மடக்கி பிடித்த ஈரான் இராணுவம்
கடத்திவரப் பட்ட இஸ்ரேல் ஆயுதங்கள் – மடக்கி பிடித்த ஈரான் இராணுவம்
ஈரான் எல்லை வழியாக ஈரானுக்கும் கடத்திவரப் பட்ட அதி நவீன ஆயுதங்களை ஈரானிய
இராணுவத்தினர் மடக்கி பிடித்தனர் ,உளவுத்துறைக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை
அடுத்து நடத்த பட்ட வேட்டையில் இந்த ஆயுதங்கள் சிக்கின ,83 அதி நவீன ஆயுதங்கள் ,இவையாவும் இஸ்ரேல் தயாரிப்பு என தெரிவிக்க பட்டுள்ளது
கைதானவர்கள் மீது தொடர் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன ,இந்த கடத்தலில்
சிக்கிய வர்களுக்கு அங்கு மரண தண்டனை வழங்க பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது
ஆயுதங்களுடன் சிக்கிய சவூதி கப்பல்
ஆயுதங்களுடன் சிக்கிய சவூதி கப்பல்
ஏமன் நட்டு சவுதியை ஆதரவு படைகளுக்கு செங்கடல் வழியாக சவுதியின் ஆயுத கப்பல் ஒன்று
நுழைந்து அவர்களுக்கு ஆயுதங்களை வழங்கும் காட்சி ஒன்று வெளியிட பட்டுள்ளது
ஆதரங்களுடன் காணொளியை வெளியிட்ட நிலையில் அது தமது கப்பல் இல்லை என்றே சவூதி
கூறி வருகிறது குறிப்பிட தக்கது
சிரியாவில் 128 வண்டிகளில் ஒயில் திருடி செல்லும் அமெரிக்கா இராணுவம்
.சிரியாவில் 128 வண்டிகளில் ஒயில் திருடி செல்லும் அமெரிக்கா
இராணுவம்
சிரியா காசாக்க பகுதியில் எண்ணெய்களை திருடிய வண்ணம் பலத்த பாதுகாப்புடன்
அமெரிக்காவின் 128 இராணுவ வண்டிகள் சென்றுள்ளன
குறித்த ஒயில் கடத்தல் மற்றும் திருட்டை முக்கிய நாடொன்றின் உளவுத்துறை மப்பம் பிடித்து வெளியிட்டுள்ளது
இது அமெரிக்காவின் சர்வதேச கொள்ளையை அம்பல படுத்தியுள்ளதாக அந்த செய்தி சுட்டி காட்டுகிறது
சுலைமானி கொலை-அமெரிக்கா மீது ஐ.நா. நடவடிக்கை எடுக்க ஈரான் வேண்டுதல்
சுலைமானி கொலை-அமெரிக்கா மீது ஐ.நா. நடவடிக்கை எடுக்க ஈரான் வேண்டுதல்
அமெரிக்கா மீது ஐ.நா. நடவடிக்கை எடுக்க வேண்டும் – அழுத்தம் கொடுக்கும் ஈரான்
அமெரிக்க அரசாங்கத்தை கண்டித்து ஐ.நா. சபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என ஈரான் வலியுறுத்தி உள்ளது.
அமெரிக்கா மீது ஐ.நா. நடவடிக்கை எடுக்க வேண்டும் – அழுத்தம் கொடுக்கும் ஈரான்
காசிம் சுலைமானி
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையம் அருகே கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி 3ம் தேதி அமெரிக்க ராணுவத்தின் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் ஈரானின்
ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். அமெரிக்காவின் அப்போதைய அதிபர் டிரம்பின் உத்தரவின் பேரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க ராணுவம் கூறியது.
ஈரானின் மூத்த மத தலைவர் அயத்துல்லா அலி காமெனிக்கு அடுத்தபடியாக உச்ச அதிகாரம் படைத்த தலைவராக இருந்த காசிம் சுலைமானி கொலைக்கு பழி தீர்ப்பதாக ஈரான் சூளுரைத்தது
. அதன்படி, காசிம் சுலைமானியின் உடல் அடக்கம் செய்யப்பட்ட மறுநாளே ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளை குறிவைத்து ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.
இதில் சுமார் 80 வீரர்கள் கொல்லப்பட்டதாக ஈரான் கூறியது. இதனையடுத்து ஈரான் மீது அமெரிக்க புதிய பொருளாதார தடைகளை விதித்துள்ளது. அதன்பின்னர் இரு நாடுகளுக்கிடையிலான மோதல் மேலும் வலுத்தது.
இந்நிலையில், காசிம் சுலைமானியை படுகொலை செய்ததற்காக அமெரிக்காவிற்கு எதிராக முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.நா. சபைக்கு ஈரான் வலியுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக ஐ.நா. சபைக்கு ஈரான் அதிபரின் அலுவலக சட்டத்துறை கடிதம் அனுப்பி உள்ளது. அதில், அமெரிக்க அரசாங்கத்தை கண்டித்தும், எதிர்காலத்தில் இதுபோன்ற நடவடிக்கைகளை
ஆதரிக்காமல் இருக்கவும் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுதல் உட்பட அனைத்து சட்ட முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அமெரிக்க அரசு பல ஆண்டுகளாக,
சர்வதேச சட்டங்கள் மற்றும் உடன்படிக்கைகளை மீறி ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறது என்றும் ஈரான் குற்றம்சாட்டி உள்ளது.
சுலைமானி கொல்லப்பட்டதன் 2ம் ஆண்டு நினைவுதினம் நாளை அனுசரிக்கப்பட உள்ள நிலையில், ஈரான் இந்த கடிதத்தை அனுப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.
பூனைகளுக்கு வளைகாப்பு – கோவையில் நடந்த சுவாரஸ்யம்
பூனைகளுக்கு வளைகாப்பு – கோவையில் நடந்த சுவாரஸ்யம்
பூனைகளுக்கு பிடித்தமான உணவுகள் சீர் வரிசையாக வழங்கப்பட்டன.
கருவுற்ற பூனைகளுக்கு வளைகாப்பு – கோவையில் நடந்த சுவாரஸ்யம்
பூனைகளுக்கு வளைகாப்பு
கோவை வேளாண்டிபாளையம் பகுதியில் உமா மகேஸ்வரன் – சுபா தம்பதியினர் வசித்து
வருகின்றனர். வீட்டில் அவர்கள் 2 பெண், ஒரு ஆண் உள்பட மூன்று பூனைகளை வளர்த்து வந்தனர்.
இந்நிலையில் அவர்களது 2 பெண் பூனைகளும் கருவுற்றது. பூனைகள் கர்ப்பமானது அருகில் இருந்த கால்நடை மருத்துவமனை மூலம் உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து உமா மகேஸ்வரன் குடும்பத்தினர் அந்த பூனைகளுக்கு வளைகாப்பு நடத்தினர்.
மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கருவுற்ற பூனைகள்
அலங்கரிக்கப்பட்டன. நெற்றியில் பொட்டு வைக்கப்பட்டு, கைகளில் வளையலுக்கு பதில்
கழுத்தில் மணிகள் கட்டப்பட்டன. மேலும் அந்த பூனைகளுக்கு பிடித்த பழங்கள், பிஸ்கட்கள்
மற்றும் இனிப்புகள் உள்பட உணவு பொருட்கள் சீர் வரிசையாக வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் அங்கிருந்த பலர் கலந்து கொண்டனர்.
துப்பாக்கி முனையில் சிந்திக்கின்ற கோட்டா – பொங்கிய சிறிதரன் video
துப்பாக்கி முனையில் சிந்திக்கின்ற கோட்டா – பொங்கிய சிறிதரன்
பொருளாதாரத்தை கட்டி வளர்க்கின்ற ஒரு நல்லெண்ணம் பொருந்திய ஜனாதிபதி இந்நாட்டில்
இல்லை எவ் விடயத்தையும் துப்பாக்கி முனையில் சிந்திக்கின்ற ஜனாதிபதியே
காணப்படுகின்றார்- சி.சிறீதரன்
இதில் அழுத்தி காணொளி பாருங்கள்
https://www.facebook.com/ImShritharan/videos/426069292549340/
சித்தி விநாயகர் ஆலய சிலை உடைப்பு – பதட்டம் அதிகரிப்பு
சித்தி விநாயகர் ஆலய சிலை உடைப்பு – பதட்டம் அதிகரிப்பு
அக்கரபத்தனை நகரில் ஒருவகையான பதற்றம் நிலவுவதாகவும் அங்கிருக்கும் கடைகளில் சில கடைகள் இழுத்து மூடப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகின்றது.
அக்கரபத்தனை நகரில் அமைந்துள்ள சித்தி விநாயகர் ஆலயத்தின் திருவுருவச் சிலைகளும் பொம்மைகளும் இனந்தெரியாதோரால் நேற்றிரவு அல்லது இன்று விடியற்காலை உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆலய நிர்வாக சபையினர் அக்கரபத்தனை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
அக்கரபத்தனை நகரில் அமைந்துள்ள பிரதான ஆலயமான சித்தி விநாயகர் ஆலயம் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை விசேட பூஜை
வழிபாடுகள் நடைபெற்று கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாக சபையினர் மேற்கொண்டுள்ளனர்.
புனர்நிர்மாண பணிகள் நிறைவடைந்து தற்பொழுது பொம்மைகளுக்கு வெளிப்புற பூச்சு வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்து நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து ஆலயத்துக்கு முன்பாக ஒன்றுகூடிய மக்கள் கடும் எதிர்பை தெரிவித்து வருகின்றனர்.
இது இனந்தெரியாத குழு ஒன்றின் செயற்பாடு எனவும் ஆலயத்தில் நடைபெற இருந்த கும்பாபிஷேக நிகழ்வை குழப்புவதற்கான செயற்பாடு எனவும் மேலும் மத ரீதியிலான
முரண்பாடுகளை உருவாக்க திட்டமிடப்பட்ட செயற்பாடாகவும் இதனை கருதுவதாக ஆலய நிர்வாக சபையினர் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக அக்கரபத்தனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
லிந்துலை பகுதியில் அமைந்துள்ள மாதா சிலை ஒன்றும் அண்மையில் உடைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கோபம் தான் என் இயல்பு அதனால் தான் வீடுகூட இல்லாமல் இருக்கிறேன் – சீமான் ஆவேச பேச்சு
கோபம் தான் என் இயல்பு அதனால் தான் வீடுகூட இல்லாமல் இருக்கிறேன் – சீமான் ஆவேச பேச்சு
இதில் அழுத்தி காணொளி பாருங்கள்
- பருத்தித்துறை முறையில் சுவையான அழகான கொழுக்கட்டை
- நெருப்பில் சுட்ட கத்தரிக்காய் சம்பல்
- மொறு மொறு கோவா உருண்டைப் பொரியல் செய்வது எப்படி
- கோழி வறுவல் Chicken Recipe in Tamil
- கஜடா ஈஸியா செய்யலாம் Kajada Recipe in Tamil
- கொழுக்கட்டை மிருதுவாக இருக்க இப்டிசெய்ங்க
- இப்படி செஞ்சு அசத்துங்க சோயாமீட்
- Healthy SweetRecipe இப்படி பண்ணுங்க
- இட்லி இந்த trickல try பண்ணுங்க
- கோதுமைமாவு அல்வா செய்வது எப்படி
- சிக்கன் பிரியாணி செய்வது எப்படி
- யாழ்ப்பாணத்து சுவைமிக்க ஈரபிலாக்காய் கறி | JAFFNA STYLE BREADFRUIT CURRY
புத்தாண்டில் தீயில் எரிந்த நூறுக்கு மேற்பட்ட வீடுகள்
புத்தாண்டில் தீயில் எரிந்த நூறுக்கு மேற்பட்ட வீடுகள்
அமெரிக்கா Colorado பகுதியில் புத்தாண்டு தினத்தில் நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் தீயில் எரிந்து
அழிந்துள்ளன ,இதன் பொழுது இந்த வீடுகளுக்குள் வசித்தவர்கள் தீயுடன் கருகி பலியாகி இருக்க
கூடும் என அஞ்ச படுகிறது
எனினும் இதன் முழுமையான சேத விபரங்கள் தெரியவரவில்லை
வீட்டுக்குள் புகுந்த கார் – ஐவர் காயம்
வீட்டுக்குள் புகுந்த கார் – ஐவர் காயம்
அவுஸ்ரேலியா West Kentish Road Campgrounds, பகுதியில் டெண்ட் அமைத்து வசித்து வந்த தற்காலிக
கூடத்திற்குள் வேகமாக பயணித்த வண்டி ஒன்று சாரதியின் கட்டு பாட்டை இழந்து நுழைந்துள்ளது
இதன் பொழுது மூன்று சிறுவர்கள் உள்ளிட்ட ஐவர் படுகாயமடைந்துள்ளனர்
காயமடைந்தவர்கள் அனைவரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்
குறித்த விபத்து தொடர்பிலனா விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
உலக சந்தையில் உளவு விமானத்தை விற்கும் ஈரான்
உலக சந்தையில் உளவு விமானத்தை விற்கும் ஈரான்
உலக வால்லதிகா நாடான அமெரிக்காவின் மூன்று உளவு விமானங்களை உயிரோடு சிறை
பிடித்த ஈரான் அந்த விமானத்தைபிரித்து மேய்ந்து அதனை விட இரு மடங்கு புதிய தொழில்
நுட்பத்துடன் கூடிய விமானங்களை தயாரித்து தனது நாட்டின் பாதுகாப்பபிற்கு பயன் படுத்தி வருகிறது
மேலும் குறிப்பிட தக்க உளவு விமனங்களை உலக நாடுகளுக்கும் விற்பனை செய்து வருகிறது
இதன் அடிப்படையில்; தற்போது வெனிசுவேலா நாடு குறித்த உளவு விமனங்களை கொள்முதல்
செய்துள்ளது ,மேற்படி விடயம் அமெரிக்காவை பெரும் கொதிப்பில் உறைய வைத்துள்ளது
- காசா தாக்குதலுக்குப் பிறகு சர்வதேச மௌனத்தைக் கண்டிக்கிறது ஹமாஸ்
- அரேபிய தேசத்தில் அமெரிக்கா கதை முடிந்தது ஈரான் அறிவிப்பு
- ஜெர்மனியில் ஆறு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்
- அமெரிக்க மற்றும் ஈரான் பேச்சுவார்த்தைக் குழுக்கள் தோஹாவுக்குச் செல்கின்றன
- உகாண்டாவின் முன்னணி ஊடக நிறுவனங்கள் இராணுவத் தளபதியால் மூடப்பட்டன
- அமெரிக்கா வெளிநாட்டவர்களை வெளியேற உத்தரவு
- வெனிசுலா நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 1500
- சவுதியில் வீழ்ந்த உலங்குவானூர்தி 14பேர் பலி
- ஈரான் தாக்குதலில் பகைரைனில் வீடுகள் சேதம்
- லெபனான் போரை நிறுத்து அமெரிக்காவுக்கு ஈரான் கோரிக்கை
- பஹ்ரைன் குவைத்தை தாக்கிய ஈரான் வெடித்த போர்
- ஜப்பானை உலுக்கிய நிலநடுக்கம்
- ஹிஸ்புல்லா ஆயுதங்களைக் கைவிடும் வரை தாக்குவோம் இஸ்ரேல்
கொரானாவுக்கு ரஷியாவில் 912 பேர் மரணம் -பிரிட்டன் ,அமெரிக்கா விபரம் உள்ளே
கொரானாவுக்கு ரஷியாவில் 912 பேர் மரணம் -பிரிட்டன் ,அமெரிக்கா விபரம் உள்ளே
ரஷியாவில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த தினம் மட்டும் 912 பேர்
பலியாகியுள்ளனர் மேலும் அதே தினம் 20,638 பேர் பாதிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
அமெரிக்கா
அமெரிக்காவில் ஒரே நாளில் 716 பேர் பலியாகியுள்ளனர் குறித்த நாளில் 846,905 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
நாளை இதன் இறப்பு விகிதம் அதிகரிக்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது
பிரிட்டன்
பிரிட்டனில் நாடளாவிய ரீதியில் இறப்பு விகிதம் 203 ஆக பதிவகையுள்ளது மேலும் இதே தினத்தில்
இந்த நோயினால் பாதிக்க பட்டவர்கள் எண்ணிக்கை சுமார் 189,846 ஆக பதிவாகியுள்ளது
எதிர் வரும் வாரம் முதல் நாடு முழு அடைப்புக்கு செல்ல கூடும் என ஏதிர் பார்க்க படுகிறது





















































