Category: பாடல்கள்
வன்னிமைந்தன் டிக்டாக் மற்றும் எதிரி இணையம் என்பன இணைந்து 100 புதிய பாடல் உருவாக்கம் ,புதிய பாடலாசிரியர்கள் உருவாக்கம் நிகழ்ச்சி .இதில் நீங்களும் பங்கெடுக்க தொடர்பு கொள்ளுங்கள் .உங்கள் கவிதைகள் பாடலாக வரவேண்டுமா தொடர்பு கொள்ளுங்கள் 0044 7536707793
நுவரெலியா பேருந்து விபத்து புதியபாடல்
நுவரெலியா பேருந்து விபத்து புதியபாடல்
நுவரெலியா பேருந்து விபத்து புதியபாடல் ஒன்று தற்பொழுது வன்னி மைந்தன் எதிரி இணையம் என்பன இணைந்து வெளியீடு செய்துள்ளன .
மலையகம் நுவரெலியவை சேர்ந்த தயாணி அவர்கள் இந்த பாடலை எழுதியிருக்கின்றார் .
இறம்பொடை பேருந்து விபத்தில் இடம்பெற்ற அந்த கோர காட்சிகளை மனதில் வைத்து ,அங்கு நடந்த அந்த சம்பவங்களை நினைவுகூர்ந்து ,இப்பொழுது இந்த பாடலை வன்னிமைந்தன் டிக் டாக் மற்றும் எதிரி இனத்தின் ஊடாக இணைந்து தயாணி வெளியீடு செய்திருக்கின்றார்.
அந்த விபத்திலே 16க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி இருந்தார்கள், தாயோடு சிறுவர்கள் உள்ளிட்டவர்கள் அதிலே பலியாகி இருந்தார்கள் .
சாரதிகளின் அலட்சியப் போக்கும், பொறுப்புணர்வற்ற அரசின் செயல்பாட்டின் காரணமாக ,இந்த பேருந்து விபத்து இடம்பெற்றதாக, பாடல் ஆசிரியர் அந்த வரிகளிலே குறிப்பிடுகின்றார்.
கேட்கும் பொழுதே சோகம் ததும்ப கூடிய இந்த பாடல் ,இப்பொழுது உங்கள் நெஞ்சங்களை உருக வைத்திருக்கும். காட்சி அமைப்பு அப்படி இருக்கிறது .
குறித்த பேரூந்து விபத்து தலைவிரி கோலமும் பார்ப்பவர்கள் நெஞ்சங்களை உருகத்தான் வைக்கிறது .கேட்டு பாருங்கள் இந்த புதிய பாடலை .
தற்போது வன்னிமைந்தன் டிக்கெட் தளம் ,எதிரி இணையம் இணைந்து நூறு பாடல் உருவாக்கம் மற்றும் புதிய பாடலாசிரியர்கள் உருவாக்கத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது .
அதிலே வெளியான ஆறாவது பாடலாசிரியராக தற்போது தயாணி அவர்கள் எதிரி இணையம் ஊடாக அறிமுகம் செய்து வைக்கப்படுகின்றார்.
புதிய பாடலாசிரியர் உருவாக்கத்தில் புதியவர்களை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறார், எங்களுடைய சேனிசை செல்லப்பா அவருடைய புதல்வன் இளங்கோ செல்லப்பா அவர்கள் .
அவருடைய மகன் பாவேந்தன் அவர்கள் மதுர குரலால் பாடிக் கொண்டிருக்கின்றார் ..
இந்த படைப்புகள் உருவாக காரணமாக இருக்கின்ற இந்த குருக்களுக்கு எமது நெஞ்சார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம் .
பாடியவர் – பாவேந்தன் இளங்கோவன்
இசை – இளங்கோ செல்லப்பா
பாடல்வரிகள் – தயாணி
-தயாரிப்பு வன்னி மைந்தன்
வெளியீடு – எதிரி இணையம்
காணொளியில் அழுத்தி பாடலை பாருங்கள்
நன்றி வன்னிமைந்தன்
- கறுத்த அம்மா வாரா கலர் கலரா பேசுறா | KARUTHTHA AMMA VAARAA kALAR KALARA PESURAA|604|

- கண்ணால கண்ணால பாக்கிற காதலின் வலி சுமந்த பாடல் வன்னி மைந்தன் எழுதியுள்ளார் |603

- நான் போறது தனி பாத |naan porathu Thani Paatha |602| computer G | VANNI MAINTHAN SongS

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா |601

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா

- பொறும கடந்தாச்சு எரும எழுந்தாச்சு

- வீர தமிழன் அண்ணன் ஆண்ட மண்ண வணங்கடா |VEERQA THAMILAN ANAN AANDA MANNA VANANGADAA|598|

- என் மேல உனக்கு வெறுப்பா En Mela Unakku Veruppaa597VANNI MAINTHAN SonG

- டேய் டேய் இவன் யாரடா |DEI DEI IVAN YAARADAA |596| | VANNI MAINTHAN Song

- உங்க வீரம் இது தானா பொண்டாட்டியா பிள்ளையா எல்லாம் இங்க வஞ்சமா

- வாடி வாடி முத்தரசி முத்தரசி

- காசாவ எரித்தவன் நில பாத்தியா வைச்சு செய்யும் ஈரான் பலம் பாத்தியா

- அடிய போடு அடிய போடு மாமா | Adiya Podu Adiya Podu Maama|593| | VANNI MAINTHAN Song

- உள்ளமே புண் ஆச்சு உடல் எல்லாம் காயம் ஆச்சு|ULLAME PUN AACHU UDAL ELLAAM kAAYAM AACHU |592

- கன்றும் என்ன முட்டுதே கால கட்டி பால கறக்குதே |Kanrum enna mudduthe kaala katti pala karakuthe |591|

- வாடி வாடி பொண்டாட்டி வந்து முத்தம் ஒண்ணு தாடி VAADI VAADI PONDAADDI 590 VANNI MAINTHAN Song

- கிட்ட கிட்ட வாடி கிஸ்சு ஒன்னு தாடி Kitta Kitta Vaadi Kissu Onnu Thaadi 589 | VANNI MAINTHAN Song

- ஒரு நாள் விடியுமா என் வாழ்வு சிறக்குமா Oru Naal Vidiyumaa En Vaalvu Sirakkumaa 588

- என்னால வாழுறவன் பல பேரு இன்று என்ன திட்டுறான் பாரு ennala vaaluravan pala per 587

- உன்ன பாக்க நினைக்கிறேன் முடியா தவிக்கிறேன் Unna paakka Ninaikiren 586

பாடல் எழுதுவது எப்படி சிறுவிளக்கம்
பாடல் எழுதுவது எப்படி சிறுவிளக்கம்
பாடல் எழுதுவது எப்படி சிறுவிளக்கம் பாடல் எழுதுவது ஒரு கலை. அது உங்கள் உணர்வுகளை, எண்ணங்களை, அனுபவங்களை இசையின் வடிவில் வெளிப்படுத்தும் ஒரு வழி:
ஒரு பாடலை எழுதுவதற்கு என்னென்ன அடிப்படையாக தெரியவேண்டும் என பார்த்தால்,
முதலில் தீம் (Theme) தேர்வு செய்யுங்கள்
பாடலின் கருப்பொருள் என்ன என்பதைக் கண்டு பிடிக்க வேண்டும்.
அதாவது
காதல், சோகம், சந்தோசம், நம்பிக்கை, சமூக நிலை சார்ந்தது, ஆன்மீகம் தொடர்பானது
ஒரு பாடல் பொதுவாக பல்லவி மற்றும் சரணங்கள் கொண்டது.
பாடலின் கட்டமைப்பு எவ்வாறு இருக்கும்
பாடலின் கட்டமைப்பு எவ்வாறு இருக்குமாயின்,
பல்லவி – பாடலில் மீண்டும் மீண்டும் வரும் பகுதி.
சரணம் – கதை அல்லது உணர்வுக்கு அறிமுகம்.
சரணம் – தொடர்ச்சி / வேறு கோணத்தில் பார்வை.
இப்போ சிம்பிளா ஒரு உதாரணத்தை எடுப்போமானால்,
அனைவராலும் உணரப்படுகின்ற ஒரு காதலை உதாரணத்திற்கு எடுக்கின்றேன்
“ஒரு காதல் பிரிவின் பின்னர் என்ன மனநிலை?”
காதலர்களின் உணர்வுகள் எவ்வாறு இருக்கும்? அதாவது அந்த காதல் பிரிவு எனக்கு நடந்ததாக நான் என்னை உருவகப்படுத்திக் கொள்ளவேண்டும்.
“நீ இல்லாத நாள்கள்,
உயிரில்லா வாசல்கள்…”
பாடலின் முக்கியமான வரி இது. இது மனதில் பதியும் வகையில் எளிமையாகவும், அழகாகவும் இருக்க வேண்டும்.
ஒரு பாடலை எழுதும்போது அதற்கான
தாளம் மற்றும் ஒலி ஒத்திசைவு (Rhythm & Rhyme) அதனை நாங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தமிழில் எழுதும்போது தமிழில் ஒலிக்கச் சரியாக அமைந்த தமிழ்ச் சொற்கள் அதிலும் இலகுவான சொற்கள் மேலும் பாடலை இனிமையாக மாற்றும்.
காற்றே என் காதலன் போல்
தென்றலாய் பேசுகிறாய் நீதான் தோழி போல…
தொடர்ந்து கேட்க இதோ காணொளி வடிவில்….
- இஸ்ரேலியத் தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என ஹிஸ்புல்லா நாடாளுமன்ற உறுப்பினர்

- இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக வெளியேற வேண்டும் ஹிஸ்புல்லா

- ஈரான் மீதான போர் மீண்டும் தொடங்கும் என 62 சதவீத இஸ்ரேலியர்கள் கருதுகின்றனர்

- ஈரான் கப்பலை அனுப்ப ஆஸ்திரேலியாவுக்குக் கோரிக்கை வரவில்லை

- ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகளை அகற்றும் திறன் ஐரோப்பாவிற்கு உள்ளது என பிரெஞ்சு

காவியநாயகன் பாடல் வெளியீடு
காவியநாயகன் பாடல் வெளியீடு
காவியநாயகன் பாடல் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.
வன்னி மைந்தன் tiktok தளம் எதிரி இணையம் என்பன இணைந்து நடத்திக் கொண்டிருக்கும், 100 பாடல் உருவாக்கத்தில் ,நூறு பாடல் ஆசிரியர் உருவாக்கம் என்கின்ற நிகழ்ச்சியில்,
ஐந்தாவது பாடல் ஆசிரியராக ,ஜெர்மனை சேர்ந்த ஜெயந்தி
தற்பொழுது ஐந்தாவது பாடல் ஆசிரியராக ,ஜெர்மனை சேர்ந்த ஜெயந்தி அவர்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார்.
தலைவர் பிரபாகரன் தொடர்பாகவும் தமிழீழ விடுதலை தொடர்பாகவும் இவர் தனது பாடலில் குறிப்பிட்டு இருக்கிறார்.
எங்கள் தேசம் விடியவேண்டுமாக இருந்தால் .எங்கள் தேசம் நீடித்து நிலைபெற வேண்டுமாக இருந்தால் .எங்களிடம் அடிமை விலங்கு உடைத்து எறியப்பட வேண்டும்.
அதன் அடிப்படையில் தற்போது ஜெயந்தி அவர்கள் வெளியிட்டுள்ள, எங்கள் காவிய நாயகன் மீண்டும் வரவேண்டும் என்கின்ற பாடல் ,மக்களிடத்தில் அதிகமாக பேசுபொருள் அகச் சென்றடைந்துள்ளது.
வன்னி மைந்தன் எதிரி இணையம்
வன்னி மைந்தன் எதிரி இணையம் என்பன முன்னெடுக்கும் ,இந்த புதிய சாதனை நிகழ்ச்சி வெற்றி பெறுமென தமிழர்கள் நம்புகின்றார்கள்.
கவிதை எழுதத் தெரிந்தால் நீங்களும் எழுந்து விடலாம் என்பதற்கு இவர்கள் ஒரு சாட்சி.
திறமைகளை உள்ளே வைத்துக்கொண்டு, சந்தர்ப்பம் கிடைக்காது என ஏங்கித் தவித்தவர்களுக்கு ,நல்ல ஒரு சந்தர்ப்பம் ஒன்றை எதிரி இணையம் ,வன்னி மைந்தன் டிக் டாக் காம் வழங்கி வருகிறது.
அந்த வகையில் இந்தப் பாடலுக்கு வரிகள் எழுதியவர் ஜெயந்தி ஜெர்மன்.மதுர குரலில் பாடி இருக்கிறார் பாவேந்தன் இளங்கோவன். சிறந்த இசையை வழங்கி பாட்டுக்கு உயிர் கொடுத்துள்ளார் இளங்கோ செல்லப்பா .
இவர்களுக்கு எமது நெஞ்சார்ந்த நன்றிகளை,பாராட்டுக்களையும் எதிரி இணையம் தெரிவித்துக் கொள்கிறது .
புதிய பாடல் ஆசிரியர்கள் அறிமுகம்
இசையமைப்பாளர் புதிய பாடல் ஆசிரியர்களை அறிமுகம் செய்வது தயங்குவார் கள் ஆனால் அண்ணன் இளங்கோ செல்லப்பா அவர்கள் தமிழர்களை ஊக்குவிக்க வேண்டும் எமது இனம் உயிர்த்தெழ வேண்டும் என்பதற்காக.
தன்னை அர்ப்பணித்து இதனை செய்து வருகிறார் . ஆகவே இளங்கோ செல்லப் அவர்களுக்கும் பாவேந்தன் அவர்களுக்கும் இந்த வேளையில் எதிரி இணையம் நெஞ்சார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது .
கம்பீரமான வரிகளில் பாடலை தந்த ஜெயந்தி ஜெர்மன்
கம்பீரமான வரிகளில் பாடலை தந்த ஜெயந்தி அக்கா அவர்கள் ,மேலும் பல பாடல்களை எழுதி தமிழருக்கு பலம் சேர்க்க வேண்டும் என வேண்டி விடைபெறுகிறோம் வாழ்த்துக்கள் நன்றி அக்கா.
வன்னி மைந்தன்
இதில் அழுத்தி பாடல் பார்க்கவும்
- கறுத்த அம்மா வாரா கலர் கலரா பேசுறா | KARUTHTHA AMMA VAARAA kALAR KALARA PESURAA|604|

- கண்ணால கண்ணால பாக்கிற காதலின் வலி சுமந்த பாடல் வன்னி மைந்தன் எழுதியுள்ளார் |603

- நான் போறது தனி பாத |naan porathu Thani Paatha |602| computer G | VANNI MAINTHAN SongS

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா |601

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா

- பொறும கடந்தாச்சு எரும எழுந்தாச்சு

- வீர தமிழன் அண்ணன் ஆண்ட மண்ண வணங்கடா |VEERQA THAMILAN ANAN AANDA MANNA VANANGADAA|598|

- என் மேல உனக்கு வெறுப்பா En Mela Unakku Veruppaa597VANNI MAINTHAN SonG

- டேய் டேய் இவன் யாரடா |DEI DEI IVAN YAARADAA |596| | VANNI MAINTHAN Song

- உங்க வீரம் இது தானா பொண்டாட்டியா பிள்ளையா எல்லாம் இங்க வஞ்சமா

- வாடி வாடி முத்தரசி முத்தரசி

- காசாவ எரித்தவன் நில பாத்தியா வைச்சு செய்யும் ஈரான் பலம் பாத்தியா

முள்ளிவாய்க்கால் புதிய பாடல் இதோ
முள்ளிவாய்க்கால் புதிய பாடல் இதோ
முள்ளிவாய்க்கால் புதிய பாடல் இதோ ,முள்ளிவாய்க்கால் புதிய பாடல் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.
சமூக ஊடமான வன்னிமைந்தன் தளத்தில் பயணிக்கின்ற லண்டனைச் சேர்த்து காரை சேனாதி அண்ணா அவர்களின் தயாரிப்பில் பாடல் வரிகளில் இந்தப் பாடல் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது .
முள்ளிவாய்க்கால் புதிய பாடல் பாடியவர் மதுர குரலோன் பாவேந்தன்,
இசை சக்கரவர்த்தி இளங்கோ செல்லப்பா,
பாடல் வரிகள் காரை சேனாதி ,லண்டன் எழுதிய கூட்டு தயாரிப்பில் இந்த புதிய படைப்பு வெளிவந்துள்ளது.
மைந்தன் tiktok தளத்தில் இந்த பாடல் ஒளிபரப்பப்பட்ட பொழுது ,பலமுறை இதை மீள் ஒளிபரப்பும்படி மக்கள் கேட்டது அந்த பாடலுக்கு கிடைத்த வரவேற்பாக பார்க்க படுகிறது .
ஆகவே கேட்கும் பொழுது நெஞ்சை உருவ வைக்கும் அருமையான பாடல் .அதனை உருகி உருகி பாடி இருக்கின்றார் அன்புத்தம்பி பாவேந்தன்.
இந்த பாடலுக்கு தகுந்த இசையை அமைத்து ,அந்தப் பாட்டை வெற்றி பெற வைத்திருக்கிறார் அன்பு அண்ணன் இளங்கோ செல்லப்பா அவர்கள்.
வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தின் ஊடாக உருவாக்கப்பட்ட நான்காவது பாடல் ஆசிரியராக காரை சேனாதி அவர்கள் அடையாள படுத்த பட்டுளளார் .
டிக் டாக் வன்னி மைந்தன் தளத்தின் ஊடாக, 100 பாடல் திட்டத்தில், கவிஞர்கள் புதியவர்களை அறிமுகம் செய்வது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன் அடிப்படையில் தற்போது நான்காவது பாடல் ஆசிரியராக, காரைச் சேனாதி அண்ணா அவர்கள் ,காலடி எடுத்து வைத்துள்ளார்.
வரும் நாட்களிலும் மேலும் பல பாடல்கள் வர இருக்கின்றன. எனவே இந்த பாடலைக் கேட்டு ஆதரவை கொடுத்து அதை மக்களாகிய நீங்கள் எடுத்த பரப்புங்கள்.
புதிய பாடல் ஆசிரியர்களை அறிமுகப்படுத்த ஒத்துழைப்பையும் , ஆதரவை வழங்கிக் கொண்டிருக்கின்ற, அண்ணன் இளங்கோ செல்லப்பா அவர்களுக்கும் ,
பாவேந்தன் அவர்களுக்கும் ,மிக்க நன்றிகளையும் பாராட்டுக்களையும் நாங்கள் இந்த வேளையில் எதிரி இணையத்தின் ஊடாக தெரிவித்துக் கொள்கிறோம்.
- மத்திய கிழக்கு மோதல்களுக்குப் பிறகு முதல் கச்சா எண்ணெய் கப்பல் இன்று வருகை

- 1 ஆம் வகுப்பு கல்வி சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவது குறித்து அமைச்சு அறிவிப்பு

- அஹுங்கல்லாவில் துப்பாக்கிச் சூடு

- புத்தாண்டுக்குப் பிறகு கொழும்பு திரும்பும் பயணிகளுக்காக சிறப்புப் பேருந்து சேவை

- தெதுரு ஓயா நீரில் மூழ்கி 8பேர் பலி

யாழ்ப்பாணம் மண்ணே நீ வீரத்தின்வேரே புதிய பாடல்
யாழ்ப்பாணம் மண்ணே நீ வீரத்தின்வேரே புதிய பாடல்
யாழ்ப்பாணம் மண்ணே நீ வீரத்தின்வேரே புதிய பாடல் ஒன்று எதிரி இணையத்தினால் கடந்த தினம் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் நடக்கின்ற நிகழ்கால நிகழ்வுகள், யாழ்ப்பாணத்தின் வீரம் ,இன்று யாழ்ப்பாணம் இன்று எவ்வாறு சிதைந்து கொண்டிருக்கிறது ,என்கின்ற சமூக அக்கறையுடனும் ,வீரத்தினுடைய பறை சாட்டுதலுடன் இந்த பாடல் வெளியாகி உள்ளது.
எங்களுடைய யாழ்ப்பாணம் மன்னே, வீரமான மண், தலைவர் பிறந்த மண் ,அந்த மண்ணில் தறுதலைகளாக ,கஞ்சா ,போதை தலைவிரித்து ஆடுவதை, இந்த பாடலில், பாடல் ஆசிரியர் ராகவி லண்டனையைச் சேர்ந்தவர் குறிப்பிட்டு பாடலை அசத்தியிருக்கின்றார்.
இந்தப் பாடலுக்கான இசையை ,சிறந்த முறையில் இளங்கோ செல்லப்பாவும், மதுரை குரலோன் எங்கள் அன்பு தம்பி பாவேந்தன் அவர்களும் பாடிய அசத்தியிருக்கிறார்கள்.
பாடல் வெளியான சில நிமிடங்களில், வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தில் அதை ஒளிபரப்பப்பட்ட பொழுது ,மக்கள் மத்தியில் இருந்து ஏராளமான வாழ்த்துகள் குவிந்தன.
வரிகள் என்பது சடலம் ,இசை என்பது உயிர் ,ஆகவே அதை உயிரோட்டமாக கொடுத்து இருக்கிறார்கள் .பாவேந்தன் அவர்களும் இளங்கோ செல்லப்பா அவர்களும் .
புதிய பாடல் ஆசிரியர்கள் 100 பேரை அறிமுகம் செய்யும் திட்டத்தில் வன்னி மைந்தன் டிக் தளம் களமிறங்கியது.
அவ்வாறான அடிப்படையில் வன்னி மைந்தன் tiktok தளத்தின் ஊடாகவும் ,எதிரி இணையம் என்பன இணைந்து மூன்றாவது பாடலாசிரியராக, ராகவி அவர்களை இந்த உலக மக்களிற்கு நாங்கள் அறிமுகப்படுத்தியிருக்கிறோம்.
லண்டன் ராகவி படைத்த யாழ் மண்ணே என்ற பாடலை ,நீங்களும் ஒருமுறை கேட்டுப்பாருங்கள்.
கீழே இணைப்பு உள்ளது இவர் போன்று நீங்களும் பாடல்கள் எழுத விரும்பினால் என்னோடு தொடர்பு கொள்ளுங்கள் 0044 7536707793
புதிய பாடல்களை அறிமுகப்படுத்த இளங்கோ செல்லப்பா ,பாவேந்தன் அவர்கள் இணங்கி இருப்பது பாராட்டுதலுக்கு .உரியது .
நாள்தோறும் புதிய புதிய பாடல்கள் வெளியாக இருக்கின்றன .
அதைக் கேட்க சிறந்த காணொளி காட்சி அமைப்புக்களை பார்க்க மறக்காதீங்க எம் சொந்தங்களே .
பார்வையாளராக உள்ள நீங்களும் இதில் பங்காளியாக மாற இன்றே வாருங்கள்.தமிழை வளர்ப்போம் புதிய புரட்சி படைப்போம் .
எதிரிஇணையம் ,வன்னிமைந்தன் டிக் டாக் தளத்தின் புதிய பாடலாசிரியராக மூன்றாம் இடத்தையும் ,முதலாவது பெண்ணாகவும் ராகவி அவர்கள் தடம் பதித்து சாதனை படைத்துள்ளார் .
வாழ்த்துக்கள் ராகவி அவர்களே.மிக்க நன்றி இளங்களோ செல்லப்பா மற்றும் பாவேந்தன் ஆகியோருக்கும் .
இதில் அழுத்தி காணொளி பார்க்கவும் .
- மத்திய கிழக்கு மோதல்களுக்குப் பிறகு முதல் கச்சா எண்ணெய் கப்பல் இன்று வருகை

- 1 ஆம் வகுப்பு கல்வி சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவது குறித்து அமைச்சு அறிவிப்பு

- அஹுங்கல்லாவில் துப்பாக்கிச் சூடு

- புத்தாண்டுக்குப் பிறகு கொழும்பு திரும்பும் பயணிகளுக்காக சிறப்புப் பேருந்து சேவை

- தெதுரு ஓயா நீரில் மூழ்கி 8பேர் பலி

- இந்திய பிரதி ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன் இலங்கை பயணம் மேற்கொள்கிறார்

- ஒன்பது சீன இணையக் குற்றவாளிகள் கைது

- பண்டிகைக் காலத்தில் 400-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை

- தனியார் பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள் மீள் இயக்கம்

- பயணிகளுக்கு அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை

மாவீரச் செல்வங்கள் புதியபாடல் வெளியீடு
மாவீரச் செல்வங்கள் புதியபாடல் வெளியீடு
மாவீரச் செல்வங்கள் புதியபாடல் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.
வன்னி மைந்தன் tiktok தளம் ,எதிரி இணையம் என்பன இணைந்து புதிதாக முன்னெடுக்கும், 100 பாடல் உருவாக்கத்தில் ,புதிய பாடல் ஆசிரியர்களை உருவாக்குதல் என்ற சிந்தனையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
இதன் அடிப்படையில் வன்னி மைந்தன் டிக் டாக் திட்டத்தின் ஊடாக ,இரண்டாவது பாடல் ஆசிரியராக லண்டனச் சேர்ந்த ராஜ் அண்ணா அவர்கள் இணைந்து இருக்கின்றார்.
மாவீரன் செல்வங்களே என்கின்ற பாடலை எழுதி ,எங்களுடைய தேசத்தின் விடுதலையின் உடைய கனவு சுமந்து அந்த பாடல் வெளிவந்துள்ளது.அதனை எதிரி இணையம் வெளியீடு செய்துள்ளது .
அந்தப் பாடலுக்கு .பாடல் வரிகள் ராஜ் லண்டன் ,கந்தக இசையமைப்பாளர் இளங்கோ செல்லப்பா அமைக்க ,பாடியவர் -மதுர குரலோன் பாவேந்தன் ஆகியோர் ,அதை பாடி அசத்தி பலம் சேர்த்து இருக்கிறார்கள்.
கேட்கும்போதே இனிமையாய் இருக்கக் கூடிய அந்த பாடல், திரும்பத் திரும்ப கேட்கும் வண்ணம் உணர்வை தூண்டுகிற வகையில் உள்ளது.
சிறந்த வரிகள் சிறந்த இசை, சிறந்த குரலாக மீண்டும் கலந்து நேர்த்தியாக இருக்கிறது.
காணொளி காட்சி அமைப்பும், அதுபோன்று இருக்கின்றது. அந்த பாடலை நீங்களும் ஒருமுறை கேட்டு பாருங்கள் .
முள்ளிவாய்க்கால் தினத்தில் வலிபட்ட தினத்தில் ,மூன்று பாடல்கள் இதுவரை வன்னி மைந்தன் டிடாக் மற்றும் எதிரி இணையம் வெளியிட்டு .இருக்கின்றன.
நீங்கள் கேட்பதோடு வரை நிறுத்தாது ,அதனை மற்றவருக்கும் பகிர்ந்து எங்கள் தேச நினைவுகளை மீளவு நினைவில் கொள்ளுங்கள்.
இந்த வழியில் புதிய பாடல்களை அறிமுகப்படுத்த இணங்கி அதற்கு ஆதரவு தந்திட ஒத்து கொண்டு புதியவர்களை வாய்ப்பு கொடுக்கும் அண்ணன்
இளங்கோ செல்லப்பா அவர்களுக்கும் தம்பி பாவேந்தன் அவர்களுக்கும் ஐயா செல்லப்பா அவர்களுக்கு அந்த வழியில் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம் நன்றி.
- மத்திய கிழக்கு மோதல்களுக்குப் பிறகு முதல் கச்சா எண்ணெய் கப்பல் இன்று வருகை

- 1 ஆம் வகுப்பு கல்வி சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவது குறித்து அமைச்சு அறிவிப்பு

- அஹுங்கல்லாவில் துப்பாக்கிச் சூடு

- புத்தாண்டுக்குப் பிறகு கொழும்பு திரும்பும் பயணிகளுக்காக சிறப்புப் பேருந்து சேவை

- தெதுரு ஓயா நீரில் மூழ்கி 8பேர் பலி

- இந்திய பிரதி ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன் இலங்கை பயணம் மேற்கொள்கிறார்

- ஒன்பது சீன இணையக் குற்றவாளிகள் கைது

- பண்டிகைக் காலத்தில் 400-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை

- தனியார் பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள் மீள் இயக்கம்

- பயணிகளுக்கு அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை

- விமான நிலையத்தில் சிக்கிய சீன நாட்டவர்

- பாங்காக் விமான நிலையத்தில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அதிகாரி மற்றும் விமானி மோதல்

முள்ளிவாய்க்கால் புதிய பாடல் வெளியீடு
முள்ளிவாய்க்கால் புதிய பாடல் வெளியீடு
முள்ளிவாய்க்கால் புதிய பாடல் வெளியீடு இன்று எதிரி இணையம் ஊடாக வெளியீடு செய்து வைக்கப்படுகிறது.
ஈழ மண்ணின் விடுதலைக்காக தனது மதுரை குரல் ஊடாக பாடல்களை பாடி உணர்வுகளை ஊட்டி பலம் கொடுத்த பாசறைப்பாளர் தேனிசை செல்லப்பாவின் புதல்வன் இளங்கோ செல்லப்பா அவர்களுக்கு நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறோம் .
இளங்களோ செல்லப்பா இசையில் ,அவரது மகன் பாவேந்தன் அவர்களுடைய மதுரை குரலில், இளம்பிறை (குமார் )அவர்கள் வரியில், இந்தப் பாடலை எதிரி இணையம் வெளியீடு செய்வதில் மகிழ்ச்சி அடைகிறது.
இலைமறை காய்களாக மறைந்திருக்கும் புதிய கவிஞர்களை இனம் கண்டு அவர்களை ஊக்குவிக்கும் நடவடிக்கையில் வன்னி மைந்தன் tiktok இடம் பெற்றுள்ளது.
அதனை ஏற்றுக் கொண்டு அந்த புதியவர்களுக்கு வாய்ப்பளித்து, அவர்களையும் ஈழ மண் விடுதலை நோக்கி அழைத்துச் செல்வதற்கு, ஆதரவு தந்து அவர்களை பலப்படுத்தி கரங்களை நீட்டிய இளங்கோ செல்லப்பா
பாவேந்தன் மற்றும் ஐயா செல்லப்பா ஆகியோருக்கும், இந்த வேளையில் நாங்கள் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில், எங்கள் மக்கள் பாட்ட பேரவலம் தொடர்பாக இந்த பாடல் வரி வலி சுமந்து கனக்கிறது .
கனத்த நெஞ்ச வலிகளோடு கால்கள் நடக்கின்ற பொழுது ,அதன் வலிகளை விழி நீர் சொரிய இந்த பாடல் கேட்க வைக்கிறது .
ஆகவே அழகான வரிகள் ஊடாக இந்த பாடல் மொழியாக்கப்பட்டுள்ளது. சிறந்த காட்சி அமைப்பை பாவேந்தன் அவர்கள் செய்திருக்கின்றார்.
சிறந்த ஒரு இசையை எங்களுடைய இசை மேதை இளங்கோ செல்லப்பா அவர்கள் கொடுத்திருக்கிறார் .
ஆகவே உயிரோட்டமாக இருக்கிறது பாடல் கேட்கும்போது .மீள மீள இந்த பாடல் கேட்கத் தோன்றுகிறது, எனவே இந்த பாடல்
ஊடாக பாடல் ஆசிரியராக பரிணாமம் பெற்றுள்ள இளம்பிறை அவர்களுக்கும் எமது நன்றிகளையும் பாராட்டுகளையும்
வன்னி மைந்தன் tiktok மற்றும் எதிரி இணையம் மக்கள் சார்பாக பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம் நன்றி.
பாடியவர் – பாவேந்தன் இளங்கோவன்
இசை – இளங்கோ செல்லப்பா
பாடல் வரிகள் – இளம்பிறை ( குமார் )
வெளியீடு – எதிரி இணையம்
வன்னி மைந்தன் டிக் டாக்கில் பயணித்த உறவை பாடல் ஆசிரியராக அறிமுக படுத்திய இளங்கோ செல்லப்பா அண்ணாவிற்கு மிக்க நன்றிகள்.
- மத்திய கிழக்கு மோதல்களுக்குப் பிறகு முதல் கச்சா எண்ணெய் கப்பல் இன்று வருகை

- 1 ஆம் வகுப்பு கல்வி சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவது குறித்து அமைச்சு அறிவிப்பு

- அஹுங்கல்லாவில் துப்பாக்கிச் சூடு

- புத்தாண்டுக்குப் பிறகு கொழும்பு திரும்பும் பயணிகளுக்காக சிறப்புப் பேருந்து சேவை

- தெதுரு ஓயா நீரில் மூழ்கி 8பேர் பலி

- இந்திய பிரதி ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன் இலங்கை பயணம் மேற்கொள்கிறார்

- ஒன்பது சீன இணையக் குற்றவாளிகள் கைது

- பண்டிகைக் காலத்தில் 400-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை

- தனியார் பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள் மீள் இயக்கம்

- பயணிகளுக்கு அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை

வன்னிமைந்தனின் முள்ளிவாய்க்கல் புதிய பாடல்
வன்னிமைந்தனின் முள்ளிவாய்க்கல் புதிய பாடல்
வன்னிமைந்தனின் முள்ளிவாய்க்கல் புதிய பாடல் ,முள்ளிவாய்க்கால் துயர் சுமந்து புதிய பாடல் ஒன்றை வன்னி மைந்தன் வெளியிட்டுள்ளார் .
இந்த பாடல் உருவாக்கத்தில் கைகோர்த்து பங்காற்றியவர் ,தேனிசை செல்லப்பாவின் புதல்வன், இளங்கோவன்செல்லப்பாவின் இசையில் ,அவரது மகன் பாவேந்தன் குரலில் ,வன்னி மைந்தன் வரிகளில் ,காரை சேனாதி அண்ணாவின் நிதி பங்களிப்பில் ,இந்த பாடல் உருவாக்கம் பெற்றுள்ளது .
72 மணித்தியாலத்தில் சிறப்பாக உருவாக்கி உயிர் கொடுத்து ஈழ தமிழ் மக்கள் மனங்களின் சுமைகளை வெளிப்படுத்திய அனைவருக்கும் எதிரி இணையம் மற்றும் வன்னி மைந்தன் டிக் டாக் தளம் தமது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறது .
- ஓடும் நதியில் ஆடும் படகாய் |Odum Nathiyil Aadum padakaai |562 | VANNI MAINTHAN Song

- மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிய Gowri German anu aka Australia

- ராகவி விது தம்பதிகள் மாணவர்களுக்கு வழங்கிய மிதிவண்டிகள் |Vanni mainthan

- கோபிகா வழங்கிய 5 மிதிவண்டி -| வவுனியா கோவில்குளம் வித்தியாலயம் |Vanni mainthan

- வவுனியா மாணவனுக்கு மிதிவண்டி வழங்கிய அமெரிக்கா பானு அக்கா |Vanni mainthan

- தியாகி மற்றும் ஜேபி மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கிய நிகழ்வு |Vanni mainthan

- தர்மபுரம் மத்திய கல்லூரி மாணவர்களுக்கு 11 மிதிவண்டி வழங்கிய சந்தன |கனடா தினேஷ் |நோர்வே ராணி

- சுவிஸ் ராசா மற்றும் N பிரதீபா தர்மபுரம் மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கினார்கள் |Vanni mainthan

- லண்டன் சிவதா ] மலேசியா கலா ஆகியோர் மாணவர்களுக்கு வழங்கிய மிதிவண்டிகள் |Bicycles
![லண்டன் சிவதா ] மலேசியா கலா ஆகியோர் மாணவர்களுக்கு வழங்கிய மிதிவண்டிகள் |Bicycles](https://ethiri.com/wp-content/uploads/2025/08/63-TO-65-150x150.png)
- மாணவர்களுக்கு 2 மிதிவண்டிகளை வழங்கிய லண்டன் ராம்சி




























