இந்தியர்கள்
Posted in Uncategorized

இந்தியர்கள் பிரிட்டனில் வேலை செய்யும் அனுமதி வழங்க படவுள்ளது – குஷியில் மக்கள்

இந்தியர்கள் பிரிட்டனில் வேலை செய்யும் அனுமதி வழங்க படவுள்ளது – குஷியில் மக்கள்

உலகளாவிய ரீதியில் சீனாவின் அதஹிக்கம்வளது வரும் நிலையிலும் தன்னை கட்டு படுத்தும் முகமாக இந்தியர்க்ள பிரிட்டனில் தங்கவும் ,வேலை செய்யவும் அனுமதி வழங்க படவுள்ளது

இம்மாதம் இந்தியா டில்லியில் இடம்பெறவுள்ள வர்த்தக பேச்சுவார்த்தையில் ந்த அனுமதி வழங்க படும் பேச்சு வார்த்தை இடம்பெறவுள்ளது

பல்லாயிரம் இந்தியர்க்ள பிரிட்டனில் குடியேறும் வாய்ப்பு அதிகமாக்க படவுள்ளது ,இந்த நடவடிக்கை சீனாவை கட்டு படுத்த படுமா என்பதே இன்றைய கேள்வியாக உள்ளது

Ministers are plotting to ease immigration restrictions that could help thousands of Indian citizens both live and work in the
UK more easily in 2022.

The move is said to be a key point that could dominate trade talks that are due to commence between the two countries
in Delhi later this month.

    Posted in Uncategorized

    சிரியாவுக்குள் நுழைந்த அமெரிக்கா 40 டிராக்

    சிரியாவுக்குள் நுழைந்த அமெரிக்கா 40 டிராக்

    அமெரிக்கா படைகள் ஈராக்கின் முக்கிய இராணுவ நிலைகளில் இருந்து விலகி வடகிழக்கு சிரியாவுக்குள் நுழைந்துள்ளன

    நாற்பது டிரக்குகளில் தளபாட பொருட்கள் மற்றும் முகாம் அமைப்பதற்குரிய பொருட்களுடன் வந்தடைந்துள்ளது

    ஈராக் பகுதியில் அமெரிக்கா படைகள் மீது தொடர் தாக்குதல்கள் இடப்பெற்ற வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது

      Posted in Uncategorized

      வெடித்து சிதறிய குண்டு 4 பேர் மரணம் – 15 பேர் காயம்

      வெடித்து சிதறிய குண்டு 4 பேர் மரணம் – 15 பேர் காயம்

      பாகிஸ்தான் Quetta பகுதியில் இடம்பெற்ற குண்டு தாக்குதலில் சிக்கி நால்வர் பலியாகியுள்ளனர் ,மேலும்
      15 பேர் படுகாயமடைந்துள்ளனர்

      காயமடைந்தவர்களில் பலருக்கு உராய்வு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

      இந்த குண்டு தாக்குதலுக்கு இதுவரை எவரும் உரிமை கோரவில்லை

        Posted in Uncategorized

        45 ஊடக நபர்கள் படுகொலை

        45 ஊடக நபர்கள் படுகொலை

        2021 ஆம் ஆண்டு உலகலாவிய ரீதியில் 45 ஊடக நபர்கள் பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடக

        அமைப்பு தெரிவித்துள்ளது

        பாலஸ்தீனத்தில் மட்டும் அதிக ஊடக நபர்கள் இஸ்ரேலிய இராணுவத்தினரால் படுகொலை

        செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

          Posted in Uncategorized

          கொட்டலுக்குள் வைத்து பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொலை

          கொட்டலுக்குள் வைத்து பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொலை

          அமெரிக்கா Illinois பகுதி கொட்டலுக்குள் வைத்து போலீசார் மீது மர்ம நபர் துப்பாக்கி சூட்டை

          நடத்தினர் ,இதில் ஒரு பெண் போலீஸ் அதிகாரி சம்பவ இடத்தில் பலியானார் ,மேலும் ஒருவர்

          பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றார்

          மேற்படி சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

            Posted in Uncategorized

            பிரிட்டன் கடலில் மூழ்கிய ஆயுத கப்பல் மீட்கும் பணிகள் தீவிரம்

            பிரிட்டன் கடலில் மூழ்கிய ஆயுத கப்பல் மீட்கும் பணிகள் தீவிரம்

            பிரிட்டன் நாட்டின் கடல்பகுதியில் இரண்டாம் உலக யுத்த காலத்தில் அதி நவீன

            வெடிபொருட்களை ஏற்றிய வண்ணம் பயணித்த கப்பல் ஒன்று கரையில் வெடித்து மூழ்கியது

            இதன் பொழுது அந்த கப்பலில் இருந்த பல தொன் ஆயுதங்கள் மூழ்கின

            அதில் இருந்து தற்போது 1,400 tonnes குண்டுகள் தற்போதும் உள்ளன ,இவை வெடிக்காத நிலையில்

            உள்ளதால் இவற்றை மீட்கும் பணியில் பிரபல கடல் ஆய்வு வெடிபொருள் அகற்றும் நிறுவனம்

            ஒன்று இதனை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளது

            இவற்றுடன் பிரிட்டன் ராயல் கடற்படை இணைந்து இந்த தேடுதல் மீட்பை நடத்துகிறது

            இதற்கு இதுவரை ஐந்து மில்லியன் பவுண்டுகள் செலவிட படுகிறது,மேலும் இந்த கப்பலில் இருந்து

            மேலதிக தகவல் ஏதும் கிடைக்க பெறலாம் என எதிர் பார்க்க படுகிறது

              Posted in Uncategorized

              அமெரிக்காவில் கொரானாவுக்கு 1,780 பேர் மரணம்

              அமெரிக்காவில் கொரானாவுக்கு 1,780 பேர் மரணம்

              அமெரிக்காவில் உலகலைய ரீதியில் அதிக கொரனோ மரணங்கள் இடம்பெயரம் நாடாக மாற்றம் பெற்றுள்ளது


              கடந்த தினம் 471,742 பேர் பாதிக்க பட்டுள்ளனர் மேலும் 1,780 பேர் பலியாகியுள்ளனர் ,இதுவரை 844,361 பேர் பலியாகியுள்ளனர்

              மூன்றாம் அலையாக பரவி வரும் கொரனோ தாக்குதலில் சிக்கி மக்கள் பலியாகி வருகிற

              நிலையில் நான்காவது தடுப்பூசி செலுத்த பல நாடுகள் தயராகி வருகின்றமை குறிப்பிட தக்கது

                Posted in Uncategorized

                இலங்கையில் கொரானாவுக்கு 18 பேர் மரணம்

                இலங்கையில் கொரானாவுக்கு 18 பேர் மரணம்

                இலங்கையில் மூன்றாம் அலையாக பரவி வரும் கொரனோ தாக்குதலில் சிக்கி 18 பேர் பலியாகியுள்ளனர்


                இதுவரை இந்த நோயின் தாக்குதலில் சிக்கி இறந்தவர்கள் எண்ணிக்கை 14,962 ஆக பதிய பெற்றுள்ளது

                தொடர்ந்து நோயானது பரவி வருவதால் நாடு மீளவும் முழு அடைப்புக்கு செல்ல கூடும் என நம்ப படுகிறது

                  Posted in Uncategorized

                  ரஷியா புதிய ஏவுகணை பயன்பாட்டுக்கு இராணுவத்தில் இணைப்பு

                  ரஷியா புதிய ஏவுகணை பயன்பாட்டுக்கு இராணுவத்தில் இணைப்பு

                  ரசியா இராணுவம் புதிதாக தயாரித்து சோதனைக்கு உள்ளாக்க பட்டு வந்த S-550 air defense system

                  விமான எதிர்ப்பு ஏவுகணை தற்போது இராணுவத்தினர் பயன் பாட்டிற்க்கு இணைத்து கொள்ள

                  பட்டுள்ளதாக ரசிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது

                  நாடுகளுக்கு இடையில் இடம்பெற்று வரும் புதிய போராயுத பயன்பாட்டின் முன்னோடியாக இந்த

                  ஏவுகணைகள் பார்க்க படுகின்றன

                    Posted in Uncategorized

                    அமெரிக்காவில் ஒரே நாளில் 1,777 பேர் கொரானாவுக்கு மரணம்

                    அமெரிக்காவில் ஒரே நாளில் 1,777 பேர் கொரானாவுக்கு மரணம்

                    அமெரிக்காவில் மூன்றாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த தின மட்டும்
                    844,272 பேர் பாதிக்க பட்டுள்ளனர் மேலும் +1,777 பேர் பலியாகியுள்ளனர்

                    பிரிட்டன்

                    இதே போல பிரிட்டனில் 148,089 பேர் பாதிக்க பட்டும் 57 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்க

                    பட்டுள்ளது ,இந்த நோயானது வேகமாக பரவி வருவதால் மக்கள் பொது இடங்களில் நடமாடுவது

                    குறைந்து காணப்படுகிறது ,மேலும் நடவு முழு அடைப்புக்கு மீள் செல்ல கூடும் என்பதால் மக்கள் முண்டியடித்து பொருட்களை கொள்வனவு செய்வதில் கவனம் செலுத்தி வருவதை அவதானிக்க முடிகிறது

                    Posted in Uncategorized

                    இலங்கையில் கொரானாவுக்கு 21 பேர் மரணம்

                    இலங்கையில் கொரானாவுக்கு 21 பேர் மரணம்


                    இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த தினம் 21 பேர்

                    பலியாகியுள்ளனர் ,மேலும் 1,597 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

                    தொடர்ந்து நோயானது வேகமாக பரவி வருவதால் சில தடைகள் விதிக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

                      Posted in Uncategorized

                      லண்டனில் இருந்து இலங்கை சென்ற பெண் வெட்டி கொலை

                      லண்டனில் இருந்து இலங்கை சென்ற பெண் வெட்டி கொலை

                      கிளிநொச்சியில் லண்டனிலிருந்து திரும்பிய பெண் காணாமல் போன நிலையில் சடலமாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

                      லண்டனில் இருந்து திரும்பிய நிலையில் கிளிநொச்சி உதயநகர் பகுதியில் தங்கியிருந்த பெண்ணை காணவில்லை என நேற்று (27) முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

                      குறித்த பெண் தங்கியிருந்த வீட்டில் இரத்தக்கறை காணப்படுவதால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட நிலையில் இவ்வாறு சடலமாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

                      சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

                      லண்டனில் மகனுடன் வசித்து வந்த இராசேந்திரம் இராசலட்சுமி (வயது-67) என்பவர் 3 வருடங்களுக்கு முன்னர் இலங்கை திரும்பியுள்ளார்.

                      கிளிநொச்சி உதயநகர் பகுதியில் உள்ள தனது காணியை பார்ப்பதற்காக அம்பாள்குளம் பகுதியில் வாடகைக்கு வீடெடுத்து தங்கியிருந்துள்ளார்.

                      தனியாக வசித்து வந்திருந்த நிலையில் நேற்றைய தினம் வங்கிக்கு சென்று திரும்பியதாகவும், பிற்பகல் 3.00 மணி முதல் 6.00 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் அவர் காணாமல் போயுள்ளார்.

                      குறித்த பெண் இவ்வாறு காணாமல் போயுள்ள விடயம் நேற்று மாலை 7.20 மணியளவிலேயே உறவினர்களுக்கு தெரிய வந்துள்ளது.

                      குறித்த பெண் காணாமல் போயுள்ளமை தொடர்பில் வீட்டு உரிமையாளரால் நேற்று மாலை 6.00 மணியளவில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

                      இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்றுள்ள கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

                      குறித்த வீட்டின் உள்ளே இரத்தக் கறைகள் காணப்பட்டதால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்டது.

                      சம்பவம் தொடர்பில் அம்பாள்குளம் பகுதியியை சேர்ந்த 22 வயதுடைய இளம் குடும்பத்தர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றது.

                      குறித்த சந்தேக நபரின் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு குறித்த சந்தேகநபர் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், சந்தேகநபர் சடலத்தை அடையாளம் காட்டியுள்ளார்.

                      குறித்த சடலம் சம்பவம் இடம்பெற்ற பகுதியிலிருந்து சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கந்தபுரம் பரப்பாலம் பகுதியில் பொதி செய்யப்பட்டு வீசப்பட்டுள்ளது. குறித்த பாலத்தில் அதிகளவான முதலைகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

                      இன்னொருவரின் உதவியுடன் மோட்டார் சைக்கிளில் எடுத்து வந்து வீசியுள்ளதாக சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.

                      இவ்வாறு உயிழந்த பெண் பூநகரி தம்பிராய் பகுதியை சேர்ந்தவர் என்றும் அவரது 5 பிள்ளைகளும் வெளிநாட்டில் வசித்து வருவதாகவும், கணவர் விவசாயம் செய்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.

                      சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

                        Posted in Uncategorized

                        பண்டத்தரிப்பு வைத்தியசாலையை தரம் உயர்த்தூண்கள் – சிறிதரன் எம்பி முழக்கம்

                        பண்டத்தரிப்பு வைத்தியசாலையை தரம் உயர்த்தூண்கள் – சிறிதரன் எம்பி முழக்கம்

                        யாழ்ப்பாணம் – பண்டத்தரிப்பு பிரதேச வைத்தியசாலையை தரம் உயர்த்தினால் குறித்த பகுதி மக்கள் தூர இடங்களுக்கு வைத்திய சேவையை பெற செல்லுவதை குறைக்கலாம்: சிறீதரன் எம்.பி!


                        யாழ்ப்பாணம் – பண்டத்தரிப்பு பிரதேச வைத்தியசாலையை தரம் உயர்த்தினால் குறித்த பகுதி மக்கள் தூர இடங்களுக்கு வைத்திய சேவையை பெற செல்லுவதை குறைக்கலாம் என தமிழ்

                        தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் அவர்கள் தெரிவித்துள்ளார்.
                        பண்டத்தரிப்பு பிரதேச வைத்தியசாலைக்கு இன்றையதினம் விஜயம் செய்தபோதே அவர்

                        மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
                        அவர் மேலும் தெரிவிக்கையில்,


                        பண்டத்தரிப்பு பிரதேச வைத்தியசாலையில் மாதாந்தம் 3500க்கும் மேற்பட்ட தொற்றா நோயாளர்கள் மற்றும் ஏனைய நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அடிப்படை

                        வசதிகள் இருந்தும் ஒரு வைத்தியரும் மற்றொரு பல் வைத்தியரும் அவருடன் இணைந்த 4 ஊழியர்களுடனேயே வைத்தியசாலை இயங்கிவருகின்றது.


                        வெளிநோயாளர் பிரிவு இயங்கி வந்தாலும் கூட ஆளணி பற்றாக்குறை காரணமாக விடுதியில் தங்கியிருந்து சிகிச்சை பெற முடியாத நிலைமை காணப்படுகின்றது.


                        ஐந்து ஏக்கர் காணி பரப்பிலே பொதுமக்களின் ஒத்துழைப்புடன் இந்த வைத்தியசாலை இயங்கி வருகின்றது.


                        வைத்தியசாலை பாவனைக்காக பொதுமக்களால் ஒரு முச்சக்கர வண்டி வழங்கப்பட்டு சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றது. இவ்வாறான அடிப்படை வசதிகள் இருந்தும் கூட ஆளணி பற்றாக்குறை காரணமாக வைத்தியசாலை முழுமையான சேவையை பெற முடியாத நிலைமை காணப்படுகின்றது.


                        தரம் இரண்டிலிருந்து இந்த வைத்தியசாலை தரம் ஒன்றிற்கு மாற்றப்பட வேண்டும் என பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இவர்கள் வைத்திய சேவைகளை பெறுவதற்காக அதிக தூரம் பயணித்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு செல்ல வேண்டிய நிலையில்,

                        அருகிலேயே இந்த வைத்தியசாலையை தரம் மாற்றினால் ஆளணியும் உயர்வதுடன்
                        இந்த பகுதி மக்கள் இங்கேயே சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும்.


                        உரிய தரப்புகளுடன் பேசி இதற்கான நடவடிக்கைகளை நாம் எடுப்போம் என்றார்.
                        அத்துடன் மாதகல் சென் தோமஸ் ரோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலை பண்டத்தரிப்பு

                        பெண்கள் உயர்தரப் பாடசாலை மற்றும் பண்டத்தரிப்பு தேவாலயம் உள்ளிட்ட இடங்களையும் பார்வையிட்டதுடன் பாடசாலைகளின் தேவைகள் மற்றும் தேவாலயத்தின் தேவைகள்

                        தொடர்பிலும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்களுக்கு பாடசாலையின் முதல்வர்களாலும் தேவாலயத்தின் அருட்தந்தையினாலும் விளக்கமளிக்கப்பட்டது.


                        நாடாளுமன்ற உறுப்பினரின் குறித்த விஜயத்தின் போது மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர்

                        ஜோன் ஜிப்ரிக்கோ, நாடாளுமன்ற உறுப்பினரின் நல்லூர் பிரதேச இணைப்பாளர் பி.துஸ்யந்தன் மற்றும் கட்சி உறுப்பினர்களும் வருகை தந்திருந்தனர்.

                          Posted in Uncategorized

                          வீழ்ந்து நொறுங்கிய விமானம் – பற்றி எரியும் காட்சிகள் – வீடியோ

                          வீழ்ந்து நொறுங்கிய விமானம் – பற்றி எரியும் காட்சிகள் – வீடியோ

                          அமெரிக்கா கலிபோனியா பகுதியில் இலகு ரக விமானம் ஒன்று திடீரென வீதியில் தரை இறங்க

                          முயற்சித்தது ,அப்போது அது மின் கம்பங்களில் மோதி வீழ்ந்து சிதறியது, இதன் பொழுது நால்வர் பலியாகியுள்ளனர்

                          எனினும் வீடுகளுக்கு அருகில் வீழ்ந்து சிதறியதால் தரையில் நடமாடிய மக்கள் எவருக்கும்

                          காயங்கள் ஏற்படவில்லை ,ஆனால் வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளன

                          மேற்படி விபத்து எவ்விதம் ஏற்பட்டது என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

                          இதில் அழுத்தி வீடியோ பார்க்க

                            Posted in Uncategorized

                            ரசியாவிடம் அதி உயர் ரக போர் விமானங்கள் ,ஏவுகணைகளை , வாங்கி குவிக்கும் ஈரான்

                            ரசியாவிடம் அதி உயர் ரக போர் விமானங்கள் ,ஏவுகணைகளை , வாங்கி குவிக்கும் ஈரான்

                            ஈரான் நாடானது தனது தேசிய பாதுகாப்பிற்கு என கூறியவாறு ரசியாவிடம் இருந்து Su-35 fighters, S-

                            400 missiles and a satellite.என்பனவற்றை வாங்கி குவிகிறது ,சுமார் பத்து பில்லியன் அமெரிக்கா

                            டொலர்கள் செலவில் இவை கொள்முதல் செய்ய படுகிறது

                            ஈரான் மீது அமெரிக்கா இஸ்ரேல் தாக்குதல்களை தொடுக்கும் நகர்வுக்கு தயராகி வரும் நிலையில்

                            ஈரான் தனது முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தனது வான் மற்றும் தரைவழி பாதுகாப்பபு பலத்தை அதிகரிக்கிறது

                            Su-35 ரக அதி உயர் சண்டை விமானங்கள் 24 இவ்விதம் கொள்முதல் செய்ய படுகிறது ,மேற்படி

                            ஆயுத விற்பனை இஸ்ரேல் அமெரிக்காவுக்கு பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது

                            Posted in Uncategorized

                            ஈரான் எல்லையில் துருக்கி ரொக்கட்,விமான தாக்குதல்

                            ஈரான் எல்லையில் துருக்கி ரொக்கட்,விமான தாக்குதல்

                            ஈரான் ஈராக் எல்லை பகுதியில் துருக்கிய விமானங்கள்ஏவுகணை தாக்குதலை நடத்தின ,இதே வேளை
                            குறித்த பகுதிகளை இலக்கு வைத்து ரொக்கட் தாக்குதலும் நடத்த பட்டுள்ளது

                            ஈரான் ஈராக் எல்லையில் குருதீஸ் போராளிகள் கட்டு பாட்டு பகுதியாக உள்ளது ,இவர்கள

                            நிலைகள் மீதே இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக சுயாதீன தகவல்கள் தெரிவிக்கின்றன

                              Posted in Uncategorized

                              கிளிநொச்சியில் ரவுடிகள் அட்டகாசம் – பாதர் கார் அடித்து நொறுக்கு

                              கிளிநொச்சியில் ரவுடிகள் அட்டகாசம் – பாதர் கார் அடித்து நொறுக்கு

                              கிளிநொச்சி – மயில்வாகனபுரத்தில் நத்தார் தினத்துக்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்த

                              பாதர் மார் கார் ஒன்று அதே சாலையில் அதிக போதையில் நின்ற தெரு ரவுடி கும்பலினாலே வழிமறிக்க பட்டது

                              அதற்கு நிற்க மறுத்து செல்ல முற்பட்ட இவர்கள் மீது குறித்த குழுவினர் சரமாரியாக தாக்குதலை

                              நடத்தினர் ,இதில் வண்டி கண்ணாடிகள் உடைத்து நொறுக்க பட்டதுடன் வாகனம் பலத்த

                              சேதமடைந்துள்ளது ,போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

                              Posted in Uncategorized

                              வெடித்து சிதறிய அமெரிக்கா ஆயுத வண்டி – விரட்டி தாக்க படும் இராணுவம்

                              வெடித்து சிதறிய அமெரிக்கா ஆயுத வண்டி – விரட்டி தாக்க படும் இராணுவம்

                              ஈராக் பஸ்ரா பகுதி பிரதான சாலை வழியாக பயணித்து கொண்டிருந்த அமெரிக்கா

                              இராணுவத்தின் வாகன தொடரணியை இலக்கு வைத்து நடத்த பட்ட தாக்குதலில் அமெரிக்கா

                              இராணுவத்தின் முக்கிய போர்முனை கவச வண்டி ஒன்று தாக்கி அழிக்க பட்டுள்ளது

                              குறித்த வண்டியை ஒட்டி சென்ற படையினர் பலியாகியும் காயமடைந்து உள்ளனர்

                              நாள் தோறும் இவ்வாறான அணியினரை இடைமறித்து தாக்குதல் நடத்த பட்ட வண்ணம் உள்ளது

                              அமெரிக்கா இராணுவம் ஈராக்கிய மண்ணில் இருந்து விலகும் வரை தாக்குதல் தொடுக்க படும்

                              என அறிவிக்க பட்ட நிலையில் இந்த வெடிப்பை சம்பவங்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது

                                Posted in Uncategorized

                                ரஷியாவில் வீழ்ந்து நொறுங்கிய உலங்குவானூர்தி

                                ரஷியாவில் வீழ்ந்து நொறுங்கிய உலங்குவானூர்தி

                                ரசியாவின் Yakshur-Bodinsky பகுதியில் எண்ணெய் குழாய்களை கண்காணிக்கும் பணியில்

                                ஈடுபட்டிருந்த எம் ஐ உலங்கு வானூர்தி ஒன்று திடீரென வீழ்ந்து நொறுங்கியது ,இதன் போது

                                அதற்குள் இருந்தவர்கள் பலியாகி இருக்க கூடும் என அஞ்ச படுகிறது


                                இதில் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் சேதங்கள் தொடர்பில் உடனடியாக தெரியவரவில்லை

                                குறித்த விபத்து தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

                                  Posted in Uncategorized

                                  ரஷியா எல்லையில் ஏவுகணைகளை,இராணுவத்தை குவிக்கும் நேட்டோ

                                  ரஷியா எல்லையில் ஏவுகணைகளை,இராணுவத்தை குவிக்கும் நேட்டோ

                                  ரஷியா எல்லை பகுதியில் நேட்டோ கூட்டு படைகள் ஏவுகணைகள் மற்றும் இராணுவத்தினரை குவித்து வருகின்றனர்

                                  ரசியாவானது ஐரோப்பா மீது பாரிய இராணுவ படை இடுப்பை மேற்கொள்ள கூடும் என்ற

                                  நிலையில் இந்த ஆயுத குவிப்புக்கள் இடம்பெற்று வருகிறது

                                  ரசியாவின் நீர்மூழ்கி கப்பல்கள் சமீப காலங்களாக ஐரோப்பாவின் பல கடல் பகுதிக்குள் நுழைந்து

                                  உளவு பணியில் ஈடுபட்டு சென்றுள்ளதும் ,பிரிட்டனுக்குள் அதிக ஊடுருவலை மேற்கொண்டு வந்துள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .