சிங்கத்தை
Posted in Uncategorized

வீதியால் சிங்கத்தை இழுத்து சென்ற பெண்

வீதியால் சிங்கத்தை இழுத்து சென்ற பெண்

குவைத் நாட்டில் பெண் ஒருவர் சிங்கம் வளர்த்து வருகிறார் ,இவர் வளர்த்த சிங்க குட்டி ஒன்று

வீட்டில் இருந்து தப்பி வீதிக்கு சென்றுள்ளது

மேற்படி விடயத்தை பொலிசாருக்கு தெரிவித்த அவர் ,அவர்களின் உதவியுடன் சிங்கத்தை மீள

வீட்டுக்கு தூக்கி செல்லும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது