Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

லண்டன் லூசியம் பகுதியில் கத்தி குத்து – சோதனைகள் ஆரம்பம்

லண்டன் லூசியம் பகுதியில் கத்தி குத்து – சோதனைகள் ஆரம்பம்

லண்டன் லூசியம் பகுதியில் பதினாறு வயது வாலிபன் மீது மேற்கொள்ள பட்ட கத்தி

குத்து தாக்குதலை அடுத்து அதே பகுதி எம்பியினால் வழங்க பட்ட உத்தரவை அடுத்து போலீசார் தீவிர சோதனை நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்

குறிப்பிட பட்ட சில பகுதிகளில் செல்லும் வாகனங்கள் ,மக்கள் சோதனைக்கு உள்ளான

நிலையில் காணப்பட்டால் அவர்கள் சோதனை செய்ய பட்டு ,தேவை ஏற்படின் தடுத்து வைக்க பட்டு விசாரணைக்கும் உட்படுத்த படுகின்றனர்

தொடர்ந்து இவ்விதமான குற்ற செயல்கள் அதிகமாகி வரும் நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

    Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

    இங்கிலாந்தில் மேலும் இரண்டு பேருக்கு குரங்கு அம்மை நோய்

    இங்கிலாந்தில் மேலும் இரண்டு பேருக்கு குரங்கு அம்மை நோய்

    மேற்கு மற்றும் மத்திய ஆப்ரிக்காவில் தொற்றினால் பாதிக்கப்பட்ட விலங்குகளை உண்பதன் மூலம் குரங்கு அம்மை நோய் பரவி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    இங்கிலாந்தில் மேலும் இரண்டு பேருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு
    குரங்கு அம்மை நோய் பாதிப்பு

    பிரிட்டனைச் சேர்ந்த ஒருவர், சமீபத்தில் நைஜீரியா நாட்டிற்கு சென்று லண்டன் திரும்பிய நிலையில், அவருக்கு குரங்கு அம்மை நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதாக கடந்த 7ம் தேதி அறிவிக்கப்பட்டது.

    பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் நபர்களுக்கு இந்த வைரஸ் பரவ வாய்ப்பு உள்ளது என்பதால், அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களுக்கு தகவல் தெரிவித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உரிய சுகாதார

    ஆலோசனைகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்ட நபர் பிரிட்டனுக்கு விமானத்தில் வந்தபோது, அவரது அருகில் அமர்ந்து பயணித்தவர்கள் குறித்த தகவலும் திரட்டப்படுகிறது.

    இந்நிலையில், லண்டனில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவருக்கு குரங்கு அம்மை நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், கடந்த 7ம் தேதி தொற்று

    உறுதிப்படுத்தப்பட்டவருடன் இவர்கள் பயணிக்கவில்லை. இவர்களுக்கு இந்த தொற்றானது எவ்வாறு பாதித்தது என்று விசாரணை நடந்து வருகிறது.

    குரங்கு அம்மை நோயானது எளிதில் பரவக்கூடியதல்ல. நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கி பழங்குவதன் மூலமே இந்த நோய் பரவுகிறது. அதிகமான மக்கள் நோய் தொற்று ஏற்பட்ட சில வாரங்களிலேயே குணமடைந்து விடுகிறார்கள்.

    காய்சல், தலைவலி, தசை வலி, முதுகுவலி, குளிர் மற்றும் சோர்வு ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகள் ஆகும். குரங்கு அம்மை நோயானது பிளவு ஏற்பட்ட தோல், சுவாசப்பாதை, கண், மூக்கு, வாய் போன்றவற்றின் மூலம் பரவுகிறது.

    மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவில் தொற்றினால் பாதிக்கப்பட்ட விலங்குகளை உண்பதன் மூலம் குரங்கு அம்மை நோய் பரவி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    இதுகுறித்து பிரிட்டன் சுகாதார பாதுகாப்பு அமைப்பு கூறுகையில், ” இந்த நோய் தொற்றானது எளிதில் மக்களிடையே பரவாது. இருப்பினும் பாதிக்கப்பட்டவர்களிடம்

    இருந்து தனித்திருப்பது நல்லது. பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் உடல் நிலை சரியில்லாமல் இருந்தால் அவர்களுக்கு விரைவாக சிகிச்சை அளிக்க தொடர்புகொள்ளப்படுகிறார்கள் ” என்று தெரிவித்துள்ளது.

    பிரிட்டனில் குரங்கு அம்மை நோய் தொற்றானது 2018-ல் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


    அதன் பின்னர், ஒரு சிலருக்கு மட்டுமே இந்நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

      Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

      லண்டனில் அடி காயங்களுடன் கார் பாக்கில் இருந்து நபர் மீட்பு

      லண்டனில் அடி காயங்களுடன் கார் பாக்கில் இருந்து நபர் மீட்பு

      லண்டன் Ladywell, பகுதியில் உள்ள கார் பாக் ஒன்றில் இருந்து அடிகாயங்களுடன் நபர்

      ஒருவர் மீட்க பட்டுள்ள ,சம்பவத்தை அறிந்து , விரைந்து வந்த போலீசார் , அவரை

      அம்புலன்ஸ் மூலம் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்

      குறித்த சம்பவம் தொட்ரபில் தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருவதுடன் ரோந்து பணிகள் தீவிர படுத்த பட்டுள்ளன

        Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

        லூசியம் பகுதியில் 17 கத்தி குத்து தாக்குதல் -6 பேர் மரணம் – பொலிஸ் கண்காணிப்பு தீவிரம்

        லூசியம் பகுதியில் 17 கத்தி குத்து தாக்குதல் -6 பேர் மரணம் – பொலிஸ் கண்காணிப்பு தீவிரம்

        லண்டன் லூசியம் பகுதியில் கடந்த சித்திரை மாதத்தில் மட்டும் பதினேழு கத்தி குத்து.

        வன்முறை தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன ,இதில்,இதுவரை பாதிக்க பட்ட ஆறுபேர் மரணமாகியுள்ளனர்.

        இந்த சம்பவங்கள் Croydon, Lewisham, Bromley, Southwark, Lambeth, Beckenham, Orpington, and Streatham. பகுதிகளில் இடம்பெற்றுள்ளன.

        இந்த திடீர் அதிகரித்த வன்முறைகளை கட்டுப்படுத்த போலீசாருக்கு அதிகாரங்கள் .

        அதிகம் வழங்க பட்டுள்ளதுடன் ,தீவிர ரோந்து கண்காணிப்பு மற்றும் ,இரகசிய கமரா கண்காணிப்புக்கள் பல பகுதிகள் உட்படுத்த பட்டுள்ளது.

        சந்தேகத்திற்கு இடமானவர்கள் சோதனைக்கு உள்ளாக்க படுவதுடன் ,அவர்கள்

        கண்காணிப்பு பாகுதிக்குள் உள்ளாக்க பட்டு வருகின்றனர்.

        ஆசிய நாட்டவர்கள் அதிகம் இந்த வன்முறையில் ஈடுபட்டுள்ளது பதிவாகியுள்ளது

        ,இதனை தடுக்க இந்த விசேட படையினர் சிவில் உடையில்
        சுற்றிய வண்ணம் உள்ளனர்.

          Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

          லண்டன் லூசியம் பகுதியில் -12 வயது சிறுமியை காணவில்லை – தேடும் பொலிஸ்

          லண்டன் லூசியம் பகுதியில் -12 வயது சிறுமியை காணவில்லை – தேடும் பொலிஸ்

          லண்டன் லூசியம் பகுதியில் பன்னிரெண்டு வயது சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளார்.


          இவர் லூசியம் பகுதியில் முப்பதாம் திகதி காணப்பட்டுள்ளார் ,அதன் பின்னர் எங்கு

          சென்றார் என்பது தொடர்பாக தெரியவில்லை.

          இவரை கண்ணுற்றால் தமக்கு தெரிய படுத்தும் படி போலீசார் வேண்டுதல் விடுத்துள்ளனர்.

            Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

            பிரிட்டன் பாராளுமன்றில் நீல படம் பார்த்த எம்பி பதவி விலகினார்

            பிரிட்டன் பாராளுமன்றில் நீல படம் பார்த்த எம்பி பதவி விலகினார்

            பிரிட்டன் பாராளும்னற பகுதிக்குள் நீல பட காட்சிகளை இரு தடவை பார்த்தார் என்ற குற்ற சாட்டு ஆளும்


            கட்சி உறுப்பினர் Conservative Party, Neil Parish மீது சுமத்த பட்ட நிலையில் அவர் தனது பதவியை ராஜினமா செய்துள்ளார்

            மேற்படி சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது ,இப்படியும் நடக்கிறது சம்பவங்கள் பார்த்துக்குங்கோ

            Neil Parish, the Tory MP who has said he will resign after
            admitting watching pornography in the House of Commons, has a strong interest in farming, the countryside and animal welfare issues.

              Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

              லண்டன் லூசியம் பகுதியில் – பாலத்தில் சிக்கிய லொறி – படம் உள்ளே

              லண்டன் லூசியம் பகுதியில் – பாலத்தில் சிக்கிய லொறி – படம் உள்ளே

              லண்டன் லூசியம் Verdant Lane in SE6 பகுதியில் உள்ள பாலம் ஒன்றுக்குள் டொயிலட்

              றோலகளை ஏற்றி சென்ற லொறி ஒன்று சிக்கியுள்ளது இந்த லாரியின் உயரம் அதிகம்

              என்பதால அதனை கவனிக்காது சாரதி அந்த பாலத்தின் உள்ளே செலுத்தி சென்றதால் அந்த லொறி பாலத்தில் சிக்கி சேதமானது

              போலீசார் வரவழைக்க பட்டு லொறி மீட்க பட்டது ,இந்த விபத்தினால் அந்த

              வழிச்சாலை பலமணி நேரம் போக்குவரத்து தடை பட்டது

                Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                லண்டன் லூசியம் பகுதியில் இளம் பெண் மாயம் – தேடும் போலீஸ்

                லண்டன் லூசியம் பகுதியில் இளம் பெண் மாயம் – தேடும் போலீஸ்

                லண்டன் லூசியம் பகுதியில் கடந்த இருபத்தி இரண்டாம் திகதி முதல் பதினேழு வயதுடைய இளம்பெண் ஒருவர் காணாமல் போயுள்ளார்


                இவரை கண்ணுற்றால் தமக்கு தெரிவிக்கும் படி போலீசார் தெரிவித்துள்ளனர்

                குறித்த மாவட்டத்தில் தற்போது குற்ற செயல்கள் அதிகரித்து செல்வதால் போலீசார் சிவில்


                உடையில் கண்காணிப்பை தீவிர படுத்தியுள்ளனர்.

                  Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள் பிரித்தானிய செய்தி

                  லண்டன் லூசியம் தமிழர் கடை முன்பாக வாலிபன் மீது கத்தி வெட்டு

                  லண்டன் லூசியம் தமிழர் கடை முன்பாக வாலிபன் மீது கத்தி வெட்டு

                  இன்று வியாழக்கிழமை மதியம் மூன்று மணியளவில் லீ கை வீதியில்


                  பதினெட்டு வயது வாலிபன் மீது மர்ம நபர்கள் திடீர் கத்தி குத்து தாக்குதலை நடத்தினர்


                  இதில் குறித்த வாலிபன் பலத்த கத்தி குத்து காயங்களுக்கு உள்ளான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளார்

                  இவர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர் ,இதுவரை

                  இந்த சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் கைது செய்ய படவில்லை ,

                  தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,குறித்த சம்பவமானது

                  தமிழர் கடைகளின் முன்பாக உள்ள வீதியில் இடம்பெற்றுள்ளது ,இதன் அருகில் புகழ் வாய்ந்த லண்டன் சிவன் ஆலயம் உள்ளது

                  அதிக தமிழர்கள் இந்த ஆலயங்கள் ,மற்றும் பிரபல தமிழர் உணவகங்கள்,


                  பல்பொருள் அங்காடிகளுக்கு வந்து செல்கின்றமை குறிப்பிட தக்கது

                    Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                    லண்டனில் – பேய் பிடித்த மனைவியை வெட்டி கொன்ற கணவன்

                    லண்டனில் – பேய் பிடித்த மனைவியை வெட்டி கொன்ற கணவன்

                    பிரிட்டன் Godwin Road, Margate பகுதியில் 56 வயதுடைய நபர் ஒருவர் தனது மனைவியை

                    கழுத்தில் வெட்டி கொலை புரிந்துள்ளார் ,பின்னர் அவரது நெஞ்சிலும் குத்தியுள்ளார்

                    தனது மனைவிக்கு பேய் பிடித்துள்ளது என்ற முதன்மை குற்ற சாட்டை முன்வைத்து இவர் இந்த கொலையினை புரிந்துள்ளாராம்

                    கழுத்தை வெட்டி கொலை செய்த பின்னர் காவல்துறைக்கு அழைப்பினை

                    மேற்கொண்டு தனது மனைவியை கொன்று விட்டதாக தெரிவித்துள்ளார் ,போலீசார்

                    ஏன் கொன்ராய் என வினவியதுக்கு, அதற்கு பல காரணங்கள் உள்ளது என தெரிவித்துள்ளார்

                    வீடு வந்து கதவை தட்டிய பொழுது இரத்த வெள்ளத்தில் கிடந்த மனைவியை மீட்டனர் ,ஆனால் அவர் இறந்து விட்டார்

                    தற்போது கொலையாளி மன நிலை பாதிக்க பட்ட
                    நிலையில் இந்த கொலையினை புரிந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது

                      Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                      லண்டன் – டோவர் பகுதியில் சிக்கிய கஞ்சா பண்ணை

                      லண்டன் – டோவர் பகுதியில் சிக்கிய கஞ்சா பண்ணை

                      லண்டன் Folkestone Road, Dover பகுதியில் உள்ள வீடொன்றை போலீசார் திடீரென சுற்றி

                      வளைத்தனர் ,அப்பொழுது நகு 180 கஞ்சா செடிகள் மற்றும் அது வளர்க்க பயன் படுத்த பட்ட உபகரணங்கள் என்பன மீட்க பட்டன

                      சட்டவிரோதமாக மேற்கொள்ள பட்டு வந்த இந்த வியாபாரம் தடுத்து நிறுத்த பட்டுள்ளது

                      பொலிசாருக்கு கிடைக்க பெற்ற புலனாய்வு தகவலை அடுத்து மேற்கொள்ள பட்ட

                      சுற்றிவளைப்பில் இரண்டு லட்சம் பவுண்டுகள் பெறுமதியான கஞ்சா பண்ணையே இவ்வாறு சிக்கியுள்ளது

                      தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்க பட்டு வருகின்றன

                        Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                        லண்டன் குகைக்குள் 170 ஆயிரம் பவுண்டுகளுடன் மூவர் கைது

                        லண்டன் குகைக்குள் 170 ஆயிரம் பவுண்டுகளுடன் மூவர் கைது

                        லண்டன் பிரான்ஸ் எல்லையோர சுரங்கவழி பாதையூடாக கார் ஒன்றில் பிரிட்டனை

                        விட்டு பிரான்சுக்குள் நுழைய முயன்ற ஆண் , இரு பெண்கள் எல்லையோர காவல் படையினரால் கைது செய்ய பட்டுள்ளனர்

                        இவர்கள் எடுத்து சென்ற கைப் பையை சோதனை செய்த பொழுது அதற்குள் இருந்து

                        ஒருலட்சம் பவுண்டுகள் மற்றும் ,அதே காரில் பயணித்த இரு பெண்களிடம் இருந்து

                        தலா முப்பத்தி ஆறாயிரம் பவுண்டுகள் மீட்க பட்டுள்ளன

                        மூவரும் கைது செய்ய பட்ட நிலையில் இரு பெண்கள் விடுதலை செய்ய பட்டுள்ளனர்

                        ஆண் தொடர்ந்து தடுத்து வைக்க பட்டு விசாரணைக்கு உட்படுத்த பட்டு வருகின்றார்


                        புறப்பட்டி வியாபாரத்தில் இவர்கள் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது

                        இவர்கள் மூவரும் பிரிட்டன் Folkestone பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்க படுகிறது

                          Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                          பிரிட்டன் மக்களுக்கு எச்சரிக்கை – இந்த பணம் பாவிக்க தடை

                          பிரிட்டன் மக்களுக்கு எச்சரிக்கை – இந்த பணம் பாவிக்க தடை

                          பிரிட்டனில் தபோது மக்கள் பாவனையில் உள்ள இருபது பவுண்டு மற்றும் ஐம்பது பவுண்டு நோட்டு எதிர்வரும்


                          செப்டம்பர் மதம் இறுதியில் பாவனைக்கு தடை விதிக்க படுகிறது

                          குறித்த நோட்டுக்கள் சுமார் ஒன்பது பில்லியன் கள்ள நோட்டு அச்சிட பட்டுள்ள நிலையில் அதனை தடை செய்யும் நோக்குடன் இந்த நோட்டுக்கள் பாவனையில் இருந்து நீக்க படுகிறது

                          அதற்கு பதிலாக புதிய தாள்கள் அறிமுக படுத்த படுகின்றன


                          எனவே இந்த பணத்தினை பாவனையில் வைத்துள்ள மக்கள் முந்தி கொண்டு வங்கியில் மாற்றிட
                          அல்லது செலவு செய்திட வேண்ட படுகிறது

                            Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                            பிரிட்டனில் 108 மில்லியன் மக்கள் கடனில் வாழ்க்கை -சூத்து மாத்து விட்ட வங்கிகள்

                            பிரிட்டனில் 108 மில்லியன் மக்கள் கடனில் வாழ்க்கை -சூத்து மாத்து விட்ட வங்கிகள்

                            பிரிட்டனில் நூற்றி எட்டு மில்லியன் மக்கள் வங்கிகளிடம் இந்து கடனை பெற்றுள்ளது
                            தெரிய வந்துள்ளது

                            இவ்வாறு கடன் பெற்ற மக்கள் அதனை மீள் செலுத்த முடியாது திணறி வருகின்றனர்

                            இவ்விதம் கடன் பெற்ற மக்களில் மூன்று தடவைகள் இந்த பணத்தினை செலுத்த முடியாது திணறியுள்ளதான புள்ளி விபரம் வெளியாகியுள்ளது

                            இதில் அதிக வட்டிக்கு பணத்தினை வழங்கும் தனியார் வங்கிகளும் உள்ளன ,இவை

                            ஆயிரம் பவுண்டுக்கு மாதம் இருநூறு பவுண்டுகள் வட்டி பெறுகின்றன ,இது கந்து வட்டி போன்றது

                            இவ்விதமான வங்கிகள் சட்ட விரோதமாக செயல் படுவது கண்டுபிடிக்க பட்டுள்ளது

                            ,நான்காயிரத்திற்கு மேற்பட்ட இடை தரகர்கள் ஊடக இந்த பணம் வழங்க பட்டுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளதாம்

                            நிகழ்கால கொரனோ காலத்தில் மக்கள் வேலை இழந்து தவித்து வருவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கணிக்க பெறுகிறது

                              Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                              லண்டன் Maidstone பகுதியில் 5 போலீசாரை அடித்து காயப்படுத்திய பெண்

                              லண்டன் Maidstone பகுதியில் 5 போலீசாரை அடித்து காயப்படுத்திய பெண்

                              லண்டன் Maidstone பகுதியில் ஐந்து காவல்துரை ஊழியர்களை பெண் ஒருவர் மதுபான

                              போத்தல்கள் மூலம் தாக்குதலை நடத்தி காய படுத்தியுள்ளார்

                              அதிக போதையில் ரகளை புரிந்த பெண் கைது செய்ய பட்டு நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளார்

                              போலீசாருக்கு பாரிய காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்க படுகிறது

                                Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                லண்டன்,பிரான்ஸ் ,கப்பல் சேவைகள் முடக்கம் – மக்கள் அவதி

                                லண்டன்,பிரான்ஸ் ,கப்பல் சேவைகள் முடக்கம் – மக்கள் அவதி

                                பிரிட்டன் டோவரில் இருந்து பிரான்ஸ் கலை நோக்கி பயணிக்கும் கப்பல் சேவை இரத்து செய்ய பட்டுள்ளது

                                இந்த கப்பல் சேவை இரத்தினால் நாள் ஒன்றுக்கு ஒரு மில்லியன் பவுண்டுகள் இழப்பு ஏற்பட்டுள்ளது

                                மேலும் இந்த கப்பல் போக்குவரத்து கொலண்ட் ரொட்டர்டாம் பகுதிக்கு இடம்பெற்று வருகிறது அந்த பயணமும் இரத்து செய்ய பட்டுள்ளது

                                பிரிட்டன் பிரனஸ்க்கு இடையிலான ஊழியர்கள் விலகலே இதற்கு காரணம் என தெரிவிக்க படுகிறது

                                  Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                  பிரிட்டனில் போலீசாரை வேட்டை – 249 ரவுடிகள் கைது

                                  பிரிட்டனில் போலீசாரை வேட்டை – 249 ரவுடிகள் கைது

                                  பிரிட்டனில் போலீசார் நடத்திய திடீர் முற்றுகை தாக்குதலில் சிக்கி 249 தெரு ரவுடிகள் கைது செய்துள்ளனர்

                                  லண்டன் புறநகர் பகுதியான பேர்மிங்கம் பகுதியில் இடம்பெற்ற கத்தி வெட்டு தாக்குதலை அடுத்து இந்த முற்றுகை நடவடிக்கை மேற்கொள்ள பட்டது

                                  தொடர்ந்து தேடுதல்கள் பலமாக இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                                    Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                    லண்டனில் வெடிகுண்டு மிரட்டல் – அடித்து மூடப்பட்ட Bexleyheath

                                    லண்டனில் வெடிகுண்டு மிரட்டல் – அடித்து மூடப்பட்ட Bexleyheath

                                    கடந்த தினம் காலை பத்து முப்பது மணியளவில் பிரிட்டன் ,லண்டன் நகரின்

                                    Bexleyheath.Albion Road,கடை தொகுதியில் வெடிகுண்டு மிரட்ட்ல் விடுக்க பட்டது

                                    இந்த மிரட்டலை அடுத்து அந்த பகுதி அடித்து மூடப்பட்டு போலீசார் குவிக்க பட்டனர்

                                    ஆயுதம் தாங்கிய போலீசார் குண்டு செயல் இழக்க வைக்கும் படையினர் வரவழைக்க

                                    பட்டு நடத்த பட்ட தேடுதலின் பின்னர் மீள அது திறக்க பட்டது
                                    எனினும் தொடர்ந்து அங்கு கண்காணிப்பு தீவிர படுத்த பட்டுள்ளது

                                    மேற்படி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                                      Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                      லண்டனில் தீவிரவாத குற்ற சாட்டில் 15 வயது சிறுவன் கைது

                                      லண்டனில் தீவிரவாத குற்ற சாட்டில் 15 வயது சிறுவன் கைது

                                      லண்டனில் தீவிரவாத குற்ற செயலில் ஈடுபட்டார் என்ற குற்ற சாட்டின் அடிப்படையில்

                                      பதின் ஐந்து வயதுடைய சிறுவன் ஒருவர் லண்டன் மெட்ரோ போல் காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளார்

                                      கைதானவர் உரிய விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர்

                                        Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                        பிரிட்டன் பேமிங்கம் பகுதியில் பட்ட பகலில் ரவுடிகள் வாள்வெட்டு – திகில்;- video

                                        பிரிட்டன் பேமிங்கம் பகுதியில் பட்ட பகலில் ரவுடிகள் வாள்வெட்டு – திகில்;- video

                                        பிரிட்டன் பேர்மிங்காம் பகுதியில் பட்ட பகலில் முகமூடி அணிந்த ரவுடிகள்

                                        வாள்வெட்டில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சித்தியை ஏற்படுத்தியுள்ளது

                                        வாள்கள்,மாற்றும் கொட்டன்களுடன் இவர்கள் சண்டையில் ஈடுபட்ட காட்சி பொலிஸாரால் வெளியிட பட்டுள்ளது ,இதுவே பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                                        சினிமா படத்தில் வரும் காட்சிகள் போல இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது

                                        இதில் அழுத்தி காணொளி பார்க்க