Category: உலக செய்திகள்
உலக செய்திகள்,இன்றைய உலக செய்திகள் ,Today World News In Tamil ,சுட சுட இதே எதிரி உலகத்தின் நியூஸ் பக்கத்தில் பார்வையிடலாம்
கருங்கடலில் கப்பல் மீது ரஷ்யா கடல்படை தாக்குதல்
கருங்கடலில் கப்பல் மீது ரஷ்யா கடல்படை தாக்குதல்
கருங்கடல் வழியாக பயணித்து கொண்டிருந்த ,
சரக்கு கப்பல் ஒன்றின் மீது, ரஷ்யா கடற்படையினர் துப்பாக்கி சூட்டு
தாக்குதலை நடத்தியுள்ளனர் .
- இஸ்ரேல், கிரீஸுடன் 3.6 பில்லியன் டாலர்ஆயுத டீல்by நிருபர் காவலன்
- ஈரானைத் தாக்குவதற்கு ஜப்பானின் விமானப்படை தளத்தில் அமெரிக்காby நிருபர் காவலன்
- தேர்தலுக்கு முன்பு மேற்குக் கரையில் பதற்றத்தை நெதன்யாகு அதிகரிப்பது குறித்து இராணுவம் கவலைby நிருபர் காவலன்
- நேபால் வெள்ளப் பெருக்கில் 762 பேர் பலிby நிருபர் காவலன்
- வடக்கு சைப்ரஸ் கடற்கரையில் 260க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததுby நிருபர் காவலன்
ஈரான் குளத்தை உடைக்க இஸ்ரேல் சதி
ஈரான் குளத்தை உடைக்க இஸ்ரேல் சதி
ஈரான் நாட்டுக்கு அதிக நீர் கிடைக்கும் குளம் ஒன்றை உடைக்க ,இஸ்ரேல் அமெரிக்கா சதி நடவடிக்கை ஆரம்பம் .திசை மாறும் போர்க்களம் .பதட்டமாகும் நாடுகள் .
- இஸ்ரேல், கிரீஸுடன் 3.6 பில்லியன் டாலர்ஆயுத டீல்by நிருபர் காவலன்
- ஈரானைத் தாக்குவதற்கு ஜப்பானின் விமானப்படை தளத்தில் அமெரிக்காby நிருபர் காவலன்
- தேர்தலுக்கு முன்பு மேற்குக் கரையில் பதற்றத்தை நெதன்யாகு அதிகரிப்பது குறித்து இராணுவம் கவலைby நிருபர் காவலன்
- நேபால் வெள்ளப் பெருக்கில் 762 பேர் பலிby நிருபர் காவலன்
- வடக்கு சைப்ரஸ் கடற்கரையில் 260க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததுby நிருபர் காவலன்
ஒரே நாளில் மருத்துவமனையில் இறந்த 17 பேர் வெடித்த போராட்டம்
ஒரே நாளில் மருத்துவமனையில் இறந்த 17 பேர் வெடித்த போராட்டம்
இந்தியா கல்வாவில் உள்ள அரசு நடத்தும் சத்ரபதி சிவாஜி மகாராஜ் மெமோரியல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 17 நோயாளிகள் ஒரே நாளில் இறந்ததாகஅறிவிக்கப்பட்டுள்ளது .
இந்த மரண அறிவிப்பு மக்கள் ,மற்றும் நோயாளிகளின் உறவினர்கள் மத்தியில்சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது .
ஒரே நாளில் மருத்துவமனையில் இறந்த 17 பேர் வெடித்த போராட்டம்
நோயாளர்கள் யாவரும் வயதானவர்கள் மற்றும் ,ஆபத்தான நிலையில்
அனுமதிக்க பட்டவர்கள் என தெரிவிக்க படுகிறது .இது குறித்த
விசாரணைகள் தற்போது ஆரம்பிக்க பட்டுள்ளன .
மருத்துவர்களின் அலட்சியம் காரணமாக இந்த இறப்பு ஏற்பட்டு இருக்கலாம் என,மக்கள் பேசி வருவதால் போராட்ட்ங்கள் வெடிக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .
- இஸ்ரேல், கிரீஸுடன் 3.6 பில்லியன் டாலர்ஆயுத டீல்by நிருபர் காவலன்
- ஈரானைத் தாக்குவதற்கு ஜப்பானின் விமானப்படை தளத்தில் அமெரிக்காby நிருபர் காவலன்
- தேர்தலுக்கு முன்பு மேற்குக் கரையில் பதற்றத்தை நெதன்யாகு அதிகரிப்பது குறித்து இராணுவம் கவலைby நிருபர் காவலன்
- நேபால் வெள்ளப் பெருக்கில் 762 பேர் பலிby நிருபர் காவலன்
- வடக்கு சைப்ரஸ் கடற்கரையில் 260க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததுby நிருபர் காவலன்
வெடித்து பறக்கும் ஏவுகணைகள் கதறி ஓடும் மக்கள்
வெடித்து பறக்கும் ஏவுகணைகள் கதறி ஓடும் மக்கள்
வெடித்து பறக்கும் ஏவுகணைகளினால் ,மக்கள் கதறி ஓடும் காட்சிகள் ,வீழ்ந்து வெடித்த ஏவுகணைகளினால் பற்றி எரியும் கட்டடங்கள் ,காயமடைந்து கதறும் மக்கள் ,ரண களமாகும் போர் களம் ,full video
- இஸ்ரேல், கிரீஸுடன் 3.6 பில்லியன் டாலர்ஆயுத டீல்by நிருபர் காவலன்
- ஈரானைத் தாக்குவதற்கு ஜப்பானின் விமானப்படை தளத்தில் அமெரிக்காby நிருபர் காவலன்
- தேர்தலுக்கு முன்பு மேற்குக் கரையில் பதற்றத்தை நெதன்யாகு அதிகரிப்பது குறித்து இராணுவம் கவலைby நிருபர் காவலன்
- நேபால் வெள்ளப் பெருக்கில் 762 பேர் பலிby நிருபர் காவலன்
- வடக்கு சைப்ரஸ் கடற்கரையில் 260க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததுby நிருபர் காவலன்
- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லைby நிருபர் காவலன்
- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளதுby நிருபர் காவலன்
- நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் 89 வயதில் காலமானார்by நிருபர் காவலன்
- ஈரான் போர் இராஜதந்திரம் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதை நோக்கித் திரும்புகிறதுby நிருபர் காவலன்
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்by நிருபர் காவலன்
பிரிட்டன் கடலில் கவிழ்ந்த படகு பலர் பலி 50 பேர் மீட்பு
பிரிட்டன் கடலில் கவிழ்ந்த படகு பலர் பலி 50 பேர் மீட்பு
பிரிட்டன் ஆங்கில கால்வாயை கடந்து பிரிட்டனுக்குள் ,
நுழைய முயன்ற அகதிகள் கப்பல் ஒன்று திடீரென விபத்தில் சிக்கியது .
இதன் பொழுது அதில் பயணித்த ஆறு அகதிகள் சம்பவ இடத்தில நீரில் மூழ்கி பலியாகினர் .
மேலும் ஐம்பது பேர் வெற்றிகரமாக மீட்க பட்டனர் .
பிரான்ஸ் நாட்டில் இருந்து ஆபத்தான ஆங்கில கால்வாயை கடந்து ,
பிரிட்டனுக்குள் நுழைய முயன்ற அகதிகள் படகே ,இவ்விதம் விபத்தில் சிக்கி இருந்தமை குறிப்பிட தக்கது .
- இஸ்ரேல், கிரீஸுடன் 3.6 பில்லியன் டாலர்ஆயுத டீல்by நிருபர் காவலன்
- ஈரானைத் தாக்குவதற்கு ஜப்பானின் விமானப்படை தளத்தில் அமெரிக்காby நிருபர் காவலன்
- தேர்தலுக்கு முன்பு மேற்குக் கரையில் பதற்றத்தை நெதன்யாகு அதிகரிப்பது குறித்து இராணுவம் கவலைby நிருபர் காவலன்
- நேபால் வெள்ளப் பெருக்கில் 762 பேர் பலிby நிருபர் காவலன்
- வடக்கு சைப்ரஸ் கடற்கரையில் 260க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததுby நிருபர் காவலன்
உடைக்க பட்ட பாலம் தடுக்கப்பட்ட இராணுவம் வெடித்த போர்
உடைக்க பட்ட பாலம் தடுக்கப்பட்ட இராணுவம் வெடித்த போர்
கிராமியா பாலத்தின் மீது ஒரே நாளில் இரண்டாவது முறையாகவும் ,
தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
இந்த தாக்குதலில் பாலத்தில் இருந்து தீ பிழம்புகள் எழுந்து,
புகை மண்டலமாக காணப்படும் காணொளிகள் வெளியாகியுள்ளன .
இந்த தாக்குதலை அடுத்து குறித்த பாலத்தின் ஊடான போக்குவரத்து தடுக்க பட்டுள்ளது .ரஷ்யா இராணுவத்தின் அதி முக்கிய ஆயுத ,படைக்கல விநியோகம் என்பன,இதன் ஊடாகவே இடம்பெற்று வருகின்றன .
உடைக்க பட்ட பாலம் தடுக்கப்பட்ட இராணுவம் வெடித்த போர்
அதனாலேயே உக்ரைன் படைகளினால் குறிவைத்து இந்த பாலம் தாக்க பட்டு வருகிறது .
போர் தொடங்கிய நாட்களில் இருந்து, ஐந்து முறை இந்த பாலம் தாக்க பட்டுள்ளது .
பாலத்தின் மீது தாக்குதல் நடத்த பட்டதை அடுத்து ,உக்ரைனின் பல முக்கிய
நகரங்கள் மீது ,ரஸ்யாவும் கடும் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .
இதனால் உக்ரைன் உள்கட்டமைப்பு பலத்த சேதமடைந்து வருகின்றமை குறிப்பிட தக்கது .
- இஸ்ரேல், கிரீஸுடன் 3.6 பில்லியன் டாலர்ஆயுத டீல்
- ஈரானைத் தாக்குவதற்கு ஜப்பானின் விமானப்படை தளத்தில் அமெரிக்கா
- தேர்தலுக்கு முன்பு மேற்குக் கரையில் பதற்றத்தை நெதன்யாகு அதிகரிப்பது குறித்து இராணுவம் கவலை
- நேபால் வெள்ளப் பெருக்கில் 762 பேர் பலி
- வடக்கு சைப்ரஸ் கடற்கரையில் 260க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்தது
இஸ்ரேல் இராணுவம் வெறியாட்டம் ஒருவர் படுகொலை பலர் காயம்
இஸ்ரேல் இராணுவம் வெறியாட்டம் ஒருவர் படுகொலை பலர் காயம்
ஆக்கிரமிக்க பட்ட பாலஸ்தீனம் மேற்கு கரை பகுதியில் உள்ள ,
துல்கரேம் அகதிகள் முகாம் மீது ,இஸ்ரேலிய படைகள் தாக்குதல் நடத்தினர்
இந்த தாக்குதலில் 23 வயதான மஹ்மூத் ஜராத் மார்பில் சுடப்பட்ட நிலையில் பலியானார்
மேலும் எட்டு பேர் காயமடைந்தனர் .
இஸ்ரேல் இராணுவம் வெறியாட்டம் ஒருவர் படுகொலை பலர் காயம்
காயமடைந்தவர்கள் ஒருவர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக,
வைத்திய சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன .
. இஸ்ரேலிய இராணுவம் மக்கள் மீது மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசி,
தாக்குதலை நடத்தினர் .
முகாமில் வசிப்பவர்களின் கூரைகளில் துப்பாக்கி சூடு நடத்த பட்டதில் ,
மக்களுக்கு பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன .
அப்பாவி மக்கள் மீது இஸ்ரல் இராணுவம் தாக்குதல் நடத்தி வருகின்ற பொழுதும் இதுவரை ,
ஐநா சபை எவ்வித நடவடிக்கையும் ,மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிட தக்கது .
- இஸ்ரேல், கிரீஸுடன் 3.6 பில்லியன் டாலர்ஆயுத டீல்
by நிருபர் காவலன் - ஈரானைத் தாக்குவதற்கு ஜப்பானின் விமானப்படை தளத்தில் அமெரிக்கா
by நிருபர் காவலன் - தேர்தலுக்கு முன்பு மேற்குக் கரையில் பதற்றத்தை நெதன்யாகு அதிகரிப்பது குறித்து இராணுவம் கவலை
by நிருபர் காவலன் - நேபால் வெள்ளப் பெருக்கில் 762 பேர் பலி
by நிருபர் காவலன் - வடக்கு சைப்ரஸ் கடற்கரையில் 260க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்தது
by நிருபர் காவலன்
ஈரானின் கொடிய ஆயுதங்கள் அலறும் இராணுவம்
ஈரானின் கொடிய ஆயுதங்கள் அலறும் இராணுவம்
ஈரானின் கொடிய ஆயுதங்கள் அலறும் இராணுவம்
ஈரான் இராணுவம் நடத்திய தாக்குதலில் ,
மிக பெரும் பேரழிவை மக்கள் சந்தித்துள்ளனர் .
- இஸ்ரேல், கிரீஸுடன் 3.6 பில்லியன் டாலர்ஆயுத டீல்by நிருபர் காவலன்
- ஈரானைத் தாக்குவதற்கு ஜப்பானின் விமானப்படை தளத்தில் அமெரிக்காby நிருபர் காவலன்
- தேர்தலுக்கு முன்பு மேற்குக் கரையில் பதற்றத்தை நெதன்யாகு அதிகரிப்பது குறித்து இராணுவம் கவலைby நிருபர் காவலன்
- நேபால் வெள்ளப் பெருக்கில் 762 பேர் பலிby நிருபர் காவலன்
- வடக்கு சைப்ரஸ் கடற்கரையில் 260க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததுby நிருபர் காவலன்
சுற்றிவளைத்த ஏவுகணை அடித்து வீழ்த்திய இராணுவம்
சுற்றிவளைத்த ஏவுகணை அடித்து வீழ்த்திய இராணுவம்
- இஸ்ரேல், கிரீஸுடன் 3.6 பில்லியன் டாலர்ஆயுத டீல்by நிருபர் காவலன்
- ஈரானைத் தாக்குவதற்கு ஜப்பானின் விமானப்படை தளத்தில் அமெரிக்காby நிருபர் காவலன்
- தேர்தலுக்கு முன்பு மேற்குக் கரையில் பதற்றத்தை நெதன்யாகு அதிகரிப்பது குறித்து இராணுவம் கவலைby நிருபர் காவலன்
- நேபால் வெள்ளப் பெருக்கில் 762 பேர் பலிby நிருபர் காவலன்
- வடக்கு சைப்ரஸ் கடற்கரையில் 260க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததுby நிருபர் காவலன்
ஹிஸ்புல்லா புதிய ஏவுகணை சோதனை அதிர்ச்சியில் இஸ்ரேல்
ஹிஸ்புல்லா புதிய ஏவுகணை சோதனை அதிர்ச்சியில் இஸ்ரேல்
ஹிஸ்புல்லா போராளிகள் அமைப்பினர் புதிய வகை ஏவுகணை சோதனை ஒன்றை நடத்தினர் .
இந்த ஏவுகணையானது வெற்றிகரமாக தமது இலக்குகளை சென்று தாக்கியுள்ளது .
தரோல்லா என்ற ஏவுகணையை தயாரித்து சோதித்துள்ளதாக ,
ஹிஸ்புல்லா போராளிகள் தெரிவித்துள்ளனர் .
இரண்டு ஏவுகணைகள் வெடித்து பறந்தன .காணொளியை பார்க்க
- இஸ்ரேல், கிரீஸுடன் 3.6 பில்லியன் டாலர்ஆயுத டீல்
by நிருபர் காவலன் - ஈரானைத் தாக்குவதற்கு ஜப்பானின் விமானப்படை தளத்தில் அமெரிக்கா
by நிருபர் காவலன் - தேர்தலுக்கு முன்பு மேற்குக் கரையில் பதற்றத்தை நெதன்யாகு அதிகரிப்பது குறித்து இராணுவம் கவலை
by நிருபர் காவலன் - நேபால் வெள்ளப் பெருக்கில் 762 பேர் பலி
by நிருபர் காவலன் - வடக்கு சைப்ரஸ் கடற்கரையில் 260க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்தது
by நிருபர் காவலன்
- இஸ்ரேல், கிரீஸுடன் 3.6 பில்லியன் டாலர்ஆயுத டீல்by நிருபர் காவலன்
- ஈரானைத் தாக்குவதற்கு ஜப்பானின் விமானப்படை தளத்தில் அமெரிக்காby நிருபர் காவலன்
- தேர்தலுக்கு முன்பு மேற்குக் கரையில் பதற்றத்தை நெதன்யாகு அதிகரிப்பது குறித்து இராணுவம் கவலைby நிருபர் காவலன்
- நேபால் வெள்ளப் பெருக்கில் 762 பேர் பலிby நிருபர் காவலன்
- வடக்கு சைப்ரஸ் கடற்கரையில் 260க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததுby நிருபர் காவலன்
ரஷ்யா இராணுவத்தினரால் உக்ரைன் இராணுவம் கைது
ரஷ்யா இராணுவத்தினரால் உக்ரைன் இராணுவம் கைது
உக்ரைன் கிழக்கு முன்னரங்க பகுதியில் கடும் யுத்தம் ,
இடம் பெபெற்றது
இந்த மோதல் அகோரமாக இடம்பெற்றது ,வேகமாக முன்னேறிய,
உக்ரைன் படைகள் ரஷ்யா இராணுவ முன்னரங்க நிலைகளை,
சுற்றிவளைத்து தாக்குதல்களை நடத்தினர் .
ரஷ்யா இராணுவத்தினரால் உக்ரைன் இராணுவம் கைது
இதில் ,பதுங்கு குழிகளுக்குள் மறைந்திருந்த ரஷ்யா படைகள் ,
பத்துக்கு மேற்பட்டவர்கள் கைது செய்ய பட்டுள்ளனர் .
மூன்று காவல் அரண்களில் தங்கி இருந்த படைகள் கைது செய்ய பட்டுள்ளனர் .
கைதானவர்களில் சிலர் காயமடைந்தனர் .அவ்வாறு காயமடைந்தவர்களுக்கு,
சிகிச்சை அளிக்க பட்டு அவர்களை கைது செய்து சென்றுள்ள
காட்சிகள் வைரலாகிய வண்ணம் உள்ளது .
- இஸ்ரேல், கிரீஸுடன் 3.6 பில்லியன் டாலர்ஆயுத டீல்
- ஈரானைத் தாக்குவதற்கு ஜப்பானின் விமானப்படை தளத்தில் அமெரிக்கா
- தேர்தலுக்கு முன்பு மேற்குக் கரையில் பதற்றத்தை நெதன்யாகு அதிகரிப்பது குறித்து இராணுவம் கவலை
- நேபால் வெள்ளப் பெருக்கில் 762 பேர் பலி
- வடக்கு சைப்ரஸ் கடற்கரையில் 260க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்தது
உக்ரைன் இராணுவம் உளவுத்துறை திடீர் பேச்சு
உக்ரைன் இராணுவம் உளவுத்துறை திடீர் பேச்சு
உக்ரைனின் உளவுத்துறை தலைவர், ஆயுதப்படை தலைவர் மற்றும் ,
கடற்படை தலைவர் ஆகியோரை சந்தித்து பேச்சில் ஈடுபட்டார் .
ரஷ்யா இராணுவம் நடத்தி வரும் கடுமையான தாக்குதல்கள் மத்தியில் ,
பலத்த இழப்புக்கள் ஏற்பட்டு வருகின்றன .
உக்ரைன் இராணுவம் உளவுத்துறை திடீர் பேச்சு
அதனை அடுத்து இந்த திடீர் சந்திப்பு இடம்பெற்று வருகிறது ,
முக்கிய ஆயுத தளபாடங்கள் தருவிக்க
அண்டை நாடுகளுடன் பேச்சில் ஈடுபட்டுள்ள இவ்வேளையில் ,
இந்தமுக்கிய சநதிப்பை ஜெலன்ஸி மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிட தக்கது .
- இஸ்ரேல், கிரீஸுடன் 3.6 பில்லியன் டாலர்ஆயுத டீல்
by நிருபர் காவலன் - ஈரானைத் தாக்குவதற்கு ஜப்பானின் விமானப்படை தளத்தில் அமெரிக்கா
by நிருபர் காவலன் - தேர்தலுக்கு முன்பு மேற்குக் கரையில் பதற்றத்தை நெதன்யாகு அதிகரிப்பது குறித்து இராணுவம் கவலை
by நிருபர் காவலன் - நேபால் வெள்ளப் பெருக்கில் 762 பேர் பலி
by நிருபர் காவலன் - வடக்கு சைப்ரஸ் கடற்கரையில் 260க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்தது
by நிருபர் காவலன்
23 சிரியா ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக ஐ.எஸ்.ஐ.எஸ்
23 சிரியா ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக ஐ.எஸ்.ஐ.எஸ்
சிரியா நாட்டின் கிழக்கில் இராணுவ பேருந்து மீது ஐ எஸ் அமைப்பினரால் ,
நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது, 23 சிரிய இராணுவ வீரர்கள்
கொல்லப்பட்டதாக தெரிவிக்க படுகிறது .
வியாழன் அன்று Deir Ezzor மாகாணத்தில் ISIS
உறுப்பினர்கள் ஒரு இராணுவப் பேருந்தை குறிவைத்து
தாக்கினர் .
23 சிரியா ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக ஐ.எஸ்.ஐ.எஸ்
23 சிரியா ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக ஐ.எஸ்.ஐ.எஸ்
இந்த தாக்குதலில் 23 வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 10 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்,
அவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
சிரியாவில் அமெரிக்கா படைகள் குவிக்க பட்டதன் பின்னர் ,
அரச இராணுவத்தினர் மீதான தாக்குதல் தீவிரம் பெற்று வருகிறது .
அவ்விதம் நோக்கின் ,ஐ எஸ் அமைப்பின் பின்னால் அமெரிக்கா
இயங்குவதை இவை மீளவும் எடுத்து காட்டுகின்றன .
- இஸ்ரேல், கிரீஸுடன் 3.6 பில்லியன் டாலர்ஆயுத டீல்by நிருபர் காவலன்
- ஈரானைத் தாக்குவதற்கு ஜப்பானின் விமானப்படை தளத்தில் அமெரிக்காby நிருபர் காவலன்
- தேர்தலுக்கு முன்பு மேற்குக் கரையில் பதற்றத்தை நெதன்யாகு அதிகரிப்பது குறித்து இராணுவம் கவலைby நிருபர் காவலன்
- நேபால் வெள்ளப் பெருக்கில் 762 பேர் பலிby நிருபர் காவலன்
- வடக்கு சைப்ரஸ் கடற்கரையில் 260க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததுby நிருபர் காவலன்
குவிக்க படும் ஏவுகணைகள் பதட்டமாகும் நாடுகள்
குவிக்க படும் ஏவுகணைகள் பதட்டமாகும் நாடுகள்
- இஸ்ரேல், கிரீஸுடன் 3.6 பில்லியன் டாலர்ஆயுத டீல்
by நிருபர் காவலன் - ஈரானைத் தாக்குவதற்கு ஜப்பானின் விமானப்படை தளத்தில் அமெரிக்கா
by நிருபர் காவலன் - தேர்தலுக்கு முன்பு மேற்குக் கரையில் பதற்றத்தை நெதன்யாகு அதிகரிப்பது குறித்து இராணுவம் கவலை
by நிருபர் காவலன் - பல கடலோரப் பகுதிகளில் எச்சரிக்கை
by நிருபர் காவலன் - கிழக்கு மாகாணம் மற்றும் ஆறு மாவட்டங்களுக்கு வெப்ப வானிலை எச்சரிக்கை
by நிருபர் காவலன்
சூட்கேஸில் 8 வயது சிறுமி கடத்தல்
சூட்கேஸில் 8 வயது சிறுமி கடத்தல்
அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த சிறுமி ஒருவர் சூட்கேஸில் வைத்து கடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சம்பவம் பிலிப்பைன்ஸில் பதிவாகியுள்ளது.
8 வயது சிறுமி சூட்கேசில் வைத்து கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடத்தப்பட்ட போது வீட்டில் யாரும் இல்லாததால் வீட்டிற்கு வந்த சிறுமியின் தாய் சிறுமி இல்லாததை கண்டு உடனடியாக சிசிடிவி காட்சிகளை சோதனையிட்டுள்ளார்.
சூட்கேஸில் 8 வயது சிறுமி கடத்தல்
இதன்போது வீட்டு வளாகத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் சூட்கேஸ் ஒன்றை கொண்டு சென்ற நபர் குறித்து சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
அதன்படி, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், சூட்கேஸில் கடத்திச் செல்லப்பட்ட சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், சந்தேகநபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் வீட்டுப் பணியாளராக பணிபுரியும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், குடியிருப்பாளர்களை பழிவாங்கவே சிறுமியை கடத்தி சென்றதாக தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கெமராவில் இவ்வாறு பதிவாகி இருந்தது
- இஸ்ரேல், கிரீஸுடன் 3.6 பில்லியன் டாலர்ஆயுத டீல்by நிருபர் காவலன்
- ஈரானைத் தாக்குவதற்கு ஜப்பானின் விமானப்படை தளத்தில் அமெரிக்காby நிருபர் காவலன்
- தேர்தலுக்கு முன்பு மேற்குக் கரையில் பதற்றத்தை நெதன்யாகு அதிகரிப்பது குறித்து இராணுவம் கவலைby நிருபர் காவலன்
- நேபால் வெள்ளப் பெருக்கில் 762 பேர் பலிby நிருபர் காவலன்
- வடக்கு சைப்ரஸ் கடற்கரையில் 260க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததுby நிருபர் காவலன்
அமெரிக்கா முகாமில் எரியும் ஆயுத கிடங்கு
அமெரிக்கா முகாமில் எரியும் ஆயுத கிடங்கு
- இஸ்ரேல், கிரீஸுடன் 3.6 பில்லியன் டாலர்ஆயுத டீல்by நிருபர் காவலன்
- ஈரானைத் தாக்குவதற்கு ஜப்பானின் விமானப்படை தளத்தில் அமெரிக்காby நிருபர் காவலன்
- தேர்தலுக்கு முன்பு மேற்குக் கரையில் பதற்றத்தை நெதன்யாகு அதிகரிப்பது குறித்து இராணுவம் கவலைby நிருபர் காவலன்
- நேபால் வெள்ளப் பெருக்கில் 762 பேர் பலிby நிருபர் காவலன்
- வடக்கு சைப்ரஸ் கடற்கரையில் 260க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததுby நிருபர் காவலன்
ஈரான் அமெரிக்கா திடீர் டீல்
ஈரான் அமெரிக்கா திடீர் டீல்
- இஸ்ரேல், கிரீஸுடன் 3.6 பில்லியன் டாலர்ஆயுத டீல்
by நிருபர் காவலன் - ஈரானைத் தாக்குவதற்கு ஜப்பானின் விமானப்படை தளத்தில் அமெரிக்கா
by நிருபர் காவலன் - தேர்தலுக்கு முன்பு மேற்குக் கரையில் பதற்றத்தை நெதன்யாகு அதிகரிப்பது குறித்து இராணுவம் கவலை
by நிருபர் காவலன் - நேபால் வெள்ளப் பெருக்கில் 762 பேர் பலி
by நிருபர் காவலன் - வடக்கு சைப்ரஸ் கடற்கரையில் 260க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்தது
by நிருபர் காவலன்
ஈரான் கடலில் எரியும் கப்பல்
ஈரான் கடலில் எரியும் கப்பல்
ஈரான் கடல் பரப்பில் எரிந்த பெரிய கப்பல் ,
குவிக்க பட்ட கடல் படையால் நடந்த அந்த சம்பவம் ,
- இஸ்ரேல், கிரீஸுடன் 3.6 பில்லியன் டாலர்ஆயுத டீல்by நிருபர் காவலன்
- ஈரானைத் தாக்குவதற்கு ஜப்பானின் விமானப்படை தளத்தில் அமெரிக்காby நிருபர் காவலன்
- தேர்தலுக்கு முன்பு மேற்குக் கரையில் பதற்றத்தை நெதன்யாகு அதிகரிப்பது குறித்து இராணுவம் கவலைby நிருபர் காவலன்
- நேபால் வெள்ளப் பெருக்கில் 762 பேர் பலிby நிருபர் காவலன்
- வடக்கு சைப்ரஸ் கடற்கரையில் 260க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததுby நிருபர் காவலன்
ஈரான் விமான தளங்களை தாக்க இஸ்ரேல் முயற்சி
ஈரான் விமான தளங்களை தாக்க இஸ்ரேல் முயற்சி
ஈரான் நிலத்தடி குகை விமான தளங்களை தாக்கிட
இஸ்ரேல் தீவிரம் ,பதட்டமாகும் இராணுவம் .
- இஸ்ரேல், கிரீஸுடன் 3.6 பில்லியன் டாலர்ஆயுத டீல்
by நிருபர் காவலன் - ஈரானைத் தாக்குவதற்கு ஜப்பானின் விமானப்படை தளத்தில் அமெரிக்கா
by நிருபர் காவலன் - தேர்தலுக்கு முன்பு மேற்குக் கரையில் பதற்றத்தை நெதன்யாகு அதிகரிப்பது குறித்து இராணுவம் கவலை
by நிருபர் காவலன் - பல கடலோரப் பகுதிகளில் எச்சரிக்கை
by நிருபர் காவலன் - கிழக்கு மாகாணம் மற்றும் ஆறு மாவட்டங்களுக்கு வெப்ப வானிலை எச்சரிக்கை
by நிருபர் காவலன்
ஈரான் கடலில் எரியும் கப்பல்
ஈரான் கடலில் எரியும் கப்பல்
ஈரான் கடல் பரப்பில் எரிந்த பெரிய கப்பல் ,
குவிக்க பட்ட கடல் படையால் நடந்த அந்த சம்பவம் ,
- பல கடலோரப் பகுதிகளில் எச்சரிக்கைby நிருபர் காவலன்
- கிழக்கு மாகாணம் மற்றும் ஆறு மாவட்டங்களுக்கு வெப்ப வானிலை எச்சரிக்கைby நிருபர் காவலன்
- கடற்படைத் தளபதி இந்திய உத்தியோகப்பூர்வ பயணத்தை நிறைவு செய்தார்by நிருபர் காவலன்
- எம்பிலிப்பிட்டிய காகித ஆலை வளாகத்தில் தீ விபத்துby நிருபர் காவலன்
- குருண்டி ராஜமகா விகாரையில் காவல்துறை பாதுகாப்புby நிருபர் காவலன்


































